புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
39 Posts - 48%
heezulia
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
3 Posts - 4%
jairam
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
1 Post - 1%
சிவா
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
14 Posts - 4%
prajai
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
4 Posts - 1%
jairam
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
3 Posts - 1%
Rutu
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_m10போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போர் முடிவடைந்த பின்னும் வடக்கு கிழக்கில் புதிய படை முகாம்களை அமைப்பதேன்? ரவூப் ஹக்கீம் கேள்வி!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Aug 04, 2010 4:07 pm

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் புதிய படைமுகாம்களை அமைத்து வருவதால் அப்பகுதியில் பெரும் பதட்டமும் அச்சநிலையும் உருவாகி வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார். போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்து 15 மாதங்களாகிவிட்ட பின்னும் இவ்வாறு புதிய முகாம்கள் அமைக்கப்படுவது ஏன்? இதற்கான காரணத்தை அரசு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. வடக்கில் படையினரையும் அவர்கள் சார்பானவர்களையும் பெருமளவில் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் பேசுகையில்: போர் முடிந்வடைந்த பின்பும் கூட அரசு புதிய இராணுவ முகாம்களை அமைப்பதிலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. இதனால் மக்கள் குழப்படைந்துள்ளனர்.

ஒலுவிலில் திடீரென கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்ட நல்ல தண்ணியிலும் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்த முகாம்கள் அமைப்பதற்கான காரணத்தை அரசு உள்ளுர் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அரசு அவ்வாறு செய்வதில்லை.
வடக்கு கிழக்கு மக்களின் காணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொத்துவிலில் உறுதிப்பத்திரம் உள்ள காணிகளை விட்டுச் செல்லும்படி அரசு, காணி உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு உறுதிப்பத்திரம் உள்ள காணிகளைப் பறித்தெடுப்பது தொடர்பாக அரசு என்ன சொல்லப்போகிறது? அரச காணிகளை மீளப் பெறுவதாகவிருந்தாலும் அதற்கு சில விதிமுறைகள் உண்டு. ஒரு மாத முன்னறிவிப்பாவது கொடுக்கப்படவேண்டும் என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் இக்காணிகளிலிருந்து எந்தவித முன்னறிவிப்புமின்றி மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். கொம்பனித் தெரு முஸ்லிம் மக்களுக்கும் இதுதான் நடந்தது. சட்டத்திற்கு முன் செல்வதற்கான உரிமைகூட மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

நாச்சிக்குடாவில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் நாச்சிக்குடாவிற்குச் சென்றபோது அவர்களின் காணிகளில் வேறு ஆட்கள் குடியிருக்கின்றனர். இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடம் முறையிட்ட போதும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. அந்தக் காணிகளை உரியவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க பொலிஸாரோ அல்லது பிரதேச செயலாளரோ ஆர்வம் காட்டத் தவறுகின்றனர். முஸ்லிம்களின் சில காணிகளில் முன்னாள் போராளிகள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் இது தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம் மக்கள் தயங்குகின்றனர்.

காணிக் கச்சேரிகள் நடத்தப்பட்டு இந்தப் பிரச்சினையை உடன் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் மேலதிக இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதன் காரணத்தையும் அரசு மக்களுக்குக் கூறவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பெரும்பான்மையின ஊடகங்கள் தயாராயில்லையென்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறினார்.

காணி ஆக்கிரமிப்பு, சிங்களவர் குடியேற்றம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்துகள் இன்றைய தமிழ்த் தினசரிகளின் தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இச் செய்தி குறித்து பெரும்பான்மையின ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. ஒரு ஊடகத்தினால் 13 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பெரும்பான்மையின ஊடகங்கள் தயாரில்லை.

அண்மையில் தனியார் வானொலி நிலையம் மீது இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக