புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
31 Posts - 55%
heezulia
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
17 Posts - 3%
prajai
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
9 Posts - 1%
jairam
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
4 Posts - 1%
Jenila
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியே தேவையில்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 4:42 pm

தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 4:57 pm

thirusherode wrote:தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தாலி கட்டுங்க. கட்டாம போங்க.
அதனுடைய அர்த்தமே பெண்ணுக்கு வேலிதானே. திருமணமான பெண்களின் கழுத்தில் தாலி இருந்தால்தான் அவர்களுக்குப் பெருமை, கணவனுக்கும் பெருமை. பொதுவாக கழுத்தில் தாலி உள்ள பெண்களைக் கண்டால் நமக்கு தானாகவே மரியாதை தோன்றும். அவர்களை சீண்டத் தோனாது. அந்தப் பெண்களுக்கும் தப்புச் செய்ய அச்சம் வரும். அந்த தாலியையும் தெய்வீகமாக நினைத்தால் அவள் புகுந்த வீடும் பிரச்சனைகள் ஏதும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

இதை விடுத்து தாலியை அடிமைச் சங்கிலி என நினைப்பவர்கள் போக்கிரிகள்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 4:58 pm

gunashan wrote:
thirusherode wrote:தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

தாலி கட்டுங்க. கட்டாம போங்க.
அதனுடைய அர்த்தமே பெண்ணுக்கு வேலிதானே. திருமணமான பெண்களின் கழுத்தில் தாலி இருந்தால்தான் அவர்களுக்குப் பெருமை, கணவனுக்கும் பெருமை. பொதுவாக கழுத்தில் தாலி உள்ள பெண்களைக் கண்டால் நமக்கு தானாகவே மரியாதை தோன்றும். அவர்களை சீண்டத் தோனாது. அந்தப் பெண்களுக்கும் தப்புச் செய்ய அச்சம் வரும். அந்த தாலியையும் தெய்வீகமாக நினைத்தால் அவள் புகுந்த வீடும் பிரச்சனைகள் ஏதும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

இதை விடுத்து தாலியை அடிமைச் சங்கிலி என நினைப்பவர்கள் போக்கிரிகள்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 4:59 pm

உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 5:05 pm

thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 5:07 pm

gunashan wrote:
thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 5:09 pm

karthikharis wrote:
gunashan wrote:
thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 5:11 pm

என் கருத்தை முழுமையாக படித்தீர்களா? நான் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 5:13 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்


இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன பண்றது பெரியார் பிறந்த ஊரை கேவல படுத்த சில பேர் ..... சோகம் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 5:15 pm

அதில் கார்த்திக்கும் ஒருவராக விளங்குகிறார்.



நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக