புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 20:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:40

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
309 Posts - 42%
heezulia
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
6 Posts - 1%
prajai
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 1%
manikavi
நியாயமான ஒரு கேள்வி Poll_c10நியாயமான ஒரு கேள்வி Poll_m10நியாயமான ஒரு கேள்வி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியாயமான ஒரு கேள்வி


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue 3 Aug 2010 - 0:31

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி

"
ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்

வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படி
என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.



"
வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா
முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட
வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு
செய்ய
தயாரா இருக்கான்."





"அது சரி பல்லு இருக்குறவன்
பக்கோடா சாப்பிடுறான்".

"
இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,

இல்ல
எதாவது
கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா
இருக்கேன்.

எனக்கு
இத
செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"
சரி"
இந்த மாதிரி Client- மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி
இருப்போம். இவங்க
பேரு "Sales
Consultants, Pre-Sales
Consultants. ...".

இவங்க
போய்
Client கிட்ட
பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா
கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத
பண்ண முடியுமா? அத பண்ண
முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும்,
"
முடியும்"னு பதில் சொல்றது இவங்க
வேலை.
"
இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MS
னு பெரிய பெரிய படிபெல்லாம்
படிச்சி இருப்பாங்க."

"
முடியும்னு ஒரே வார்த்தைய
திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA
படிக்கணும்?"

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது..
"
சரி இவங்க போய் பேசின உடனே client
project
கொடுத்துடுவானா?"

"
அது
எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா
கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல
முடிக்க வேண்டிய வேலைய 60
நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு
பேரம் பேசுவாங்க.

இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு

ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500
நாள்ல முடிக்க
வேண்டிய வேலைய 50

நாள்ல
எப்படிமுடிக்க
முடியும்? ராத்திரி
பகலா
வேலை
பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"
இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க

புரிஞ்சிக்கணும்.
50 நாள்னு சொன்ன உடனே client
சரின்னு சொல்லிடுவான்.

ஆனா
அந்த
50 நாள்ல அவனுக்கு என்ன
வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு
நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச
பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம்.

அத பாத்துட்டு "ஐய்யோ
நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு
இது வேணும், அது வேணும்னு" புலம்ப
ஆரம்பிப்பான்.

"
அப்புறம்?"
-
அப்பா ஆர்வமானார்.

"
இப்போ
தான்

நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே

"
இதுக்கு
நாங்க CR
raise
பண்ணுவோம்"னு
சொல்லுவோம்.

"CR-
னா?"

"Change Request.
இது
வரைக்கும் நீ
கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை
பார்த்துட்டோம்.
இனிமேல்
எதாவது

பண்ணனும்னா
எக்ஸ்ட்ரா

பணம்
கொடுக்கணும்"னு

சொல்லுவோம்.
இப்படியே 50
நாள் வேலைய 500
நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின்
முகத்தில் லேசான
பயம் தெரிந்தது.

"
இதுக்கு
அவன் ஒத்துபானா?"

"
ஒத்துகிட்டு
தான்
ஆகணும்.


முடி
வெட்ட

போய்ட்டு, பாதி வெட்டிட்டு
வர முடியுமா?"

"
சரி
ப்ராஜெக்ட்
உங்க
கைல வந்த
உடனே
என்ன
பண்ணுவீங்க?"

"
முதல்ல
ஒரு

டீம் உருவாக்குவோம்.

இதுல
ப்ராஜக்ட்

மேனேஜர்னு ஒருத்தர்
இருப்பாரு.

இவரது
தான்

பெரிய தலை.

ப்ராஜெக்ட்
சக்சஸ்
ஆனாலும்
, ஃபெயிலியர்
ஆனாலும்
இவரு
தான் பொறுப்பு."

"
அப்போ
இவருக்கு நீங்க
எல்லாரும் பண்ற வேலை
எல்லாம்
தெரியும்னு
சொல்லு."

"
அதான் கிடையாது.

இவருக்கு
நாங்க

பண்ற எதுவும்யே தெரியாது."

"
அப்போ
இவருக்கு
என்னதான்

வேலை?"

அப்பா குழம்பினார்.

"
நாங்க என்ன தப்பு
பண்ணினாலும் இவர
பார்த்து கைய நீட்டுவோம். எப்போ
எவன் குழி
பறிப்பானு டென்ஷன்
ஆகி டயர்ட்
ஆகி டென்ஷன்
ஆகுறது
தான் இவரு

வேலை."

"
பாவம்பா"

"
ஆனா இவரு
ரொம்ப நல்லவரு.

எங்களுக்கு எந்த
பிரச்னை
வந்தாலும் இவரு கிட்ட போய்
சொல்லலாம்."

"
எல்லா
பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"
ஒரு பிரச்சனைய கூட தீர்க்க
மாட்டாரு.


நாங்க
என்ன

சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட
பிரச்னை
எனக்கு புரியுதுனு
சொல்றது மட்டும் தான்
இவரோட வேலை."

"
நான்
உன்னோட அம்மா கிட்ட பண்றத
மாதிரி?!"

"
இவருக்கு
கீழ
டெக் லீட்
, மோடுல்
லீட்,
டெவலப்பர், டெஸ்டர்னு

நிறைய
அடி
பொடிங்க
இருப்பாங்க."

"
இத்தனை
பேரு
இருந்து
, எல்லாரும்
ஒழுங்கா வேலை
செஞ்சா வேலை ஈஸியா
முடிஞ்சிடுமே?"

"
வேலை
செஞ்சா தானே?

நான்
கடைசியா

சொன்னேன்
பாருங்க...

டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க
மட்டும்
தான்
எல்லா வேலையும்
செய்வாங்க.
அதுலையும்
இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும்
போதே "இந்த குடும்பத்தோட மானம்,
மரியாதை
உன்கிட்ட
தான்
இருக்குனு"

சொல்லி, நெத்தில
திருநீறு பூசி
அனுப்பி
வச்ச
என்னைய
மாதிரி தமிழ் பசங்க தான்
அதிகம் இருப்பாங்க."

"
அந்த
டெஸ்டர்னு
எதோ
சொன்னியே?

அவங்களுக்கு
என்னப்பா வேலை?"

"
இந்த
டெவலப்பர் பண்ற
வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட
வேலை.

புடிக்காத மருமக கை
பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"
ஒருத்தன்
பண்ற வேலைல குறை கண்டு
பிடிகுறதுக்கு
சம்பளமா? புதுசா தான்
இருக்கு. சரி இவங்களாவது
வேலை
செய்யுராங்களா. சொன்ன
தேதிக்கு வேலைய முடிச்சு
கொடுத்துடுவீங்கள்ள?"

"
அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி
கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை
முழுவதும்

உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய
பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"
கிளையன்ட் சும்மாவா விடுவான்?
ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"


"
கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும்
டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு
இருந்த
நாங்க
எல்லாரும் சேர்ந்து
அவன் காலை வார ஆரம்பிப்போம்."
"
எப்படி?"

"
நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல
ஒரே தூசியா இருந்துச்சு..






அன்னைக்கு
டீம் மீட்டிங்ல
வச்சி நீ இருமின,

உன்னோட
ஹேர்
ஸ்டைல்
எனக்கு புடிகலை."

இப்படி
எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும்
சரி
சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச
நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"
சரி முன்ன பின்ன
ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு
கைய கழுவிட்டு வந்துடுவீங்க
அப்படித்தான?"

"
அப்படி
பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை
இல்லாம தான் இருக்கணும்.."






"அப்புறம்?"

"
ப்ராஜக்டை முடிய
போற சமயத்துல
நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன
பண்ணி
இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"
அப்புறம்?"





"
அவனே பயந்து போய்,
"
எங்கள
தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"






புது
பொண்ணு
மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு
பேரு
"Maintenance and Support".

இந்த
வேலை
வருஷகணக்கா போகும்.
"
ப்ராஜக்ட்அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.
தாலி
கட்டினா
மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு
பராமரிக்க வேண்டிய விசயம்னு"
இப்போ தான் கிளைன்டுக்கு

புரிய ஆரம்பிக்கும்.

"
எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக