புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
133 Posts - 55%
heezulia
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
2 Posts - 1%
prajai
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வேர் வரை செல்லும் வேதனை Poll_c10வேர் வரை செல்லும் வேதனை Poll_m10வேர் வரை செல்லும் வேதனை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர் வரை செல்லும் வேதனை


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 3:54 pm


எதை விதைகிறோமோ
அது நிச்சயம் கிடைக்கும்
என்றாள் அம்மா

ஆசையாய் அப்பா வாங்கி கொடுத்த
மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு
தோட்டத்தில் விதைத்தேன்

மாம்பழங்களை பறிக்கலாம்
சில வருடங்களில் என்று

எனக்கு முன்பு வளர்ந்து நின்ற
மா மரத்தை பார்கையில்

பழங்கள் தொங்குவது போல
கற்பனை செய்து மகிழ்ந்திருந்தேன்

நீண்ட நாளுக்கு பின்
வீடு வந்தபோது தோட்டம் இருந்த இடம்

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாம்
என் மாமரதையும் சொந்தமாகி மரத்தை
வேரோடு பிடுங்கி சென்று விட்ட செய்தி கேட்டு

என் உயிரை யாரோ பிடுங்கியது போல
விக்கித்து நின்றேன்

என் மாம்பழ கற்பனை கனவாகிபோனதை எண்ணி
எதை விதைகிறோமோ அது நமக்கு கிடைபதில்லை

கீதை நினைவுக்கு வந்தது
எது உன்னுடையதோ அது
வேறு ஒருவருக்கு சொந்தமாகும் உண்மைதான்




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 3:58 pm

சரளா....இன்று உங்களுக்கு என்ன ஆகிற்று...
இப்படி கவிதை மழையில் எங்களை நினைத்து கொண்டு இருக்கிறிர்கள்....
ஒவொவொரு எழுத்தும் உண்மை..எளிதில் புரியும் வகையில் உங்கள் வரிகள்...
மிக மிக அருமை ........
உண்மை.....
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 4:07 pm

உமா wrote:சரளா....இன்று உங்களுக்கு என்ன ஆகிற்று...
இப்படி கவிதை மழையில் எங்களை நினைத்து கொண்டு இருக்கிறிர்கள்....
ஒவொவொரு எழுத்தும் உண்மை..எளிதில் புரியும் வகையில் உங்கள் வரிகள்...
மிக மிக அருமை ........
உண்மை.....
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஏனோ தெரியவில்லை இபொழுது தான் நேரம் கிடைத்தது இளைப்பாற ஈகரை தாயின் மடி சாய நினைத்தேன் இத்தனை சுகமான நட்புகளின் இதமான கரங்களின் அணைப்பை கண்டதும் கவிதையும் கண்ணீரும் ஊற்றெடுகிறது உள்ளத்தில் தோழி


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 4:11 pm

கோவை. மு. சரளா wrote:
ஏனோ தெரியவில்லை இபொழுது தான் நேரம் கிடைத்தது இளைப்பாற ஈகரை தாயின் மடி சாய நினைத்தேன் இத்தனை சுகமான நட்புகளின் இதமான கரங்களின் அணைப்பை கண்டதும் கவிதையும் கண்ணீரும் ஊற்றெடுகிறது உள்ளத்தில் தோழி


எங்கள் தோழியாய் ஆனா பிறகு கண்ணீர் வரலாமா....
ஆனந்தமாய் கவிதை மட்டும் தர வேண்டும்,
நாங்கள் ருசிக்க ....
உன் முகத்தில் சிரிப்பு தான் வர வேண்டும்
பார்த்து ரசிக்க..
முத்தம்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Aug 27, 2010 4:22 pm

இந்த எதுகையும் மோனையும் சந்தமும் சுவையும் கவிதைக்குரியது நீயும் கவிதைதானடி தோழி


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 27, 2010 4:24 pm

கோவை. மு. சரளா wrote:இந்த எதுகையும் மோனையும் சந்தமும் சுவையும் கவிதைக்குரியது நீயும் கவிதைதானடி தோழி

கவிதையே என்னை கவிதை என்றதால்...
பொறமை கொள்கிறது என் மனம்...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 2:17 pm

கோவை. மு. சரளா wrote:
எதை விதைகிறோமோ
அது நிச்சயம் கிடைக்கும்
என்றாள் அம்மா

ஆசையாய் அப்பா வாங்கி கொடுத்த
மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு
தோட்டத்தில் விதைத்தேன்

மாம்பழங்களை பறிக்கலாம்
சில வருடங்களில் என்று

எனக்கு முன்பு வளர்ந்து நின்ற
மா மரத்தை பார்கையில்

பழங்கள் தொங்குவது போல
கற்பனை செய்து மகிழ்ந்திருந்தேன்

நீண்ட நாளுக்கு பின்
வீடு வந்தபோது தோட்டம் இருந்த இடம்

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமாம்
என் மாமரதையும் சொந்தமாகி மரத்தை
வேரோடு பிடுங்கி சென்று விட்ட செய்தி கேட்டு

என் உயிரை யாரோ பிடுங்கியது போல
விக்கித்து நின்றேன்

என் மாம்பழ கற்பனை கனவாகிபோனதை எண்ணி
எதை விதைகிறோமோ அது நமக்கு கிடைபதில்லை

கீதை நினைவுக்கு வந்தது
எது உன்னுடையதோ அது
வேறு ஒருவருக்கு சொந்தமாகும் உண்மைதான்



அருமை யாக உள்ளது அக்கா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




வேர் வரை செல்லும் வேதனை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 28, 2010 2:18 pm

உமா wrote:
கோவை. மு. சரளா wrote:இந்த எதுகையும் மோனையும் சந்தமும் சுவையும் கவிதைக்குரியது நீயும் கவிதைதானடி தோழி

கவிதையே என்னை கவிதை என்றதால்...
பொறமை கொள்கிறது என் மனம்...

சிரி சிரி சிரி




வேர் வரை செல்லும் வேதனை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக