புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
32 Posts - 56%
heezulia
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
17 Posts - 3%
prajai
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
9 Posts - 1%
jairam
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_m10நினைவுகளும் சுகம்தான்!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளும் சுகம்தான்!!!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:13 pm


நினைவுகளும் சுகம்தான்!!!

நினைவுகளும் சுகம்தான்!!! Daydreaming-girl

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்

உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்

நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்

நீ பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்

எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்

இடுப்போரம்
சுளுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..






நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:23 pm

Aathira wrote:
நினைவுகளும் சுகம்தான்!!!






நினைவுகளும் சுகம்தான்!!! Daydreaming-girl


நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது

உன் உடலில் என் வாசம்

என் உயிரில் உன் நேசம்
இதில் என்றும் இல்லை
துளி வேஷம்


உன் சிணுங்களில்
மெய் சிலிர்ப்பேன்
உன்னைச் சீண்டும் போது
மனம் களிப்பேன்



நீ சினம் கொள்ள
முயன்று முயன்று
தோற்ற போது
நானஅழுவேன்



பாதம் முதல்
முன் உச்சிவரை
கடைக் கண்ணால்
பலநேரம் வருடியதும்



எடைப் பார்க்கும்
இயந்திரமாய்
எனைத் தூக்கிச்
சுமந்ததுவும்




இடுப்போரம்
சுலுக்கியதும்
எண்ணிப்பார்த்துச்
சிரித்திடுவேன்

நீ
எட்ட நின்றாலும்
உன்னைத்
தொட்டுப் பார்த்துச்
சுகம் கொள்ள
உன் இதழ் பட்ட
இடங்கள் என்னிடமே!

நினைவுகளும் சுகம்தான்
நிசத்தில் நீ இல்லாத போது



ஆதிரா..



அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:27 pm

நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:32 pm

கவித அருமை....யாருக்கு,.. பொம்மனாட்டிக்கா......இல்ல வேற ஒன்ன வலை போடருதுக்கா யோக்கியா......

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:39 pm

uthuman wrote:நினைவே ஒரு சங்கீதம்...!



இனியவளே...!

நெய் மணக்கும் பிரியாணி
இங்கே கிடைத்தாலும்
அன்போடு நீ பிசைந்து தந்த
பழைய சோற்றின் சுவைக்கு
ஈடு இணை இல்லை
கண்ணம்மா.....

முறுமுறுவென்று வறுத்த
சிக்கன் KFC
இங்கே கிடைத்தாலும்
ஆசை ஆசையாய் நீ பொரித்துத்
தந்த

கொத்தவரங்காய் வத்தலிலும்
மோர் மிளகாயிலும் அரிசி
வடாகத்திலும்

இருந்த ருசி இதில் இல்லை
செல்லமே.....

அழகு அழகான Bottleகளில்
வண்ண வண்ணமாய் சென்ட்
இங்கே கிடைத்தாலும்
உன் கூந்தல் வாசனைக்கு
நிகரான நறுமணம் இதில்
இல்லை

உயிரே...

அலுவலகத்திலும் சரி..
அறையிலும் சரி

இருபத்துநான்கு மணி
நேரமும்

இங்கே AC
இருந்தாலும்
ஊரில் ஒரு வெயில் நாளில்
மின்சாரம் நின்று மின்விசிறி
சுழலாமல்

ஓலை விசிறியால் நீ விசிறிவிட்டபோது
கிடைத்த இதமான தென்றல்
இந்த ஜில்லிப்பில் இல்லை
கண்மணியே..

முகத்து வியர்வையை துடைக்க

Tissue பேப்பர்கள்
இங்கே கிடைத்தாலும்
உன் சேலை முந்தானையால்
என் முகத்தை பூப்போல
ஒற்றி எடுப்பாயே
அப்போது எனக்குள் உண்டாகும்
சிலிர்ப்பு இதில் இல்லை
என் அம்முவே...

இங்கே தாகம் தணிக்க
பெப்சி முதல் எல்லாவகை
குளிர்பானங்கள் கிடைத்தாலும்
மாங்காய் துண்டு வெட்டிப்போட்டு
பச்சைமிளகாய் கீறிப்போட்டு
கடுகு கறிவேப்பிலை போட்டு
தாளித்து மோர் தருவாயே
அந்த ருசி இதில் இல்லை
தங்கமே...

உலகத்தில் உள்ள
எல்லா நாட்டுப்பெண்களும்

இங்கு உலாவினாலும்
உன் அழகு எந்தப்பெண்ணிலும்
இல்லை

என் தேவதையே...

அலங்காரமான குளியலறையில்
ஷவரில் அருவிபோல
தண்ணீர் கொட்டினாலும்
நீ பிளாஸ்டிக் குடத்தில்
பிடித்து வைத்த காவிரி தண்ணீரின்
குளிர்ச்சி இதில் இல்லை
என் தேனே....

தலைவலிக்கு மாத்திரைகள்
இங்கே கிடைத்தாலும்
நீ கொடுத்த இஞ்சி தேநீருக்கு
நிகரான நிவாரண மருந்து கிடையாது
என் மானே...

இங்கே உள்ள விதவிதமான இசைக்கருவிகள்
என்னைக் கவரவில்லை
நம் குழந்தைகளின் பேச்சுக்கும்
மயங்க வைக்கும் சிரிப்புக்கும்
இணையான புது இசைக்கருவியை
நான் இங்கே காணவில்லை
என் குயிலே...

இங்கே நவீன ரக காரிலும்
பறக்கும் தொங்கு வண்டியில்
சொகுசாக பயணித்தாலும்
ஊரில் பழைய சைக்கிளில்
பெரியமகனை பின் இருக்கையிலும்
சின்ன மகனை முன் இருக்கையிலும்
வைத்துக்கொண்டு விடுமுறை
நாட்களில்

ஊர் சுற்றியபோது உண்டான
ஆனந்தம்

இங்கு இல்லை
என் அன்பே...

இங்கே அசத்தலான ஓவியங்களையும்
பிரமிக்க வைக்கும் சிற்பங்களை
கண்டாலும்

நம் பிள்ளைகள் வீட்டு வெள்ளைச்
சுவரில்

பென்சிலாலும் கரியாலும்
கிறுக்கிய

அழகு இதில் இல்லை
என் அழகே....

பாலைவனத்து ஒட்டகம்
தண்ணீரை தன் வயிற்றில்
சேமித்து வைக்குமாம்
அந்த தண்ணீர் ஒட்டகத்துக்கு
ஆறு மாதங்களுக்கு தாங்குமாம்
நானும் ஒரு ஒட்டகம் தான்
என் சின்ன இதயத்துக்குள்
உன் காதலை,
நம் குழந்தைகளின் அன்பை
சேமித்து வைத்திருக்கின்றேன்
இது ...
ஆறு மாதம் இல்லை
ஆறு வருசங்கள் தாண்டி
ஆயுள் முழுக்க இருக்கும்....






உன் இனிய நினைவுகளுடன்
உன் உறவுக்காரன்
அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா எத்தனை இனிமையான நினைவுகள்...அருமை... நினைக்க நினைக்க படிக்கப் படிக்க இனிக்கிறது.. பதிவுக்கு நன்றி...
(தங்கள் பெயர் உத்தமனா உதமனா)



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:42 pm

உத்தமன் ஆன உதுமான்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:43 pm

gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Aug 03, 2010 11:45 pm

uthuman wrote:உத்தமன் ஆன உதுமான்.
எங்கள் பார்வையில் தாங்கள் உத்தமன் தான்...உதுமான் இல்லை.. நன்றி உத்தமன்..



நினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Tநினைவுகளும் சுகம்தான்!!! Hநினைவுகளும் சுகம்தான்!!! Iநினைவுகளும் சுகம்தான்!!! Rநினைவுகளும் சுகம்தான்!!! Aநினைவுகளும் சுகம்தான்!!! Empty
avatar
Guest
Guest

PostGuest Tue Aug 03, 2010 11:53 pm

Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..


நிஜமானது நினைவானது,
நிஜத்தை நினைக்கும் போது
நினைவும் நிஜமானது.


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Aug 03, 2010 11:54 pm

Aathira wrote:
gunashan wrote:.


அம்மா அதிரா.....யாரும்மா அந்த நினைவின் நிஜம்......
மணியாயிடுச்சு....கனவுல வந்து கடிக்கப் போறாரு......சும்மா..சும்மா...ஜோக்கு...

எல்லாம் நினைவும் நிஜமும்தான்.. கனவே காணபது இல்ல... நன்றி..

ஓம் பத்ரகாளி......சூ மந்ரகாளி.......அதிராவுக்கு கனவே வராதாம்......
இன்னைக்கு ராத்திரி பயங்கர கனவு வந்து....நினைவும் நிஜமும் கடிக்கட்டும்....
சூ மந்ரகாளி......

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக