புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:59 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
78 Posts - 51%
heezulia
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
61 Posts - 40%
mohamed nizamudeen
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
120 Posts - 55%
heezulia
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
82 Posts - 37%
T.N.Balasubramanian
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்ணியம் Poll_c10பெண்ணியம் Poll_m10பெண்ணியம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம்


   
   
tamilmagal
tamilmagal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 08/08/2010

Posttamilmagal Mon Aug 09, 2010 10:35 pm

நண்பர்களே!

வணக்கம். ஈகரை களஞ்சியத்தில் ஆண் பதிவர்கள் நான் அறித்தவரை அதிகம் காணப்படுகின்றனர். இவர்களுக்குப் பெண்ணியம் பேசுவது பிடிக்குமா? தெரியவில்லை. பரவாயில்லை. என் கருத்தைக் கூற எனக்கு உரிமை உண்டு.
பெண்ணியம் பேசுபவர்கள் அதிகப்பிரசிங்கிகள் என்ற எண்ணம் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட நிலவி வருவது விந்தையிலும் விந்தை.

பெண்கள் இல்லப் பொறுப்போடு சமுகப் பொறுப்பிலும் ஈடுபட வேண்டும். இல்லத்திலும் சுதந்திரமாக இயங்கவும் முடிவெடுக்கவும் அவர்கள் முற்பட வேண்டும்.உண்பது, உடுப்பது, இயக்கம், விருப்பம் எனப் பெண்கள் அனைத்திலும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வது அவசியம்.ஆணோடு இணைந்து வாழலாம். ஆனால் அவர்கள் அடிமைகளாக வாழக் கூடாது. ஆணைச் சார்ந்து அவன் சம்பாத்தியத்தில் வாழ்வதை விட,இருவரும் சம்பாதித்து இணைந்து வாழ்வது தான் தமிழ்ப் பெண்ணியம்.என்ன நண்பர்களே சரிதானே?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 09, 2010 11:06 pm

நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும். மீண்டும் சந்திப்போம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2010 11:17 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள், எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.

சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் குணா! [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Mon Aug 09, 2010 11:45 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது. வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும்.



[You must be registered and logged in to see this image.]



வின்னைத்தாண்டி வருவாயா?


[You must be registered and logged in to see this image.]
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 19, 2010 4:29 pm

ஆணுகென்று ஒரு வேலை பெண்ணுக்கு ஒரு வேலை என்று பிரித்து பார்ப்பதை விட்டு சமமாக செய்தாலே சமத்துவம் நிலவும் இந்த சின்ன விஷத்தை அவரவர் குடும்பங்களில் அமல்படுதினாலே நாடு திருந்தி உலகம் உன்னதமாகும் அதை புரியாமல் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சேறு பூசி கொள்கிறோம்


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 4:57 pm

gunashan wrote:நீங்க சொல்வது சரிதான் தமிழ்மகளே....இந்த 21ஆம் நூற்றாண்டில் நீங்கள் சொன்னதுதானே நடந்து கொண்டிருக்கிறது. ஆணைப் போல படிக்கிறீர்கள், ஆணைப்போல் உடை உடுத்துகிறீர்கள், ஆணைப்போல் வேலை செய்கிறீர்கள், ஆணைப்போல சம்பதிக்கிறீர்கள், ஆணைப்போல செலவு செய்கிறீர்கள்.....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். உங்களை யார் அடிமையாகப் பார்த்தது..இப்போது நிறைய ஆண்கள்தான் பெண்களுக்கு அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முன்பு குழந்தை தாய்ப்பால் குடிக்கும். இப்போதுள்ள குழந்தைகள் எருமைப்பால் குடிக்கிறது. எருமை புத்தியோடு வளர்கிறது. முன்பு வீட்டில் சமைத்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டார்கள். இதனால் கூட்டுக் குடும்பம் இருந்தது. சந்தோஷம் இருந்தது.. பணம் இல்லாவிடாலும் நிம்மதி இருந்தது. கணவன் மனைவி உறவு நன்றாக இருந்தது..இப்போது பணம் இருக்கிறது ஆனால் கூட்டுக்குடும்பம், உறவு, நிம்மதி எல்லாம் குறைந்து போய் விட்டது.

வேலைக்குப் போகும் எத்தனைப் பெண்கள் மாமனார் மாமியாரை மதிக்கிறார்கள்,
எத்தனைப் பெண்கள் கணவனை மதிக்கிறார்கள். எத்தனைப் பெண்கள் வீட்டில் சமைக்கிறார்கள்.
எத்தனைப் பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுகிறார்கள். எத்தனைப் பெண்கள் வாசலில் கோலம் போடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பெண்கள் அடிமைகளாக் இருந்ததில்லை. குடும்ப நன்மைக்காக அடங்கி இருந்தார்கள் என்பதுதான் உண்மை. உங்களை யாரும் அடிமைப் படுத்தவுமில்லை. அதற்காக் பெண்ணியம் என்று சொல்லி எல்லை மீறிப் போகவும் சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லாம் நன்மையாக முடியும். மீண்டும் சந்திப்போம்



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக