புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
68 Posts - 53%
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
Shivanya
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
15 Posts - 3%
prajai
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
9 Posts - 2%
Jenila
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
jairam
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_m10கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் பழங்குடியினர் சிறை: தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 03, 2010 3:14 pm

பந்தலூர்:நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினர் கர்நாடக மாநிலத்தில்
கொத்தடிமைகளாக சிக்கி தவிப்பதாக, தப்பி வந்தவர்கள் போலீசில் புகார்
தெரிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்த வசதி படைத்தவர்கள், எருமாடு,
அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த
பழங்குடியினரை, கர்நாடக மாநிலத்திற்கு நல்ல கூலி கிடைக்கும் என்று ஆசை
வார்த்தை கூறி அழைத்து செல்வது வாடிக்கையாக உள்ளது. கர்நாடக மாநிலம்
கூர்க் மாவட்டம் வீராஸ்பேட்டை பகுதியை சேர்ந்த காக்காபே என்ற இடத்தில்
அமைந்துள்ள காப்பித்தோட்டத்தில் எருமாடு பகுதியை சேர்ந்த பழங்குடியினர்
உள்ளிட்ட 23 பேரை கடந்த மே 28ம் தேதி சிலர் வேலைக்கு அழைத்து
சென்றுள்ளனர்.இதில் தோட்ட வேலையாள் மற்றும் மேற்பார்வையாளருக்கு தினசரி
கூலியாக 225ரூபாயும், வாகன ஓட்டுநருக்கு 6ஆயிரத்து 500 ரூபாயும்,
துப்புரவு பணியாளருக்கு 5ஆயிரம் ரூபாயும் சம்பளமாக தருவதாகவும்
உறுதியளித்துள்ளனர். அத்துடன் உணவு, தங்கும் இருப்பிடத்திற்கு கட்டணம்
ஏதும் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், கர்நாடக
மாநிலத்திற்கு சென்று வேலைக்கு சேர்ந்தவுடன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
துப்புரவு பணிக்கு அழைத்து சென்ற பிந்து என்பவர் பாலியல் ரீதியிலான
தொல்லைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. அத்துடன்
பணிக்கு சேர்ந்த இரண்டு மாதங்களை கடந்த பின்னரும் கூலி
கொடுக்கவில்லை.கடந்த ஜூலை 27ம் தேதி தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து
வேலைக்கு அழைத்து சென்ற விஜிஜோனிடம் கேட்டபோது, இனிமேல் எந்த பணமும் தர
இயலாது. வேலை
செய்த மொத்த கூலிப்பணமும் சாப்பாட்டு செலவிற்கு
சரியாகிவிட்டது. எனவே கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு ஊர்போய் சேரலாம்
என்று மிரட்டி உள்ளனர். அதோடு ஆளுக்கு 300ரூபாய் வீதம் பணத்தை கொடுத்து
அங்கிருந்து அனுப்பி விட்டனர். மொத்தம் 3 லட்சத்து 20ஆயிரம் ரூபாய்
கூலியாக கிடைக்க வேண்டியதுள்ளது. இந்நிலையில் குள்ளத்தி, கருப்பன்,
சங்கரன்,பிரகாசன், அஜீ உள்ளிட்ட எட்டு பழங்குடியினர், கர்நாடக மாநிலத்தில்
சிறை வைக்கப்பட்டுள்ளதாவும், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து
தெரியவில்லை என்றும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சிலர் பணம்
இல்லாத
நிலையில் நடந்தே ஊர் வந்து சேர்ந்துள்ளனர். இது குறித்து எருமாடு காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டதால்,
சுல்தான்பத்தேரி காவல் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கொடுத்துள்ளனர்.பதிவு செய்வதில்லைகேரளாவிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு
வேலைக்கு ஆட்களை அழைத்து செல்லும்போது, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் முழு
விபத்தையும் தெரிவித்த பின் அழைத்து
செல்ல வேண்டும். அதோடு,
யாரிடத்தில் வேலைக்கு செல்கிறார்களோ அவர்களின் முழு விபரங்களையும்
தெரிவிக்க வேண்டும். இதை பதிவு செய்த பின்னரே அழைத்து செல்ல வேண்டும் என்ற
உத்தரவு உள்ளது. ஆனால், அந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக