புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_m10நறுந்தொகை கூறும் விதையின் வீரியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நறுந்தொகை கூறும் விதையின் வீரியம்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 14, 2010 10:56 am

விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது .

" உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள்
இது வீரம் விதைக்கப்பட்ட மண் "

என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள்
வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி
வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம்.

விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு
கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையின் சிகரமாய் தாங்கி நிற்பவர்களுக்கெல்லாம் தாலாட்டுபாடி , பசியோடு வருபார்களின் பசிபோக்கி ஒரு கொடை வள்ளலை நிமிர்ந்து நிற்கும் மரம் , பருவம் வந்ததும் அரும்பாய் முளைத்து , பூவாய் மலர்ந்து , காயாய் உருவாக்கி கனியாகி அந்த கனி என்னும் நிறைமாத கர்ப்பிணி தாங்கி வரும் விதைக்குள் ஆயிரம் விருச்சங்களை உருவாக்கும் வீரியத்தையும் விதைததல்லவா இந்த உலகை அறிமுகபடுதுகிறது அப்படி பட்ட விதையின் மகத்துவத்தை அதிவீரபாண்டியன்
உணர்ந்து எழுதியுள்ள பாடல் உணர்ந்தும்


"தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன்
சினையினும் நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றி வேற்கை (நறுந்தொகை)


சிறந்த ஒரு மரத்தின் இருந்து பெறப்பட்ட ஒரு
சிறு பழத்தில் இருக்கும் ஒரு சிறிய விதையானது தெளிந்த நீர் நிறைந்த சிறிய
ஊற்று பகுதியில் இருக்கும் சிறு மீன் குஞ்சைவிட விட மிக சிறியதாக
இருந்தாலும் அது யானை படையோடும் , குதிரை படையோடும், வீரர்கள் புடைசூழ பெரும் படையோடு வரும் மன்னனுக்கு களைப்பாற நிழல் தரும் மரமாக வளரும் ஆதலால் அதை சிறிதென நினைத்து சிதைக்காதே என்று மனதில் ஆணியை அறைந்தாற்போல கூறுவது சில பல மொழிகளை நினைவு படுத்துகிறது

" சிறு துரும்பும் பல் குத்த உதவும் "
"ஒரு துளி கடலாகும் "

என்ற பழமொழிகளில் எத்தனை பெரிய வாழ்வின் தத்துவங்களை அடங்கியுள்ளது என்பது புலனாகும்

இனியாவது விதைகளை மதிப்போம் அவற்றின் வீரியத்தை உணருவோம் நம்
சந்ததியினருக்கு நிழலை தரும் மரங்களை விட்டு செல்வோம் .

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 10:57 am

இலக்கிய தகவலுக்கு நன்றி தோழியே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 14, 2010 11:11 am

இந்த உடனடி கருத்து பரிமாற்றம் எனக்குள் மகிழ்ச்சியை குவிக்கிறது உங்களோடு
இணையத்துக்கும் ஈகரைக்கும் நன்றி சொல்ல துடிக்கிறது மனம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக