புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by ayyasamy ram Today at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm
» books needed
by Manimegala Today at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை அழகு குறிப்புகள்
Page 1 of 1 •
முகப்பொலிவு :
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
* எல்லா காய்கறிகளையும் சேர்த்துசூப் செய்யும் போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.
* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
* எண்ணெய் முகம் உள்ளவர்கள் தக்காளி ஜூசை தொடர்ந்து தடவி வரலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.
* எல்லா காய்கறிகளையும் சேர்த்துசூப் செய்யும் போது, அதிலிருந்து வெளியேறும் ஆவியில் முகத்தை காட்டினால், சருமத் துவாரங்கள் திறந்து அழுக்கு வெளியேறும். தேவையான சத்துகளும் சேரும்.
* சருமத்தை சுத்தமாக்குவதில் பால் சார்ந்த பொருட்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன. தயிர், வெண்ணெய் போன்றவற் றையும், சாதம் வடித்த கஞ்சியுடன் பாலையும் சேர்த்து முகத்தில் தடவினால் தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
* பாதாம் பருப்பு விழுதை வாரம் ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வந்தால், சொர சொரப்பான சருமம் சாப்ட்டாகும். இந்த பேக் முகத்தில் உள்ள ஈரப்பசையையும் தக்க வைக்கும்.
* பப்பாளி பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசி வந்தால், நிறம் கூடுதலாகும். நார்மலான சீதோஷ்ண நிலையிலேயே இதை செய்ய வேண்டும்.
கண்கள் பராமரிப்பு :
பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.
* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.
* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.
பல பெண்களுக்கு உள்ள பிரச்னையே கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்களை போக்குவது எப்படி என்பது தான். கருவளையங்கள் முகத்தின் அழகை கெடுத்து விடுகின்றன.
* உருளை கிழங்கை மேல் தோலோடு சீவி சாறு எடுத்து, கண்களுக்கு அடியில் தடவி வந்தால் கருவளையம் நீங்கும்.
* பிஞ்சு வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறையும்.
* மாதுளம் பழச்சாறு, பன்னீர் ஆகியவற்றை கண்களுக்கு அடியில் தடவி வந்தால் பளிச்சிடும் கண்களை பெறலாம்.
கைகள் பராமரிப்பு :
* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா போட்டு 10 நிமிடம் விரல்களை வைத்தால், கிருமிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
* கைகள் சொர சொரப்பாகி விட்டால், சோப்பு கரைசலை நீரில் கரைத்து, பதினைந்து நிமிடம் கைகளை நனைக்கவும். இதேபோல் விளக் கெண்ணெயில் 10 நிமிடம் கைகளை வைத்திருந்தாலும் இறந்த செல்கள் வெளியேறி சொர சொரப்பு நீங்கிவிடும்.
கால் பராமரிப்பு :
* அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் 15 நிமிடங்கள் கால்களை வைத்திருக்கவும். பின் கால்களை சுத்தமான பிரஷ்சினால் தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறிவிடும். பித்த வெடிப்பும் வராது.
* சுத்தமான விளக்கெண்ணெயும் மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை இரவு படுக்கும் முன், காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்த வெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா போட்டு 10 நிமிடம் விரல்களை வைத்தால், கிருமிகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
* கைகள் சொர சொரப்பாகி விட்டால், சோப்பு கரைசலை நீரில் கரைத்து, பதினைந்து நிமிடம் கைகளை நனைக்கவும். இதேபோல் விளக் கெண்ணெயில் 10 நிமிடம் கைகளை வைத்திருந்தாலும் இறந்த செல்கள் வெளியேறி சொர சொரப்பு நீங்கிவிடும்.
கால் பராமரிப்பு :
* அகலமான பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து, அதில் 15 நிமிடங்கள் கால்களை வைத்திருக்கவும். பின் கால்களை சுத்தமான பிரஷ்சினால் தேய்க்கவும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் இறந்த செல்கள் வெளியேறிவிடும். பித்த வெடிப்பும் வராது.
* சுத்தமான விளக்கெண்ணெயும் மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, அதை இரவு படுக்கும் முன், காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்த வெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
* வெளியில் செல்லும் போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷனை முகம், கழுத்து, கைகளில் தடவிக் கொள்ளுங்கள்.
* வெயிலாலும், சுற்றுப்புற மாசு காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம். பழங்கள் மற்றும் ஜூஸ் சாப்பிட பழகி கொள்ளுங்கள். ஆரஞ்சு, மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது. பரு தோன்ற மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம். நார்ச்சத்துள்ள சாலட் வகைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
* முகத்தில் லைட்டான பவுண்டேஷன் அப்ளை பண்ணிக் கொள்ளலாம். லேசான ஐ லைனர், கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
* முகத்தில் ஏற்படும் கருமையை குறைக்க பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் போட்டு வரலாம். மேலும், கசகசாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் தடவலாம்.
* சென்ட் பயன்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக ஆல்கஹால் கலப் பில்லாததாக பார்த்து வாங்குங்கள். ஆல்கஹால் கலந்த சென்ட்டில் வெயில் பட்டால், சருமம் சிவந்து போகுதல், தடித்துப் போதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.
* வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க குடை, கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
* வாகனப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சலை போக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* காலையில் அவசர அவசரமாக கிளம்புவதால், பெரும்பாலும் தலை வார பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள். அப்போது தான் முடியில் சிக்கல் ஏற்படாது. முடியும் கொட்டாது.
* வண்டியில் செல் லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல் மெட் அணியலாம். கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக் கொள்ளலாம். "வைசர்' உள்ள ஹெல்மெட் போடுவதால், நேரடியாக விழும் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து தப்பலாம்.
* உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நடை பயிற்சியாவது செய்யலாம். நடப்பது எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, டென்ஷனை தவிர்த்து அமைதியான மனநிலையை தரும்.
* வெயிலாலும், சுற்றுப்புற மாசு காரணமாகவும் பருக்கள் ஏற்படலாம். பழங்கள் மற்றும் ஜூஸ் சாப்பிட பழகி கொள்ளுங்கள். ஆரஞ்சு, மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது. பரு தோன்ற மலச்சிக்கலும் ஒரு முக்கிய காரணம். நார்ச்சத்துள்ள சாலட் வகைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.
* முகத்தில் லைட்டான பவுண்டேஷன் அப்ளை பண்ணிக் கொள்ளலாம். லேசான ஐ லைனர், கண்ணுக்கு மை, லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
* முகத்தில் ஏற்படும் கருமையை குறைக்க பப்பாளி கூழுடன் தேன் கலந்து முகம், கழுத்து, கைகளில் போட்டு வரலாம். மேலும், கசகசாவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் தடவலாம்.
* சென்ட் பயன்படுத்துபவராக இருந்தால், கண்டிப்பாக ஆல்கஹால் கலப் பில்லாததாக பார்த்து வாங்குங்கள். ஆல்கஹால் கலந்த சென்ட்டில் வெயில் பட்டால், சருமம் சிவந்து போகுதல், தடித்துப் போதல் போன்ற பிரச்னைகள் வரலாம்.
* வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாக்க குடை, கண்ணாடி, தொப்பி ஆகியவற்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
* வாகனப் புகையினால் ஏற்படும் கண் எரிச்சலை போக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம்.
* காலையில் அவசர அவசரமாக கிளம்புவதால், பெரும்பாலும் தலை வார பெரிய பற்கள் கொண்ட சீப்புகளை பயன்படுத்துங்கள். அப்போது தான் முடியில் சிக்கல் ஏற்படாது. முடியும் கொட்டாது.
* வண்டியில் செல் லும் போது காட்டன் துணியை தலையில் கட்டிக் கொண்டு, அதற்கு மேல் ஹெல் மெட் அணியலாம். கைகளுக்கு கிளவுஸ் மாட்டிக் கொள்ளலாம். "வைசர்' உள்ள ஹெல்மெட் போடுவதால், நேரடியாக விழும் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து தப்பலாம்.
* உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நடை பயிற்சியாவது செய்யலாம். நடப்பது எடையை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, டென்ஷனை தவிர்த்து அமைதியான மனநிலையை தரும்.
அலுவலகத்தில் தொடர்ந்து "ஏசி'யில் இருப்பதால், முகம் வறண்டு போய்விடுகிறது. இவ்வாறு வறண்டு போன முகத்தை பளிச்சிட செய்ய, வெள்ளரிக்காய் சாறு இரண்டு டீஸ்பூன், தேன் ஐந்து சொட்டு, மஞ்சள் வாழைப்பழம் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவலாம்.
* வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெயில் தண்ணீர் கலந்த மாய்ஸ்சரைசர் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு பாலில் பஞ்சை நனைத்து, முகத்தை மேல்நோக்கி அழுத்தமாக தடவுங்கள்.
* பாலேடை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீராலும், பிறகு குளிர்ந்த நீராலும் கழுவுங்கள். உடனடியாக சோப் உபயோகிக்க வேண்டாம். சிலர் பாலேடை தூங்கப் போவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுவர். அப்படி செய்தால், பாலேடு முகத்தில் உள்ள துவாரங்களில் போய் அடைத்துக் கொள்ளும்.
* கற்றாழை ஜெல்லுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் விரைவில் மிருதுவாகும்.
* வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எண்ணெயில் தண்ணீர் கலந்த மாய்ஸ்சரைசர் தான் பெஸ்ட் சாய்ஸ். மேலும், சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு பாலில் பஞ்சை நனைத்து, முகத்தை மேல்நோக்கி அழுத்தமாக தடவுங்கள்.
* பாலேடை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, பதினைந்து நிமிடங்கள் முதல் இருபது நிமிடங்கள் வரை அப்படியே விடுங்கள். முதலில் வெதுவெதுப்பான நீராலும், பிறகு குளிர்ந்த நீராலும் கழுவுங்கள். உடனடியாக சோப் உபயோகிக்க வேண்டாம். சிலர் பாலேடை தூங்கப் போவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டுவிடுவர். அப்படி செய்தால், பாலேடு முகத்தில் உள்ள துவாரங்களில் போய் அடைத்துக் கொள்ளும்.
* கற்றாழை ஜெல்லுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், வறண்ட சருமம் விரைவில் மிருதுவாகும்.
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
siva, aan(male) singathuku ethum alagu kuripu kidayatha?
- GuestGuest
ஆஹா மிகவும் அழகான அழகிய குறிப்புகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|