புதிய பதிவுகள்
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
1 Post - 2%
Guna.D
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
1 Post - 2%
prajai
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
157 Posts - 36%
mohamed nizamudeen
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
4 Posts - 1%
jairam
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நினைவுகள்  Poll_c10நினைவுகள்  Poll_m10நினைவுகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue 7 Sep 2010 - 11:48

உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்



கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 7 Sep 2010 - 11:49

அருமை நினைவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue 7 Sep 2010 - 11:52

karthikharis wrote:அருமை நினைவுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நண்பா தொடர்ந்த உன் வாசிப்பில்
என் எழுத்துகள் தொக்கி நிற்கின்றன
உன் வாழ்த்துக்கள் கூட என்
வார்த்தைகளை வலுவாக்குகிறது
உள்ளம் மகிழ்கிறது


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue 7 Sep 2010 - 12:05

கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்

உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 7 Sep 2010 - 12:11

நெஞ்சைதொடும் வரிகள் அத்தனையும். மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue 7 Sep 2010 - 12:54

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்

உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உன்மைதான நண்பா நினைவுகள் தரும் சுகங்களை நிஜங்கள் தருவதில்லை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue 7 Sep 2010 - 13:00

கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்

உங்க கவிதயெல்லாம் படிக்கும்போது அந்த காலத்து ஞாபகம் எல்லாம் மனசுல விளையாடுது போங்க
கவிதையின் உணர்வுப்பூர்வம் ரொம்ப நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்...

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கப்பல் பயணம் பார்த்துப் போங்க. மூழ்கிடப் போறீங்க......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

உன்மைதான நண்பா நினைவுகள் தரும் சுகங்களை நிஜங்கள் தருவதில்லை

நிஜங்களை விட அழகிய நினைவுகளும், கனவுகளும் எப்போதும் சுகம் சுகம்தான்..... அன்பு மலர்

gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Tue 7 Sep 2010 - 13:05

கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 7 Sep 2010 - 14:56

கோவை. மு. சரளா wrote:உறக்கம் வரவில்லை என்றாலும்
கண்மூடி கிடக்கிறேன்
உன் நினைவுகளில் கை கோர்த்து கிடக்க

கூட்டத்தை தவித்து
தனிமையை நாடி ஓடுகிறேன்
உன் நினைவுகளில் மகிழ்ந்து கிடக்க

நீ என் அருகில் இருந்த நிமிடங்கள் குறைவுதான்
உன் நினைவுகள் மட்டுமே
என்னோடு பின்னி பிணைந்து கிடக்கின்றன

என்றாவது ஒருவேளை
நீ நேரில் வர நேர்ந்தாலும் கூட
உன்னை கவனிக்க மறக்கலாம்
அத்தனை மூழ்கி கிடக்கிறேன்
உன் நினைவுகளில்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நினைவுகள்  Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue 7 Sep 2010 - 14:57

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக