புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
4 Posts - 3%
bala_t
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
1 Post - 1%
prajai
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
290 Posts - 42%
heezulia
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மன விலாசம் Poll_c10மன விலாசம் Poll_m10மன விலாசம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன விலாசம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:26 pm


நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்

நீ இல்லாத நாட்களில்
இருப்புகொள்ளாமல் தவிகிரதே உள்ளம்

நீ பேசும்போதெல்லாம்
காதை பொத்திகொல்வேன்

இப்போது யார் பேசினாலும்
அது உன் குரலா என் ஆராய்கிறது காது

உன்னை உணரவேண்டும் என்றா
உதறிவிட்டு போனாய்

உன்னை உணர்ந்துகொண்டேன்
உன் உள்ளம் கண்டேன்

விரைந்து வந்து உனக்கான
என் மன விலாசம் அறிந்துகொள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 08, 2010 3:33 pm

அருமை தோழி!!!!!!!!
மகிழ்ச்சி அன்பு மலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 3:34 pm

கோவை. மு. சரளா wrote:
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்

நீ இல்லாத நாட்களில்
இருப்புகொள்ளாமல் தவிகிரதே உள்ளம்

நீ பேசும்போதெல்லாம்
காதை பொத்திகொல்வேன்

இப்போது யார் பேசினாலும்
அது உன் குரலா என் ஆராய்கிறது காது

உன்னை உணரவேண்டும் என்றா
உதறிவிட்டு போனாய்

உன்னை உணர்ந்துகொண்டேன்
உன் உள்ளம் கண்டேன்

விரைந்து வந்து உனக்கான
என் மன விலாசம் அறிந்துகொள்

ஒட்டி ஒட்டி வந்தா எட்டி எட்டி உதைப்பீங்க. விட்டுட்டு ஓடீட்டா, அழுதே சாதிப்பீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
சோகக் கவிதை இனிமையா இருக்கு டீச்சர். அவர எதாவது வாங்கிக் கொடுத்து வரச் சொல்லுங்க.
இல்லனா அழுது அழுது கண்ணு கெட்டுடப் போவுது...ஓகேவா டீச்சர்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 3:35 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 3:36 pm

பெண்மையின் பொய்க் கோபமும், அதன் ஏக்கமும் நிறைந்த கவிதை வரிகள்! பாராட்டுகள் சரளா!



மன விலாசம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Sep 08, 2010 3:37 pm

gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்


ஒட்டி ஒட்டி வந்தா எட்டி எட்டி உதைப்பீங்க. விட்டுட்டு ஓடீட்டா, அழுதே சாதிப்பீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
சோகக் கவிதை இனிமையா இருக்கு டீச்சர். அவர எதாவது வாங்கிக் கொடுத்து வரச் சொல்லுங்க.
இல்லனா அழுது அழுது கண்ணு கெட்டுடப் போவுது...ஓகேவா டீச்சர்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விமர்சிக்கவும் ஒரு திறன் வேண்டும் உங்களை போல எதிர்பார்த்த ஒன்றை எட்டிவிட்டது போல மகிழ்கிறேன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 3:42 pm

கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:
நீ அருகில் வரும்போதெல்லாம்
வெறுப்பை நெருப்பாய் கொட்டினேன்


ஒட்டி ஒட்டி வந்தா எட்டி எட்டி உதைப்பீங்க. விட்டுட்டு ஓடீட்டா, அழுதே சாதிப்பீங்க.... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
சோகக் கவிதை இனிமையா இருக்கு டீச்சர். அவர எதாவது வாங்கிக் கொடுத்து வரச் சொல்லுங்க.
இல்லனா அழுது அழுது கண்ணு கெட்டுடப் போவுது...ஓகேவா டீச்சர்..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விமர்சிக்கவும் ஒரு திறன் வேண்டும் உங்களை போல எதிர்பார்த்த ஒன்றை எட்டிவிட்டது போல மகிழ்கிறேன்

யார் யாரு என்ன எதிப்பார்க்கிறார்கள் என்று உணர்ந்து விட்டால் எல்லாரையும் மகிழ்வித்து விடலாம் டீச்சர். சரியா..... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:02 pm

சிவா wrote:பெண்மையின் பொய்க் கோபமும், அதன் ஏக்கமும் நிறைந்த கவிதை வரிகள்! பாராட்டுகள் சரளா!

இந்த பொண்ணுங்களே இப்படி தான்... அருமை சரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




மன விலாசம் Power-Star-Srinivasan
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Sep 08, 2010 4:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மனவிலாசம் நல்ல தலைப்புள்ள கவிதை. வாழ்த்துக்கள் சரளா!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 5:11 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:பெண்மையின் பொய்க் கோபமும், அதன் ஏக்கமும் நிறைந்த கவிதை வரிகள்! பாராட்டுகள் சரளா!

இந்த பொண்ணுங்களே இப்படி தான்... அருமை சரளா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக