புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
3 Posts - 3%
Shivanya
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
12 Posts - 2%
prajai
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
9 Posts - 2%
jairam
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_m10விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 26, 2010 12:02 pm

மயக்க ஊசி போட்டு, வாயில் விஷத்தை ஊற்றி மகளை கொலை செய்ய திட்டம் தீட்டித் தந்த தந்தை தலைமறைவாகிவிட்டார். இந்தக் கொலை தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை கம்பவுண்டர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி (48) பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்-ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி, மகள் மாரிச்செல்வி (18).

இரு நாட்களுக்கு முன் லட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மாரிச்செல்வி வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மாரிசெல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக லட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரிசெல்வி விஷ ஊசி போடப்பட்டும் விஷம் தரப்பட்டும் கொலையானது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம்:

மாரிச்செல்விக்கும் அவரது தாய் லட்சுமியின் தம்பி மோகனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. அப்போது மாரிச்செல்விக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. இதனால் 18 வயது பூர்த்தியான பின் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர்.

ஆனால், மாரிச்செல்வியி்ன் தந்தை ரெங்கசாமி, தன் தங்கை மகன் சண்முகராஜனை, மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே, மாரிச்செல்வி, மோகனை திருமணம் செய்து கொண்டதில் ரெங்கசாமி கோபமானார்.
இந் நிலையில் மோகன் வெளிநாட்டில் வேலைகிடைத்துச் சென்று விட்டார். இதையடுத்து மாரிச்செல்விக்கு அப் பகுதியில் சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதை ரெங்கசாமி பலமுறை கண்டித்தும் மாரிச்செல்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே 18 வயது பூர்த்தியாகிவிட்டதால், மாரிச்செல்வி-மோகன் திருமண விழாவை நாளை (27ம் தேதி) நடத்துவது என்று முடிவானது. இதற்காக மோகன் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பினார்.

ஆனால், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததாலும், மகளின் நடத்தை சரி இல்லாததாலும் ஆத்திரமடைந்த ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியை கொல்ல திட்டமிட்டார்.

தனது ஒர்க்-ஷாப்பில் வேலை பார்த்து வரும் அலங்காநல்லூரைச் சேர்ந்த மூர்த்தியின் (20) உதவியோடு இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டார்.

மூர்த்தி மூலமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பாலசுப்பிரமணியனிடம் தன் மகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து மயக்க ஊசி போட்டு, விஷம் குடிக்க வைத்து கொலை செய்து விடலாம் என்று இவர்கள் முடிவு செய்தனர்.

இரு நாட்களுக்கு முன் தன் மனைவியையும் மகன்களையும் வங்கிக்கு அனுப்பிய ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியிடம், ஏ.சி. பொறுத்த 3 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் வந்தால் பின்வாசல் கதவை திறந்து உள்ளே அனுப்புமாறும் கூறிவிட்டுச் சென்றார்.

இதன்படி மூர்த்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் வீட்டில் ஏ.சி. மாட்ட இடம் பார்ப்பது போல நடித்தவாரே திடீரென்று மாரிச்செல்வியை கீழே தள்ளி, வாயை பொத்தினார். பாலசுப்பிரமணியம் தான் கொண்டு வந்த மயக்க ஊசியை மாரிச்செல்வியின் கை-கால்களில் ஏற்றினார்.

இதையடுத்து மாரிச்செல்வியின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, தனது மகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிச்செல்வியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஒரு நிலையில் கொஞ்சம் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி, நடந்த சம்பவத்தை தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டார். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் புகார் தந்தார்.

இதைத் தொடர்ந்து மூர்த்தி, பாலசுப்பிரமணியன், வேல்முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை ரெங்கசாமி தலைமறைவாகிவிட்டார், அவரை போலீசார் தேடி வருகின்றனர்
நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Fri Aug 27, 2010 10:53 am

விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு Icon_eek

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Aug 27, 2010 12:45 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



அன்புடன்
மீனா
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 1:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் என்ன கொடுமை சார் இது
இதெல்லாம் என்ன கொடுமை!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக