புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவ -மாணவிகளை ‘வாடகைக்கு’ விடும் பள்ளிகள் பதிவு செய்த நாள்
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மாநாடு, பேரணிகளுக்கு மாணவர் களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த முடியாமல் பெற்றோர்கள் கண்ணீர் விடுகிறார்கள். நடிகைகளை அழைத்து திறந்து நகை, ஜவுளிக்கடைகளை பிரபலப்படுத்து வது போல், மாணவ, மாணவி யரை கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவதை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் வழக்கமாக கொண்டுள்ளன. அக்காலத் தில் தேசிய விடுதலை, திரா விட இயக்க, கம்யூனிச போராட்டங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தன்னெழுச்சியாக கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இன்றைய இளந்தலைமுறை, வீட்டை தாண்டி சமூகம் பற்றி சிந்திக்காதவர்களாக விளங்குகின்றனர். அவர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட போது பள்ளி மாணவ, மாணவியரை பல கல்வி நிறுவனங்கள் வீதிக்கு அழைத்துவந்தன. சில அமைப்புகள் அதை கண்டித்து குரல் கொடுத்ததும் போராட்ட களத்திலிருந்து சின்னஞ்சிறார்கள் விலக்கப்பட்டனர்.
பா.ஜ. கடந்த மாதம் நடத் திய ஜூலை போராட்டத்திலும் சீருடை சிறார்கள் காட்சியளித்தனர்.
பச்சைக் களிமண்ணாக இளம் மாணவர்கள் இருப்பதால் தங்கள் கைப்பக்குவத்துக்கேற்ப வனைய முயல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரை வரவேற்க வெயிலில் நிறுத்திவைக்கப்பட்ட மாணவி மயங்கி விழுந்ததால் பொது விழாக்களில் மாணவர்களை பொம்மைகளாக்கும் போக்கை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் அரசு சார்ந்தோருக்கு ‘சோப்புபோட்டு’ காரியம் சாதிக்கும் சித்தர்கள் சிலர் அந்த வித்தையை இன்னும் விட்டுவிட மறுக்கிறார்கள். அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகள் பல வித திட்டங்களை மக்கள் நடுவே எடுத்துச்செல்கின்றன.
இதற்காக அவர்களுக்கு ஓரளவு நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஆனால் திட்டங்களை விளக்கி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த பொதுமக்களை திரட்ட குவார்ட்டர், பிரியாணி பொது அளவுகோ லாக இருப்பதால் பேசாமல் பள்ளி நிர்வாகிகளை மசியவைத்து மாணவ, மாணவி களை அழைத்து வந்துவிடுகின்றனர்.
இத்தகைய விழாக்களில் பயன்படுத்தப்படும் மாணவர்களை விட மாணவிகள் பாடுதான் திண்டாட்டம். பெரும்பாலும் கழிப்பிட வசதி இல்லாத திடல்களி லேயே நிகழ்ச்சிகள் நடக்கின் றன. பகலில் நிகழ்ச்சி தொடங்கினாலும் காலையிலேயே அவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். வெயிலில் விடப்படும் அவர்கள் இயற்கை உபாதைகள் வருத்தினாலும் வெளியில் சொல்ல முடியா மல் புழுங்குகின்றனர்.
எய்ட்ஸ் தொடர்பான பாடங்களை தொடக்கப்பள்ளியில் கற்றுக்கொடுக்கலாமா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை. ஆனால், ஆரம்ப பள்ளி மாணவிகள் கையில் முழக்க அட்டைகளை கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகின்றனர். நெல்லை டவுனில் கடந்த தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர் களை இந்தவிதமாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஒரு நாள் மாணவன் விடுப்பு எடுத்தாலே படிப்பு கெடும் என்று கோபிக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு பல நாட்கள் இவ்வாறு வீணாவதை கண்டுகொள்வதில்லை. பள்ளிகளிலேயே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., பசுமைப்படை, சாரணர் படை, செஞ்சிலுவை சங்கம், நுகர் வோர் சங்கம் என பல அமைப்புகள் இருக்கையில் அவற்றின் மூலம் மாணவர் கள் திறமையை வெளிப்படுத்தாமல் வெளி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை ‘வாடகைக்கு விடுவது’ அவலமானது.
பள்ளி வளாகத்திலோ, வெளியிலோ மாணவிகளை பாடம் சாராத விஷயங்களுக்கு பயன்படுத்த அவர் கள் விருப்பத்தையோ, அவர்களின் பெற்றோர்கள் விருப்பத்தையோ கேட்க வேண்டி யது அவசியம். ஆனால் கைநிறைய வரதட்சணையும் பெற்று கை ஊறும்போதெல்லாம் சித்ரவதையும் செய்யும் கல் மனம் படைத்த கணவன்மார் போல், மட்டுமீறிய நன்கொடையும் பெற்று கட்டுப்பாட்டையும் இஷ்டம் போல் வைத்து பெற்றோர் அனுமதியின்றியே மாணவர்களை பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த வகையிலேயே காலை நேர கூடுகையில் மாணவர்களின் மார்க்கத்துக்கு மாறான இறைவணக்கத்தை புகுத்துவது, கட்டட நன்கொடைக்காக தெருக்களில் அலையவைப்பது போன்றவை அடங்கும்.
இதுவும் ஒருவகை சமூக சுரண்டல் என்பதை பெற்றோர்கள் உணரவில்லை. பள்ளி நிர்வாகம் மாணவர்களை பயன்படுத்தும் போது நாமும் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்த சில உள்ளூர் போராட்டக்காரர்கள் சாலை வசதி, கட்டட வசதி கோரும் மனுக்களுடன் கலெக்டரை சந்திக்க மாவட்ட தலைநகருக்கு மாணவர்களை படை திரட்டினர். கடந்த மாதம் இவ்வாறு பள்ளிக்கூட பட்டாம்பூச்சுகளுடன் வந்த கவுன்சிலர் ஒருவரை கலெக்டர் ‘காய்ச்சி’யெடுத்துவிட்டார்.
கல்விக்கு சம்மந்தமே இல்லாத நிகழ்ச்சிகளில் இனி மேலாவது மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது. இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உண்டு. கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உண்டு.
நன்றி ; தினகரன்
இன்றைய இளந்தலைமுறை, வீட்டை தாண்டி சமூகம் பற்றி சிந்திக்காதவர்களாக விளங்குகின்றனர். அவர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கடந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட போது பள்ளி மாணவ, மாணவியரை பல கல்வி நிறுவனங்கள் வீதிக்கு அழைத்துவந்தன. சில அமைப்புகள் அதை கண்டித்து குரல் கொடுத்ததும் போராட்ட களத்திலிருந்து சின்னஞ்சிறார்கள் விலக்கப்பட்டனர்.
பா.ஜ. கடந்த மாதம் நடத் திய ஜூலை போராட்டத்திலும் சீருடை சிறார்கள் காட்சியளித்தனர்.
பச்சைக் களிமண்ணாக இளம் மாணவர்கள் இருப்பதால் தங்கள் கைப்பக்குவத்துக்கேற்ப வனைய முயல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சரை வரவேற்க வெயிலில் நிறுத்திவைக்கப்பட்ட மாணவி மயங்கி விழுந்ததால் பொது விழாக்களில் மாணவர்களை பொம்மைகளாக்கும் போக்கை தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியது. ஆனாலும் அரசு சார்ந்தோருக்கு ‘சோப்புபோட்டு’ காரியம் சாதிக்கும் சித்தர்கள் சிலர் அந்த வித்தையை இன்னும் விட்டுவிட மறுக்கிறார்கள். அரசு சார்ந்த மற்றும் சாராத அமைப்புகள் பல வித திட்டங்களை மக்கள் நடுவே எடுத்துச்செல்கின்றன.
இதற்காக அவர்களுக்கு ஓரளவு நிதி ஆதாரம் கிடைக்கிறது. ஆனால் திட்டங்களை விளக்கி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த பொதுமக்களை திரட்ட குவார்ட்டர், பிரியாணி பொது அளவுகோ லாக இருப்பதால் பேசாமல் பள்ளி நிர்வாகிகளை மசியவைத்து மாணவ, மாணவி களை அழைத்து வந்துவிடுகின்றனர்.
இத்தகைய விழாக்களில் பயன்படுத்தப்படும் மாணவர்களை விட மாணவிகள் பாடுதான் திண்டாட்டம். பெரும்பாலும் கழிப்பிட வசதி இல்லாத திடல்களி லேயே நிகழ்ச்சிகள் நடக்கின் றன. பகலில் நிகழ்ச்சி தொடங்கினாலும் காலையிலேயே அவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். வெயிலில் விடப்படும் அவர்கள் இயற்கை உபாதைகள் வருத்தினாலும் வெளியில் சொல்ல முடியா மல் புழுங்குகின்றனர்.
எய்ட்ஸ் தொடர்பான பாடங்களை தொடக்கப்பள்ளியில் கற்றுக்கொடுக்கலாமா என்ற விவாதமே இன்னும் முடியவில்லை. ஆனால், ஆரம்ப பள்ளி மாணவிகள் கையில் முழக்க அட்டைகளை கொடுத்து எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துகின்றனர். நெல்லை டவுனில் கடந்த தேர்வில் சாதனை படைத்த பள்ளி மாணவர் களை இந்தவிதமாக பல்வேறு சமூக நல அமைப்புகள் பயன்படுத்துகின்றன. ஒரு நாள் மாணவன் விடுப்பு எடுத்தாலே படிப்பு கெடும் என்று கோபிக்கும் ஆசிரியர்கள், ஆண்டுக்கு பல நாட்கள் இவ்வாறு வீணாவதை கண்டுகொள்வதில்லை. பள்ளிகளிலேயே என்.எஸ்.எஸ்., என்.சி.சி., பசுமைப்படை, சாரணர் படை, செஞ்சிலுவை சங்கம், நுகர் வோர் சங்கம் என பல அமைப்புகள் இருக்கையில் அவற்றின் மூலம் மாணவர் கள் திறமையை வெளிப்படுத்தாமல் வெளி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை ‘வாடகைக்கு விடுவது’ அவலமானது.
பள்ளி வளாகத்திலோ, வெளியிலோ மாணவிகளை பாடம் சாராத விஷயங்களுக்கு பயன்படுத்த அவர் கள் விருப்பத்தையோ, அவர்களின் பெற்றோர்கள் விருப்பத்தையோ கேட்க வேண்டி யது அவசியம். ஆனால் கைநிறைய வரதட்சணையும் பெற்று கை ஊறும்போதெல்லாம் சித்ரவதையும் செய்யும் கல் மனம் படைத்த கணவன்மார் போல், மட்டுமீறிய நன்கொடையும் பெற்று கட்டுப்பாட்டையும் இஷ்டம் போல் வைத்து பெற்றோர் அனுமதியின்றியே மாணவர்களை பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. இந்த வகையிலேயே காலை நேர கூடுகையில் மாணவர்களின் மார்க்கத்துக்கு மாறான இறைவணக்கத்தை புகுத்துவது, கட்டட நன்கொடைக்காக தெருக்களில் அலையவைப்பது போன்றவை அடங்கும்.
இதுவும் ஒருவகை சமூக சுரண்டல் என்பதை பெற்றோர்கள் உணரவில்லை. பள்ளி நிர்வாகம் மாணவர்களை பயன்படுத்தும் போது நாமும் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்த சில உள்ளூர் போராட்டக்காரர்கள் சாலை வசதி, கட்டட வசதி கோரும் மனுக்களுடன் கலெக்டரை சந்திக்க மாவட்ட தலைநகருக்கு மாணவர்களை படை திரட்டினர். கடந்த மாதம் இவ்வாறு பள்ளிக்கூட பட்டாம்பூச்சுகளுடன் வந்த கவுன்சிலர் ஒருவரை கலெக்டர் ‘காய்ச்சி’யெடுத்துவிட்டார்.
கல்விக்கு சம்மந்தமே இல்லாத நிகழ்ச்சிகளில் இனி மேலாவது மாணவ, மாணவிகளை பயன்படுத்தக் கூடாது. இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உண்டு. கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கலெக்டருக்கு உண்டு.
நன்றி ; தினகரன்
Similar topics
» கணவன்மாரை வாடகைக்கு விடும் ஜோர்ஜியா நாட்டு நிறுவனம்
» நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல்
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
» ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜியிடம் 2வது நாளாக விசாரணை
» மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நடிகர் விஜய்?
» நாள் வாடகைக்கு குழந்தைகளை வாங்கி காரைக்காலில் பிச்சை எடுக்கும் கும்பல்
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
» ஜெயலலிதா கைரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜியிடம் 2வது நாளாக விசாரணை
» மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நடிகர் விஜய்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|