புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
30 Posts - 60%
heezulia
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
19 Posts - 38%
mohamed nizamudeen
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
72 Posts - 62%
heezulia
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
40 Posts - 34%
mohamed nizamudeen
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_m10பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 03, 2010 1:25 pm

இன்றைய மனித சமூகம் எடுத்துப் பேசும் பிரதான விடயம் ஆணாதிக்கம் பெண்விடுதலை என்பதே! ஆண்கள் என்றால், அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் முரட்டுத்தன்மை உடையவர்கள் என்றும், பெண்களை அடிமைகளாக்கி, தாம் அதிகாரம் செலுத்தி, காம - குரோத - லோப - மோக சாதனைகளை புரிபவர்கள் என்பதுமே இன்றைய பார்வை. எனவே ஆண்களை வெறுத்து அவர்களை அருவருப்புடன் பார்க்கும் வகை தலைதூக்கத் தொடங்கி விட்டது. இது மத யானையை அடக்க, அங்குசத்தால் குத்துவது போலாகும். இதனால் யானையை அடக்குவதை விடுத்து அதனை மேலும் வெறிகொள்ளச் செய்வதுவே பயனாய் முடியும். எனவே, இப்பிரச்சினைகளை எவ்வாறு அனுசரித்துக் கொள்ளவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

அழுத்தங்கள் அதிகரிக்கும் போதுதான் வெளிப்பாடுகள் விபரீதமாய் அமைகின்றன. எனவே அழுத்தங்களை தளர்த்தி சுதந்திரமாக விடுவது எதிராளியை அல்லது சம்பந்தப்பட்டவரை சற்று சிந்திக்கச் செய்யும். ஒரு குடும்பத்திலே பல்வேறு பிள்ளைகள் காணப்படும் இடத்து அங்கு யாருக்கு முன்னுரிமை அதிகம் வழங்கப்படும் என்றால், அது ஆண்பிள்ளைகட்கே! என்பது கண்கூடாக அறிய முடிகின்ற உண்மை. அது எந்தக் குடும்பமாக இருந்தாலும் சரி ‘நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்க, வளர்ந்து எனக்குப் பின் இந்தக் குடும்பத்தைப் பார்க்க..." என அதீத கற்பனைகள் ஆண்பிள்ளைகளுக்கான கௌரவம், மதிப்பு வீடுகளில் ஏராளமாக கொடுக்கப்படுகிறது. இங்குதான் ஆண்கள் சமூகத்தின் விரோதிகளாக மாறுவதற்கு அடித்தளம் இடப்படுகிறது எனலாம்.

குடும்பமொன்றில் பிள்ளைகளை, அதிலும் ஆண்பிள்ளைகளை வளர்ப்பதெற்கென சில எல்லை வரையறைகளை நாமாகவே உணர்ந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வீடுகளில் உணவு முதல் சகல விடயங்களிலும் ஆண்பிள்ளைகள் மீது தான் தாய்மார் அதிக அக்கறை காட்டுவர். சாதாரணமாக ஒரு பெண்பிள்ளைக்கும் ஆண்பிள்ளைக்கும் இடையில் உணவில் கூட அதிக பாரபட்சம் காட்டப்படும் நிலை, ஒவ்வொரு விடயத்திலும் பெண்களை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மனநிலையை ஆண்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும். எதிர்பாற் கவர்ச்சியால் மகன் மீது அதிக பாசத்தைப் பொழியும் அன்னையர்கள் தமது கணவர்கட்கும் தெரியாமல் மகனுக்கு செய்யும் பல விடயங்கள், அவனை, திருடுவதற்கான அடிப்படையை கற்கச் செய்கிறது. கேட்டபோது எதையும் மறுக்காது பெற்றுக்கொடுக்கும் வகையானது பின், தான் ஆசைப்பட்ட எதையும் அடையும் திண்ணத்தை கெடுதிசையிலும் ஏற்படுத்திவிடுகிறது.

ஆண்பிள்ளை என்று, அவன் கதைப்பவைகளை மறுதலிக்காமல் செய்வது, தான் போகும் போக்கே சரியென்ற மனப்பாங்கை ஏற்படுத்த முனைகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்கள் இன்று சமூக முழுமையில் புரையோடிக் காணப்படுகின்றன. இதை தடுப்பதற்கான வழி என்ன? அப்படியாயின் ஆண்பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும்? என்பது இப்போது எழுகின்ற வினாவாகிறது. யதார்த்தத்தில் நோக்கினால் சில செயற்பாடுகள் எம்மால் இயலக்கூடியவை தான் எம் குழந்தைகளின் எதிர்காலத்தைச் செழிப்பாகச் செய்யும்.

பல துளிகள் சேர்ந்து தான் மழை தோன்றும், அவ்வாறு தான், பல நல்ல மனிதர்கள் தான் நாளைய வாழ்வை உயிருள்ளதாக்குவர். அதற்கான வழிகளாக பின்வருவனவற்றை கூறலாம். வீடுகளில் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினை, சமூக நிலைப் பிரச்சினை என்பன ஆண்பிள்ளைகளுக்கும் உணர்த்தப்பட வேண்டும். ஏனெனில், 'வீட்டு நிலை உணர்ந்து செயற்படு" என்று கூறும் பெற்றோர் வீட்டு நிலைமையினை பிள்ளைகட்கு உணர்த்த தவறி விடுகின்றனர். அதனால் பிள்ளைகளும் தம் வீட்டின் நிலை மறந்து தம் இஷ்டப்படி செயற்பட விளைகின்றனர். இதுவும் பின்னர் ஆண்பிள்ளைகளை நெறிதவறி, பொறுப்பற்று செயற்பட வைக்கும் நிலைமையினை ஏற்படுத்திவிடும் என்பதை பொறுப்புள்ள பெற்றோர் அனைவரும் தாமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகிறது. பொதுவாக வீட்டில் அரங்கேறுபவை தான் அடுத்து சமூக மேடைகளிலும் நிகழ்ச்சிப் படுத்தப்படுகிறன. நாம் பிரச்சினைகளை மாத்திரம் பெரிதுபடுத்தி பார்க்கும் நிலையில் அப்பிரச்சினைகள் ஏன், எப்படி, எவ்வாறு ஏற்படுகின்றன? என்பதை சிறிதும் பொருட்படுத்தி நோக்க விளைவதில்லை. இந்நிலை உடனடியாக களையப்படுவதன் ஊடாக ஆண்பிள்ளைகளை நெறிபப் டுதத் முடியும்.

எனவே, ஆண் பிள்ளைகளை தாமாக உணர்ந்து செயற்படச் செய்யும் நிலையை பெற்றோர்கள் வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அன்றி பொறுப்பான ஆண் பிள்ளைகளை உருவாக்க முடியாமற் போய்விடும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை தம் நிலை உணரச் செய்வதுவே பிற்கால சமூகத்தின் போக்கினை வளமுள்ளதாகவும், சிறப்பானதாகவும் மாற்றியமைத்துத் தரும் எனநம்பலாம்.



பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Aug 03, 2010 1:40 pm

எனவே, ஆண் பிள்ளைகளை தாமாக உணர்ந்து செயற்படச் செய்யும் நிலையை பெற்றோர்கள்
வீட்டில் ஏற்படுத்திக் கொடுத்தாலே அன்றி பொறுப்பான ஆண் பிள்ளைகளை உருவாக்க
முடியாமற் போய்விடும். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை தம் நிலை உணரச்
செய்வதுவே பிற்கால சமூகத்தின் போக்கினை வளமுள்ளதாகவும், சிறப்பானதாகவும்
மாற்றியமைத்துத் தரும் எனநம்பலாம்.

நிச்சயமாக நானரிந்தவகையில் அனைத்து ஆண்பிள்ளைகளும் வாழ்க்கையில் முதல்முதல் சந்திக்கும் ஹுரோ என்றால் அது அவரவர்களுடைய அப்பாவாகத்தான் இருக்கும்.அந்தவகையில் குழந்தைகள் ஆரம்பத்திலே நல்லது கொட்டதோ வருகின்றது என்றால் அது நிச்சயம் தத்தமது பொற்றோர்களைப்பார்த்துத்தான் எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒரு முனைமாதிரியாக அமைவதோடு தன் பிள்ளைகளோடு நண்பர்களாகவும் பழகி அன்பான வார்த்தைகளோடு அவர்களை நல்வழிப்படுத்துவது அனைத்துபொற்றோர்களின் கட்டாயக்கடமையாகும்.
மிகவும் பயனுள்ள யாவரும் அறிந்து முழுமையாக ஏற்று நடக்கவேண்டிய ஒரு கட்டுரைத்தொகுப்பை வழங்கிய சிவா அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகள். பெற்றோரும் ஆண் பிள்ளைகளும்! 599303






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக