புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
4 Posts - 3%
bala_t
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%
prajai
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
297 Posts - 42%
heezulia
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
6 Posts - 1%
prajai
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_m10மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைந்தும் வாழும் தாய் - சமுத்ரா மனோகர்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:24 pm

மறைந்தும் வாழும் தாய்
- சமுத்ரா மனோகர்



சமீபத்தில் என் தாயார் மரணமடைந்துவிட்டார்கள். அவசரமாக ஊருக்குச் சென்று இறுதிச் சடங்கை முடித்துக்கொண்டு, கொழும்பு விமானநிலையம் வழியாக நான் வேலைபார்க்கும் தேசத்திற்குப் பயணம் செய்ய வேண்டும். சுமார் மூன்று மணி நேரம் விமானத்திற்காக காத்திருந்தேன். என் மனம் எதிலும் லயிக்க மறுத்தது. என்னில் ஒரு பகுதி இழந்ததாக ஒரு விரக்தி உணர்வு வாட்டி எடுத்தது. மறைந்த என் தாயின் நினைவுகள், அலை அலையாய்... "நீதான் ஒருவருடத்திற்கும் மேலாக, அதிக நாட்கள் என்னிடம் பால் குடித்து வளர்ந்த பிள்ளை" படிக்கும் நாட்களில் நான் ஏதாவது சாதனை புரிந்தால், அம்மா என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லிப் பெருமைபட்டுக் கொள்வார்கள்.

"அந்த நாட்களில் உனக்கு வயிற்றுப் பிரச்சினை, ஜலதோசம் எளிதில் தாக்கிவிடும். அதற்காக நானே மருந்து சாப்பிட்டுக்கொள்வேன். "எனக்குப் பிடித்த நல்ல உணவுகளை, உன் உடல் நலம் கருதி ஒறுத்தல் செய்து, உனக்கு குணம் தரும் சாப்பாடு வகைகளை மட்டும் சேர்த்துக் கொள்வேன்" அம்மா சொல்வார்கள். பள்ளி, கல்லூரி நாட்களில், அம்மா தன் கையால் அரைத்துத் தந்த கைமருந்துகள்தான் என்னை பலவானாக, ஆரோக்கியமுள்ளவனாக உருவாக்கியது. என்னை எப்படியெல்லாம் கவனமாக பார்த்துக்கொண்டார்கள்! பெருமூச்சுவிட்டபடி, மிகவும் நவீனமயமாக்கப்பட்டுள்ள கொழும்பு சர்வ தேச விமான நிலையத்தை நோட்டமிட்டேன். நேர்த்தியாக, கம்பீரமாகக் காட்சியளித்தது. மின்விளக்குகளால் ஊட்டம்பெற்று எங்கும் பளபளப்பு. என் தாயின் முகம் அவ்வப்போது அதிலே நிழலாடுவதுபோல் பிரம்மை.

தற்செயலாக ஒரு நண்பர் எதிர்பட்டார். குசலம் விசாரித்து, என் துக்கத்தையும் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்த ரெஸ்டாரண்டிற்கு என்னைச் சாப்பிட அழைத்தார். எனக்கோ மனங்கொள்ளவில்லை என்றாலும் அவருடன் சென்றேன். எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து, உணவருந்தத் தயாரானோம். பசுமையான தென்னைமரங்கள் நிறைந்த கொழும்புப் பட்டணத்தை அகன்ற கண்ணாடி வழியாகப் பார்த்து ரசிக்கும் வேளையில், உணவும் பறிமாறப்பட்டது. நண்பரை நோக்கினேன். அவரோ ஒரு துணிப்பையை அவிழ்த்து, உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

"ஐந்து நட்சத்திர உணவு இங்கு தருகிறார்களே, நீங்களோ வீட்டு உணவை...?" நான் கேட்டு முடிக்குமுன்,
"உண்மைதான். எனக்கு இந்த ஐந்து நட்சத்திர உணவு ரொம்பப் பிடிக்கும். ஆனால் எனக்கு கொலஸ்ட்ரால், சக்கரை வியாதியெல்லாம் உண்டு. எனவே பெரும்பாலும் எண்ணைப் பலகாரங்கள், அதிக கலோரி உள்ள உணவைத் தவிர்த்து வருகிறேன்" நண்பர் தொடர்ந்தார். "என் உயிரைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. நான் எதையும் சாப்பிட இயலும். ஆனால், என்னைச் சுற்றி நான்கு உயிர்கள். என் மனைவி, மூன்று பிள்ளைகள், அவர்களுக்காக நான் நிறைய வருடங்கள் வாழவேண்டுமே. அதற்காகத்தான் இந்த ஒறுத்தல் செய்கிறேன்" என்று முடித்தார். நான் வியப்பில் ஆழ்ந்தேன். மரித்த என் தாய் திரும்பமாட்டாள். ஆனால் அவள் விட்டுச் சென்ற ஒறுத்தல் வாழ்க்கை, தியாக உணர்வு இந்தப் பூமியில் உலவத்தான் செய்கிறது. இந்த நண்பரிடம் வாழ்கிறதே! என் தாயின் உண்ர்வுகள் உண்மையானவை. உயிர் உள்ளவை. கண்ணீர் மல்க, உணவை மெல்லத் தொடங்கினேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக