புதிய பதிவுகள்
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
by ayyasamy ram Today at 9:51
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 8:11
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 15:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:00
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:40
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:20
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:13
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 13:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 12:51
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 8:43
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 18:09
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 12:01
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 10:18
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீயில் கருகி தந்தை, மகள் பலி: பின்னணியில்; அறிவியல் நிபுணர்கள் ஆய்வில் புதிய தகவல்கள்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை நகரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையும், மகளும் தீயில்
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
கருகி பலியானது குறித்து மாநகர போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்புக்கான காரணத்தை தடய
அறிவியல் நிபுணர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கோவை நகரிலுள்ள
ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், திருவள்ளுவர் நகரிலுள்ள வாடகை வீட்டில்
வசித்து வந்தவர் தாமஸ்(49); இரும்புக்கடை ஊழியர். இவரது மனைவி ஜான்சி,
பள்ளி ஆசிரியை. மகள் அல்போன்சா ரோஸ், தனியார் கல்லூரியில்
பி.எஸ்சி.,(கம்ப்யூட்டர் சயின்ஸ்) இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று
முன்தினம் இரவு, இவர்கள் மூவரும் தரைத்தளத்தில் உள்ள தங்களது வீட்டில்
தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் தாமசும், அவரது மனைவியும், பக்கத்து
அறையில் மகள் அல்போன்சா ரோசும் தூங்கினர். கொசுத்தொல்லை அதிகமிருந்ததால்
அல்போன்சா ரோஸ் படுத்திருந்த அறையில், கொசுவை விரட்டுவதற்கான காயில் "ஆன்'
செய்யப்பட்டு அதனுடன் ஆயில் பாட்டில் இணைக்கப்பட்டிருந்தது. மறுநாள்
அதிகாலை 2 மணியளவில், மகள் அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில் தீ விபத்து
ஏற்பட்டு "பெட்' எரிந்தது. மயக்கமடைந்த நிலையிலிருந்த அல்போன்சா ரோஸ்,
தீயில் கருகினார். எனினும், பக்கத்து அறையில் தூங்கிக்கொண்டிருந்த
பெற்றோருக்கு இது தெரியவில்லை. தரைத்தளத்திலுள்ள இவர்களது வீட்டில்
கிளம்பிய நெருப்பு புகை, மேல் தளத்திலுள்ள வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே
புகுந்ததால் அங்கிருந்தவர்கள் அலறி எழுந்து, கீழே ஓடிவந்து கதவை தட்டினர்.
திடுக்கிட்டு எழுந்த தாமஸ், மகளின் அறையில் இருந்து புகை வெளியேறுவதை
கண்டு கதவை திறந்துவிட்டார். பக்கத்து வீட்டார், தாமஸ் மற்றும் அவரது
மனைவியை மீட்டு வெளியே இழுத்துச் சென்றனர். அப்போது, அவர்களது பிடியில்
இருந்து நழுவிய தாமஸ், தீ விபத்திலிருந்து மகளை காப்பாற்ற அறைக்குள்
ஓடினார். ஆனால், அடுத்த நிமிடமே திடீரென மயங்கி நெருப்பில் விழுந்து
படுகாயமடைந்தார். மிகமோசமான ஒருவித நச்சு வாசத்துடன் புகை வெளியேறியதால்
பக்கத்து வீட்டாரால், அவரை மீட்க முடியவில்லை. அதன்பின், நீண்ட
முயற்சிக்கு பின் தாமசை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
புகைமூட்டம் குறைந்தபின்தான், அல்போன்சா ரோஸ் படுக்கையில் இருந்தவாறே
தீயில் கருகி பலியாகியிருந்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கிடையே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தந்தை தாமசும்
உயிரிழந்தார். சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற சிங்காநல்லூர்
போலீசாரும், தடய அறிவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்து, தீ
விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து
நடந்ததா? தனி அறையில் தங்கியிருந்த அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலை
செய்து கொண்டதால் விபத்து நேரிட்டதா? என்பது உட்பட பல்வேறு கோணங்களிலும்
ஆராய்ந்தனர். அல்போன்சா ரோஸ் தற்கொலை செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக
"கெரசின்' அல்லது வேறு எரிபொருளை பயன்படுத்தியிருக்க வேண்டும்; அதற்கான
பாட்டில் அல்லது பிளாஸ்டிக் கேனின் பாகங்கள் எரிந்த நிலையில் வீட்டறையில்
கிடந்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற தடயங்கள் ஏதும் சம்பவம் நடந்த
அறையில் கிடைக்கவில்லை. மேலும், மின்கசிவு காரணமாக விபத்து
நடந்திருப்பதற்கான அறிகுறியும் இல்லை. அனைத்து இணைப்புகளும் சரியாகவே
இருந்தன. இதனால், என்ன காரணத்தால் தீ விபத்து நேரிட்டது என்பதை கண்டறிய,
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, மாநகர
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயிரிழப்பு நேரிட்ட வீட்டில் தீவிர
ஆய்வு மேற்கொண்டோம். மின்கசிவு, தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் தீ விபத்து
நிகழ்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லையென முதற்கட்ட தடய அறிவியல்
ஆய்வில் தெரியவந்துள்ளது. அல்போன்சா ரோஸ் தூங்கிய அறையில், கொசுவை
விரட்டுவதற்கான காயிலுடன் கூடிய ஆயில் பாட்டில் உருமாறிய நிலையில்
சிதைந்து கிடந்தது; அதிலிருந்த திரவமும் வெளியேறிருந்தது. தீ விபத்து
நேரிட்டிருந்தாலும், அல்போன்சா ரோஸ் தீ வைத்து தற்கொலைக்கு
முயன்றிருந்தாலும் உடலில் தீப்பற்றி எரியும் போது நிச்சயம் அலறியபடி
ஓடியிருக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்திருந்தால், பக்கத்து அறையில்
தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் பதறி எழுந்திருப்பர்; ஆனால், அவ்வாறு
நிகழவில்லை. உடலில் தீப்பற்றி எரிந்தும் அல்போன்சா ரோசிடம் இருந்து
எவ்விதமான எதிர்விளைவு கூச்சலும் இல்லை. இதனால், வேறு விதமான யூகத்துக்கு
வரமுடிகிறது. அதாவது, கொசுவை விரட்டும் காயிலுக்கான மின் இணைப்பில் கோளாறு
ஏற்பட்டு பாட்டில் உருகி எரிந்திருக்க வேண்டும். அவ்வாறு எரியும்போது
அதிலிருந்த விஷத்தன்மையுடைய திரவத்திலிருந்து நச்சுவாயு பரவி, அவர்
மயக்கமடைந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்க
வேண்டும். இதற்கான வாய்ப்புகளையும் மறுத்துவிட முடியாது. காரணம், கொசுவை
விரட்டுவதற்கான ஆயில் பாட்டிலுடன் கூடிய காயில், அல்போன்சா ரோசின்
தலைமாட்டில் தான் வைக்கப்பட்டிருந்தது. அவர் படுத்திருந்த "பெட்'டும்
சற்று உயரமானது. இதனால், படுக்கையில் தீப்பற்றி, மயக்கநிலையில் இருந்தவாறே
அவர் உயிரிழந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. மேலும், அவரை
காப்பாற்றுவதற்காக அறைக்குள் ஓடிய தாமசும் திடீரென மயங்கி தீயில்
விழுந்திருப்பதால், அந்த அறையில் நச்சுப்புகை பரவி இருந்திருப்பதற்கான
வாய்ப்புகளும் உள்ளன. சம்பவம் குறித்து, தடய அறிவியல் நிபுணர்களின்
உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்; யூகம், சந்தேகங்களுக்கு
விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
Similar topics
» பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து பிளஸ்-2 மாணவர் தீயில் கருகி சாவு
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
» வலங்கைமான் அருகே தீயில் கருகி முதியவர் சாவு
» இளம்பெண் தீயில் கருகி பலி கணவன் குடும்பம் மீது புகார்
» ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து பயங்கரம் தீயில் கருகி 15 பேர் பலி
» ஹோண்டுராஸ் நாட்டில் பயங்கரம்: சிறையில் தீ - சுமார் 300 கைதிகள் தீயில் கருகி பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|