புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
306 Posts - 42%
heezulia
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
6 Posts - 1%
prajai
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%
manikavi
உதவி Poll_c10உதவி Poll_m10உதவி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Jul 24, 2009 11:15 am

யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 11:43 am

கடைக்கு செல்லுங்கள் இட்டிலி மாவு வாங்கி இரவே கலக்கி வையுங்கள்.
இட்டிலி சட்டியில் சிறிது தண்ணிர் ஊற்றி இட்டிலி மாவு ஊற்றும் தட்டின் அளவிற்க்கு ஒரு துணியை விரித்து அதன் மேல் இரவு கலக்கி வைத்த மாவை ஊற்றி 15 நிமிடம் மூடி வேகவைக்கவும்..!

avatar
bharathimurugan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 30/06/2009

Postbharathimurugan Fri Jul 24, 2009 12:32 pm

கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:39 pm

பஸ்ஸில் ஏறுமுன் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கவும் நன்றி

தமிழ்பிரியன்
தமிழ்பிரியன்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 10/04/2009

Postதமிழ்பிரியன் Fri Jul 24, 2009 12:48 pm

bharathimurugan wrote:கடைக்குச் செல்லும் முன் பணம் இருக்கின்றதா என்று சரி பார்த்துவிட்டு செல்லவும்..
இல்லைங்க அவருக்கு கடையில அக்கொண்ட் இருக்கு..!

Srisiva
Srisiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 22/07/2009

PostSrisiva Fri Jul 24, 2009 12:53 pm

தமிழ்நாட்டுல எல்லா கடைகளிலுமா அக்கௌண்ட் இருக்கும்?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 24, 2009 4:17 pm

இளவரசன் wrote:யாராவது இட்லி அவிக்கும் முறையை இங்கு பதிய முடியுமா????


- நன்றிகள்

photovaka pathiya venduma illa vaarthaikalil sonnaa pothuma

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:23 pm

ரவை இட்லி


ரவை இட்லியை செய்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை:

பாம்பே ரவை - ஒரு கப்
சற்று புளித்த தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - 1 க‌ப்
நறுக்கிய மல்லித்தழை ‌சி‌றிது
ஆப்ப சோடா - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
முந்திரிப்பருப்பு - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள்.

பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள்.

வாணலியில்
எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை
வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி ரவையுட‌ன் சேருங்கள்.


பின்பு மற்ற பொருட்களையும் ரவையுடன் சேர்த்து, தேவையான அள‌வி‌ற்கு தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.

10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி, வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:25 pm

இ‌ட்‌லி ‌மிருதுவாக இரு‌க்க

மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், உளு‌ந்தை அ‌திகமாக‌த்தா‌ன் போட வே‌ண்டு‌ம் எ‌ன்ற அவ‌சிய‌மி‌ல்லை.


இட்லிக்கு
உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது
நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.


இட்லி
செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில்
வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம்பழத் தோல்
இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 24, 2009 4:26 pm

அரிசி ரவை இ‌ட்‌லி


அரிசியையும் ரவையையும் சேர்த்து தோசை ம‌ட்டு‌ம் தானே செ‌ய்‌‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ப்போது அ‌ரி‌சி ரவை இ‌ட்‌லி செ‌ய்து பா‌ர்‌க்கலாமா

தேவையானவை

புழுங்கலரிசி ரவை - 2 கப்
உளுத்தம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு

செ‌ய்முறை

அ‌ரி‌சி
ரவை‌ வே‌ண்டுமானா‌ல்... புழ‌ங்க‌ல் அ‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து
ஊறவை‌த்து உல‌ர்‌த்து‌ங்க‌ள். அ‌‌ரி‌சி ந‌ன்கு உல‌ர்‌ந்தது‌ம் அதனை ந‌ன்கு
ரவை ரவையாக உடை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ந‌ன்றாக கா‌ய்‌ந்த
அ‌ரி‌சி எ‌ன்றா‌ல் 1 அ‌ல்லது 2 மாத‌த்‌தி‌ற்கு கூட அ‌ரி‌சி ரவையை
வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவை‌த்து நன்கு பொங்கப் பொங்க அரைத்தெடுங்கள்.

அ‌ரி‌சி ரவையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவுடன் கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனுட‌ன் தேவையான அள‌வி‌ற்கு உப்பு சேர்த்து நன்கு கரைத்து வையுங்கள்.

மாவு நன்கு புளித்தவுடன் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து, சட்னியுடன் பரிமாறுங்கள்.

எ‌ன்ன ஹோட்டல் இட்லி ஞாபக‌ம் வருதா, ஆ‌ம் அ‌தேதா‌ன்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக