புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
சிவப்பு:
சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.
பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இளம் பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.
ஆரஞ்ச்:
உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.
ரோஸ்:
செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.
ஊதா:
அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.
மஞ்சள்:
இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
காப்பி கலர்:
நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.
கருப்பு:
இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.
சந்தோசத்தின் அறிகுறி. இந்த கலரை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விசயங்களில் ஆர்வமா இருப்பார்களாம். எந்த விசயத்தையும் முதியாதுன்னு ஒதுக்கி வைக்காமல் சேலன்ஞ்சா எடுத்துட்டு முடிப்பாங்க. டேஞ்சர் மாதிரி இருக்குன்னு சொல்லி சிவப்பு நிறத்தை வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது.
பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர் நீங்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர். தன்னைப் பற்றி நினைத்து தானே பெருமைப்படுபவர். பச்சையை பிடிக்காதவர்கள் நம்மை யாருக்குமே பிடிக்காது என்று தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்கள். ஆனால் மற்றவர்கள் அப்படி நினைக்கிறார்களே என்று கவலைப்படமாட்டார்கள்.
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இளம் பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவு எடுப்பவர். அடுத்தவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள் நீங்கள். இந்த நிரம் பிடிகாதவர்கள், எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.
ஆரஞ்ச்:
உங்களுக்கு என்று ஒரு குறிக்கோளை வைத்துக் கொண்டு அதை எட்டிபிடிக்கும் வரை விடமாட்டீர்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காகவே அவர்கள் நேரத்தை செலவழிப்பீர்கள். இந்தக் கலரை விரும்பாதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.
ரோஸ்:
செல்லமாக வளர்பவர்கள். அதனால் அவர்களின் வாழ்க்கையில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடனே எப்போதும் இருப்பார்கள். ரோஸ் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பணத்தையோ வீணாக செலவழிக்க மாட்டார்கள். நன்றாக பேசும் சுபாவம் உடையவர்கள். ஆனால் அவர்கள் பேச்சினால் பலன் இருக்காது.
ஊதா:
அமைதியான சுபாவம் உடையவர்கள். என்ன நினைக்கிறோம் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். கஸ்டமான வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். ஊதா பிடிக்காதவர்கள் தன் சுய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். தன்னைத் தானே ஆராய்ந்து கொண்டு தனக்கு எது ஒத்துவருமோ அதில் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. தான் நன்றாக இருந்தால் போதும். தனிமையை நாடுவர். இந்த நிறத்தை விரும்பாதவர்கள், ஒரு காரியம் நினைத்தால் அதில் வெற்றி பெற்ற பிறகு தான் உட்காருவார்கள்.
மஞ்சள்:
இயல்பை விட அதிகமாக யோசிப்பவர். மற்றவர்களுக்கு உதவி செய்பவர். இந்த நிறம் பிடிக்காதவர்கள், சந்தேக எண்ணம் கொண்டவர். அவர்களை யாராவது பாராட்டி கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.
காப்பி கலர்:
நல்ல நண்பர், காதலன், யாராவது அவர்களை ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டீர்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர், என்ன நினைக்கிறார்க்ளோ அதை வெளிப்படையாக சொல்பவர். சோர்வு இல்லாமல் உழைப்பார்கள்.
கருப்பு:
இவர்களின் எண்ண அலைகள் மாறி கோண்டே இருக்கும். அவர்கள் நினைத்து நடக்கவில்லையென்றால் பயங்கரமாக அப்செட் ஆவார்கள். கருப்பு பிடிக்காதவர்கள், விருப்பு, வெறுப்பு, கொண்ட சாதாரண மனிதனாக இருப்பார்.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
கண்டு புடுச்சுடிங்களே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:இவ்ளோ இருக்கா? நன்றி தலை
எனக்கு பச்சை தான்பா புடிக்கும்
அத படிக்காம சொல்லிருக்கணும் ...........
எனக்கும் பச்சை கலர் பிடிக்கும்
நீங்க மட்டும் படிக்காம சொன்னீங்களா ?
கண்டு புடுச்சுடிங்களே
க..க..க..போ
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
karthikharis wrote:அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
சாம்பல் நிறம் என்றால் என்ன தலைவா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்புகுட்டி wrote:karthikharis wrote:அப்புகுட்டி wrote:நீலம்:
என்த விசயமாய் இருந்தாலும் நீங்களே முடிவு எடுப்பீர்கள். எந்த விசயத்துக்கும் உடனே அப்செட் ஆகமாட்டீர்கள். உண்மைக்கு புறம்பானவர்கள். நீலம் பிடிக்காதவர்களுக்கு சட்டென்று கோபம் வரும்.
இதுதான்பா நான் நன்றிப்பா நன்றி
தங்களுக்கு சாம்பல் நிறம் தான் பிடிக்கும்னு நண்பர் பக்கிரி சொன்னாரு
சாம்பல் நிறம் என்றால் என்ன தலைவா
மஞ்சாக்கலருன்னு சொல்வாங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|