புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
52 Posts - 59%
heezulia
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_m10தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 7:10 pm

மும்பை :

செக் மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பில் மனுதாரரை ‘பன்றி’ என்று கூறியிருந்தார் நீதிபதி. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த சொல்லை நீக்க செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வினய் கன்னா. வட்டிக்கு கடன் தரும் தொழில் செய்பவர். 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த வர்த்தகர் கோக்லிக்கு வினய் கன்னா ஸி 50,000 கடன் அளித்திருந்தார். 2001 மே மாதத்தில் கன்னாவுக்கு கோக்லி செக் அளித்தார். அது பணமின்றி திரும்பியது.மும்பை பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கோக்லி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் கன்னா. அதன் விசாரணை முடிந்து மாஜிஸ்டிரேட் ஜோட்ஜ், 2007ல் தீர்ப்பளித்தார். கடன் தொகையான ஸி50 ஆயிரத்தை அளிக்க கோக்லிக்கு உத்தரவிட்டதுடன் ஸி10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றார்.மாஜிஸ்டிரேட் வாசித்த தீர்ப்பில் ‘வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு ஏஜென்டாக மனுதாரர் உள்ளார். அவர் வட்டி வசூலிப்பவர். அதிக வட்டிக்காக வர்த்தகர்களை குறிவைத்து கடன் தருபவர். அவர் ஒரு ரன்ட்டீர்’ என்றிருந்தது. கடைசி வார்த்தைக்கு பன்றி என்று பொருள். அதை பயன்படுத்தியதற்கு மாஜிஸ்டிரேட் எந்த விளக்கமும் அதில் தெரிவிக்கவில்லை.தன்னை அவதூறாக குறிப்பிட்டதுடன், கோக்லிக்கு தண்டனை அளிக்காதது கன்னாவை விரக்தி அடையச் செய்தது.2008ல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார் கன்னா. அதை விசாரித்த நீதிபதி, அசல் தொகை ஸி50,000 தருவதுடன், இழப்பீடாக கன்னாவுக்கு கோக்லி ஸி15,000 தர உத்தரவிட்டார். மாஜிஸ்டிரேட் பயன்படுத்திய ‘பன்றி’ என்ற வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.இதுபற்றி வினய் கன்னா கூறுகையில், ‘‘மாஜிஸ்டிரேட் தெரிவித்த வார்த்தையால் அதிர்ச்சி அடைந்தேன். கேவலமாக உணர்ந்தேன். எனது கவுரவத்தை மீட்க செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன்.ஆனால், அதன் தீர்ப்பும் நிம்மதி தரவில்லை. பன்றி என்ற வார்த்தையை நீக்கியது மட்டுமே மகிழ்ச்சி அளிக்கவில்லை. அதை பயன்படுத்திய மாஜிஸ்டிரேட்டுக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. நீதித்துறை நடைமுறைகள் விரக்தி அளிக்கின்றன’’ என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக