புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கஞ்ச மகாராஜா
Page 1 of 1 •
வந்தனபுரி என்ற நாட்டை ஆண்டு வந்தார் மன்னன் அறிவுடைய நம்பி. இவர் ஒரு கஞ்சப் பிரபு; பிசு நாறி. காசை எவருக்கும் எளிதில் கொடுக்க மனம் இல்லாதவர். இவருடைய அன்றாடச் சொந்த வேலைகளைப் பார்ப்பதற்கு இவர் நியமித்த எந்த ஆளுக்கும் இவர் வேலைக்குத் தக்க ஊதியம் கொடுக்காததால், இவரிடம் எவனும் ஒரு ஆண்டுக் காலம் கூட நிலைத்து நிற்பது இல்லை.
இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.
மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.
இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.
இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.
""ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?'' எனக் கேட்க, ""அது பணம்!'' எனப் பதில் சொன்னான் உதயா.
""ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?'' என்றான் மன்னன்.
""இரவும், பகலும்!'' என்றான் உதயா.
மூன்றாவது கேள்வி. ""உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?''
""உயிர் உள்ளவரை!'' என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.
உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.
""அப்பா... இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!'' என்றார்.
அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், ""மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!'' என்றான்.
""நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?'' என்று வினவினார்.
""நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. "உனக்கு என்ன வேண்டும்?' என்றீர்கள். "பணம்' என்றேன். இரண்டாவது கேள்வி, "எப்போது வேலை செய்வாய்?' என்பது. இதற்கு, "இரவும் பகலும்' என்றேன். மூன்றாவது கேள்வி, "எவ்வளவு காலம் வேலை செய்வாய்?' எனக் கேட்டீர்கள். "உயிர் உள்ளவரை' என விடை அளித்தேன்,'' என்றான்.
இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.
சிறுவர் மலர்!
இதனால், இவர் தன் சொந்த வேலைக்குப் பணியாட்களை நியமிக்கும் முன்பு மூன்று கேள்விகளைக் கேட்பார். அவற்றுக்குப் பொருத்தமான விடை அளித்தவரையே வேலைக்கு அமர்த்திக் கொள்வார்.
மேலும், அவர் வேலைக்கு நியமித்தவர் தாமாகவே வேலையை விட்டுப் போனால் சம்பளம் எதுவும் கொடுக்க மாட்டார். ஆனால், மன்னன் தாமாகவே ஒருவரை வேலையை விட்டு நீக்கினால், வேலையாளுக்குச் சம்பளத்துடன், ஒரு பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்வார். அத்துடன், அவரிடம் வேலை பார்ப்பவரைப் பிழிந்து எடுத்து விடுவார்.
இத்தகைய வேலைக் கொடுமை தாங்காமல், அவரிடம் தொடர்ந்து நீண்ட நாட்கள் வேலை செய்ய யாராலும் முடியாது. கொடுமை தாங்காமல், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்ற நிலையில், வந்த தடம் தெரியாமல் அவனவன் வேலையை விட்டுச் சென்றதுதான் வரலாறு. அவராக யாரையும் இதுவரை வேலையை விட்டு நிறுத்தியது இல்லை. பல நூறு வேலையாட்கள் வந்து, மன்னரின் சிக்கனம், சிடுமூஞ்சித்தனம் மற்றும் அவருடைய தீவிர நச்சரிப்புத் தாங்காமல் வேலையை விட்டுச் சென்றவர்கள் தான் உண்டு.
இந்த நிலையில், இவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக இருந்தவர், இவரையும் ஏமாற வைத்துவிட எண்ணினார். ஒரு காது கேளாதவரை இவரிடம் எப்படியாவது வேலைக்கு அமர்த்தி, அவனை இவர் வெளியேற்ற, பெரும் தொகையும், சம்பளமும் பெற்றுப் போகச் செய்யத் திட்டம் போட்டார். அதன் பலன் தான் சுத்த செவிடம் ஆன உதயா என்பவனை மன்னன் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார். உடனே அவர் உதயாவிடம் முதல் கேள்வியைக் கேட்டார்.
""ஒரு தடவை போனாலும், எளிதில் நாம் அதைப் பெறலாம். அது எது?'' எனக் கேட்க, ""அது பணம்!'' எனப் பதில் சொன்னான் உதயா.
""ஒருமுறை போனால் பலமுறை கிடைக்காதது எது?'' என்றான் மன்னன்.
""இரவும், பகலும்!'' என்றான் உதயா.
மூன்றாவது கேள்வி. ""உதவி செய்த ஒருவனுக்கு உதவி பெற்றவன் எத்தனை காலம் கடன் பட்டிருக்க வேண்டும்?''
""உயிர் உள்ளவரை!'' என்றான் உதயா! இவ்வாறு மூன்று கேள்விகளுக்கும் சரியான விடை சொன்னதால், உதயாவை உடனடியாக மிகுந்த திருப்தியுடன் வேலைக்கு வைத்துக் கொண்டார். எனினும், மறுநாளே மன்னனுக்கு இவனுக்கு காது கேட்காது என்ற விஷயம் தெரிய வந்தது.
உடனே உதயாவை மன்னன் ஓர் ஆசனத்தில் ஆர அமர இருத்தி மிகவும் ஆர்வத்துடன் ஒருசில கேள்விகளைப் பொறுமையாகக் கேட்டு விளக்கம் பெற வேண்டும் எனத் தீர்மானித்தார். மிகவும் ஜாடை காட்டியும், வெடிக்கும் சப்தத்தில் கீழ்க்கண்ட வினாக்களை மன்னன் உதயாவிடம் கேட்டார்.
""அப்பா... இடி இடித்தாலும் எள் அளவும் கேட்காதவனாக நீ இருக்கிறாய். நீ எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை நிச்சயம் நிவர்த்திக்க வேண்டும் என்ற முடிவில்தான், நான் உன்னை உட்கார வைத்துச் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீ பதில் சொல்!'' என்றார்.
அதற்கு ஆமோதித்துத் தலை அசைத்ததுடன், ""மன்னா! கேள்விகளைக் கேளுங்கள்!'' என்றான்.
""நீ நேற்று என் கேள்விகளுக்கு எப்படிச் சரியான பதிலைச் சொன்னாய்?'' என்று வினவினார்.
""நீங்கள் கேட்ட கேள்விகள் என் காதில் நன்றாக விழுந்ததே. உங்கள் முதல் கேள்வி. "உனக்கு என்ன வேண்டும்?' என்றீர்கள். "பணம்' என்றேன். இரண்டாவது கேள்வி, "எப்போது வேலை செய்வாய்?' என்பது. இதற்கு, "இரவும் பகலும்' என்றேன். மூன்றாவது கேள்வி, "எவ்வளவு காலம் வேலை செய்வாய்?' எனக் கேட்டீர்கள். "உயிர் உள்ளவரை' என விடை அளித்தேன்,'' என்றான்.
இவனை வைத்து வேலை வாங்குவது மிகவும் சிரமம் என்று கருதி ஒப்பந்தப்படி பெரும் தொகையைக் கொடுத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவனை வழியனுப்பி வைத்தார் மன்னர். அதில் இருந்து அவர் யாரையும் ஏமாற்றுவது இல்லை மன்னனுடைய அந்தரங்கக் காரிய தரிசிக்கு மிகவும் சந்தோஷப்பட்டார்.
சிறுவர் மலர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
அதே அதே அதே அதே அதே அதே
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
அதே அதே அதே அதே அதே அதே
பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லுயா......இழுக்குற.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
gunashan wrote:போட்டால் போதை தருவது எது /
போடாவிட்டால் போதை தருவது எது ?
போட்டாலும் போடா விட்டாலும் போதை தருவது எது?
நல்ல கத சிவா...
போட்டால் போதை தருவது மது.
போடாவிட்டாலும் போதை தருவது மாது
போட்டாலும் போடாவிட்டாலும் போதை தருவது
மதுவை கையிலேந்தி ஒயிலாக வரும் மாது.
ரமணீயன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|