புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
43 Posts - 44%
ayyasamy ram
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
42 Posts - 43%
prajai
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
3 Posts - 3%
Jenila
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%
M. Priya
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%
jairam
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
86 Posts - 54%
ayyasamy ram
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
7 Posts - 4%
prajai
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
7 Posts - 4%
Jenila
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
4 Posts - 3%
Baarushree
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
3 Posts - 2%
Rutu
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
2 Posts - 1%
manikavi
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%
jairam
வெள்ளை யானை பறக்கிறது Poll_c10வெள்ளை யானை பறக்கிறது Poll_m10வெள்ளை யானை பறக்கிறது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை யானை பறக்கிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 9:42 pm

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது... வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.

ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.

ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.

ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.

இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.

எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.

தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.

ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது - ஊகும் - கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை



வெள்ளை யானை பறக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 9:46 pm

யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 9:53 pm

gunashan wrote:யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

முதலில் பின்னூட்டம் இட்டவர்தான்....!! வெள்ளை யானை பறக்கிறது 230655



வெள்ளை யானை பறக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:02 pm

சிவா wrote:
gunashan wrote:யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

முதலில் பின்னூட்டம் இட்டவர்தான்....!! வெள்ளை யானை பறக்கிறது 230655

அப்படி யாரும் இல்லையே அங்க.......யாரா இருக்கும் சோகம் சோகம் சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Thu Aug 26, 2010 10:04 pm

gunashan wrote:
சிவா wrote:
gunashan wrote:யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

முதலில் பின்னூட்டம் இட்டவர்தான்....!! வெள்ளை யானை பறக்கிறது 230655

அப்படி யாரும் இல்லையே அங்க.......யாரா இருக்கும் சோகம் சோகம் சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

குப்புற விழுந்தாலும்..... சிப்பு வருது சிப்பு வருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 26, 2010 10:06 pm

meerameera wrote:
gunashan wrote:
சிவா wrote:
gunashan wrote:யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

முதலில் பின்னூட்டம் இட்டவர்தான்....!! வெள்ளை யானை பறக்கிறது 230655

அப்படி யாரும் இல்லையே அங்க.......யாரா இருக்கும் சோகம் சோகம் சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

குப்புற விழுந்தாலும்..... சிப்பு வருது சிப்பு வருது

அது..!!!! வெள்ளை யானை பறக்கிறது 705463 வெள்ளை யானை பறக்கிறது 705463 வெள்ளை யானை பறக்கிறது 705463



வெள்ளை யானை பறக்கிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Thu Aug 26, 2010 10:07 pm

வெள்ளை யானை ...ஆகா எண்ட மச்சினன் வச்சிருக்கான் ...பேரு தேவேந்த்ரன்.... ஜாலி ஜாலி ஜாலி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:30 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:வெள்ளை யானை ...ஆகா எண்ட மச்சினன் வச்சிருக்கான் ...பேரு தேவேந்த்ரன்.... ஜாலி ஜாலி ஜாலி

ஆமா உண்ட் மச்சினன் வெள்ள யானையும் வச்சிருப்பான்...வெள்ள எருமயும் வச்சிருப்பான் கண்டியிலே...... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 10:31 pm

meerameera wrote:
gunashan wrote:
சிவா wrote:
gunashan wrote:யாரு காதுல பூ சுத்த பார்க்குறங்கா சிவா கண்ணு......ஆமாம் இந்த கதையில யாரு மூட்டாளு...டைரக்டரா........ சோகம்

முதலில் பின்னூட்டம் இட்டவர்தான்....!! வெள்ளை யானை பறக்கிறது 230655

அப்படி யாரும் இல்லையே அங்க.......யாரா இருக்கும் சோகம் சோகம் சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

குப்புற விழுந்தாலும்..... சிப்பு வருது சிப்பு வருது

நாங்க குப்புற விழுவோமா மீரா.......சிங்கலே....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக