புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
by heezulia Yesterday at 8:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 4:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 4:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 3:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 1:06 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 6:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 5:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 4:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 5:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 3:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 9:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 4:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 2:09 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 8:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 6:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ்களில் தானியங்கி கதவு பொருத்தக் கோரி வழக்கு; பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
போக்குவரத்துக் கழகங்களின் பஸ்கள் அனைத்திலும் தானியங்கி கதவுகளை
பொருத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி அரசுக்கும், போக்குவரத்துக்
கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. நேதாஜி
போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் அன்புராஜ்
தாக்கல் செய்த மனு: பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மனுவை, கோவையில் உள்ள
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனருக்கு அளித்தேன். சென்னை,
கோவை, திருச்சி, மதுரை போன்ற பெரிய நகரங்களில் அலுவலகம் செல்பவர்கள்,
கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள், ஓடும் பஸ்சில் ஏறி,
இறங்குகின்றனர். பஸ்சில் ஏறிய பின், படிக்கட்டில் நின்று விடுகின்றனர்.
ஓட்டுனர், நடத்துனர் அறிவுறுத்தினாலும் அவர்கள் கேட்பதில்லை. அறிவுரையை
இளைஞர்கள் பொருட்படுத்துவதில்லை. படிக்கட்டு பயணத்தில் நிறைய விபத்துகள்
ஏற்படுகின்றன. படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வதை தவிர்ப்பதற்காக
பஸ்சில் ஏறும், இறங்கும் வழிகளில் கண்டிப்பாக கதவுகள் பொருத்தப்பட
வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தானியங்கி கதவுகளை பொருத்துவதன் மூலம், ஓடும் பஸ்சில் ஏறி, இறங்க
முடியாது. பொது மக்கள், நடத்துனர்களின் உயிருக்கு பாதுகாப்பாக அமையும்.
உக்கடத்தில் இருந்து கோம்பைகாட்டுபுதூருக்கு பஸ் சென்று கொண்டிருந்த போது,
பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் வேலுசாரி என்கிற
நடத்துனர். ஒரு பயணி நிலை தடுமாறி நடத்துனரை பிடிக்க முயலும் போது, அவர்
தடுமாறி பஸ்சின் வெளியே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இரண்டு லட்சத்துக்கும் மேல் மருத்துவச் செலவு ஏற்பட்டது. கதவுகள்
பொருத்தப்பட்டிருந்தால், இப்படி ஒரு விபத்தை தடுத்திருக்கலாம். மாணவர்கள்,
பயணிகள், நடத்துனர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், பயணிகள் கூட்டத்தை
தவிர்க்கவும், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த வேண்டியது அவசியமானது.
எனவே, அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களிலும் கதவுகள் அல்லது
தானியங்கி கதவுகளை பொருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட
வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில்
வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மனுவுக்கு நான்கு வாரங்களில்
பதிலளிக்கும்படி, போக்குவரத்துச் செயலர், கமிஷனர் மற்றும் போக்குவரத்துக்
கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, "முதல் பெஞ்ச்'
உத்தரவிட்டது.
Similar topics
» விழாக்கால எஸ்.எம்.எஸ்.,களுக்கு கூடுதல் கட்டணம்: தடை கோரி மனு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து சீமான் வழக்கு-அரசுக்கு நோட்டீஸ்
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
» மாணவர்கள் படியில் தொங்கி பயணிப்பதை தடுக்க 200 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்த முடிவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|