புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
18 Posts - 62%
heezulia
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
11 Posts - 38%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
60 Posts - 63%
heezulia
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_m10ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 1:16 pm

ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் அரசு மருத்துவமனைக்கு ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவி கூட வாங்கப்படவில்லை. ஆனால், இவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. மருத்துவ வசதி இல்லை என்று குறை சொல்லுகிறார் என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதோ மர்ம காய்ச்சல் பரவியிருப்பதாக ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பது போல அங்கே எந்தவிதமான மர்ம காய்ச்சலும் இல்லை. எதையாவது அன்றாடம் அறிக்கை என்ற பெயரால் எழுதி, பத்திரிகைகளிலே வெளியிடச் செய்கிறார்.

பருவநிலை மாற்றத்தால் மக்களுக்குச் சாதாரண காய்ச்சல் அவ்வப்போது ஏற்படுகிறது. அதனை உடனுக்குடன் குணப்படுத்த சிகிச்சைப் பணி துரிதமாக நடைபெறுகிறது. அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சாதாரணக் காய்ச்சல் கண்டவர்களுக்குக் கூட உடனடி பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் என சந்தேகித்தால் அதற்கானப் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோய்களுக்குப் பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே வந்த பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

நோயாளிகள் இருபது நாட்கள் வரை காத்திருக்கிறார்கள் என்று ஜெயலலிதா தெரிவித் திருப்பது தவறான தகவலாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளது.

கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுபவர்களுக்கு- பக்கத்தில் திருநெல்வேலி மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா ஆட்சியில் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கூட வாங்கப்படவில்லை. இவர்தான் கன்னியாகுமரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. மருத்துவ வசதி இல்லை என்று இன்று குறை சொல்லுகிறார்.

அதிமுக ஆட்சி முடிவடையும் தருவாயில் கன்னியா குமரி மாவட்டத்தில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியைத் தொடங்க ஒரு அரசாணையை 23.01.2006 அன்று ஜெயலலிதா ஆட்சியில் வெளியிடப்பட்டது.

ஆனால் இந்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியைத் தொடங்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு தான் தொடர் நடவடிக்கை எடுத்து, இக்கல்லூரியில் 100 உள்நோயாளிகள் கொண்ட படுக்கை வசதியுடன் அனைத்து ரத்தப் பரிசோதனைக்கூடம், பஞ்சகர்மா மருத்துவப் பிரிவு வசதிகள் உள்ளன.

மேலும் இம்மருத்துவமனைக்கு வரும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குச் சிறப்பான வகையில் அனைத்துவித ஆயுர்வேத சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை என்றெல்லாம் ஜெயலலிதா தனது அறிக்கையிலே புலம்பியிருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் பணியாளர்கள் எல்லா மருத்துவ மனையிலும் நிரப்பப் பட்டுள்ளன. கடந்த நான்காண்டுகளில் 35,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிரப்பப்பட்டுள்ளனர். இதுவரை 6,500க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 11,941 செவிலியர்களும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் அவசர ஆம்புலன்ஸ் 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், இளம் சிறார் பாதுகாப்புத் திட்டம், பள்ளிச்சிறார் கண்ணொளி பாதுகாப்புத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தி இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இதனை பொறுக்க முடியாமல் ஜெயலலிதா அறிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதற்கு குமரி மாவட்ட மக்களே நல்ல பாடம் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.

நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 1:19 pm

ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் 678642




ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேனர் கூட வாங்காத ஜெயலலிதா': அமைச்சர் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக