புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின் கட்டண உயர்வு-அரசு விளக்கம் அளிக்குமாறு டாக்டர் ராமதாஸ் அறிவுரை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தற்போதைய மின் கட்டண உயர்வு தற்காலிகமானதுதான் என்று அரசு விளக்கம் தர வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 7 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைத்தல், நிர்வாக திறனை மேம்படுத்துதல், புதிய மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்றி சுய மின் உற்பத்தியை பெருக்குதல், அதன் விளைவாக வெளிமாநிலங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் 3 மடங்கு 4 மடங்கு என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்.
மின் பகிர்மானத்தில் ஏற்பட்டு வரும் மின்சார இழப்பு 2008-2009 ஆண்டில் 18.3 விழுக்காடு என்று அதிகாரபூர்வமாக மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பு 2009-2010 ஆண்டில் 18.9 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மின் இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது மின்வாரியத்தின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதற்காக கட்டணத்தை உயர்த்தி மக்களை தண்டிப்பது என்பது கூடாது.
அண்மையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்திருப்பது மக்களுக்கு இரட்டை அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த இரட்டை அதிர்ச்சியில் இருந்து சிறிதளவாவது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன் வர வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அரசின் வரியை குறைப்பதன் மூலம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம்.
அத்துடன் இரு மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துகிற வீடுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் அளவிற்கு கட்டண உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். மொத்தத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தில் உயர்வே இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்கள் நிறைவடைந்து மின் உற்பத்தி பெருகினால் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தவிர்க்கப்பட்டு விடும். அதனால் மின்வாரியத்தின் பற்றாக்குறை குறையும். எனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோருவது தற்காலிகமானது தான் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மின் உற்பத்தி பெருகி வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை குறைந்தால் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது குறித்து மின்வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். அந்த நிலை எப்போது ஏற்படும்? மின் உற்பத்தியில் தமிழ்நாடு எப்போது தன்னிறைவை அடையும்? கட்டண உயர்வில் இருந்து மக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்? என்பதையும் மின்வாரியம் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் 7 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டிருக்கிறது.
மின் பகிர்மானத்தில் ஏற்படும் மின் இழப்பை குறைத்தல், நிர்வாக திறனை மேம்படுத்துதல், புதிய மின்திட்டங்களை விரைந்து நிறைவேற்றி சுய மின் உற்பத்தியை பெருக்குதல், அதன் விளைவாக வெளிமாநிலங்களில் இருந்தும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்தும் 3 மடங்கு 4 மடங்கு என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த மின் கட்டண உயர்வை தவிர்த்திருக்க முடியும்.
மின் பகிர்மானத்தில் ஏற்பட்டு வரும் மின்சார இழப்பு 2008-2009 ஆண்டில் 18.3 விழுக்காடு என்று அதிகாரபூர்வமாக மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பு 2009-2010 ஆண்டில் 18.9 விழுக்காடாக அதிகரித்து இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மின் இழப்பு அதிகரித்துக்கொண்டே போவது மின்வாரியத்தின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதற்காக கட்டணத்தை உயர்த்தி மக்களை தண்டிப்பது என்பது கூடாது.
அண்மையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்திருப்பது மக்களுக்கு இரட்டை அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்த இரட்டை அதிர்ச்சியில் இருந்து சிறிதளவாவது மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு முன் வர வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அரசின் வரியை குறைப்பதன் மூலம் ஓரளவு நிவாரணம் அளிக்கலாம்.
அத்துடன் இரு மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துகிற வீடுகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் அளவிற்கு கட்டண உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும். மொத்தத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணத்தில் உயர்வே இல்லை என்று அறிவிக்க வேண்டும்.
புதிய மின் திட்டங்கள் நிறைவடைந்து மின் உற்பத்தி பெருகினால் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது தவிர்க்கப்பட்டு விடும். அதனால் மின்வாரியத்தின் பற்றாக்குறை குறையும். எனவே மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோருவது தற்காலிகமானது தான் என்று மின்சார வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மின் உற்பத்தி பெருகி வாரியத்தின் வருவாய் பற்றாக்குறை குறைந்தால் இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் மின் கட்டணம் குறைக்கப்படுமா? என்பது குறித்து மின்வாரியம் தெளிவுபடுத்த வேண்டும். அந்த நிலை எப்போது ஏற்படும்? மின் உற்பத்தியில் தமிழ்நாடு எப்போது தன்னிறைவை அடையும்? கட்டண உயர்வில் இருந்து மக்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்? என்பதையும் மின்வாரியம் மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» யாருடைய லாபத்திற்காக மின் கட்டண உயர்வு?மின் வாரியத்தை சரி செய்யாமல் மக்கள் மீது சுமை ஏற்றுவது சரியா?
» மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்
» தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
» மின் கட்டண உயர்வு - கட்சிகளின் காமெடி ஆரம்பம்
» தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|