புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
59 Posts - 50%
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 3%
Shivanya
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
12 Posts - 2%
prajai
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
9 Posts - 2%
jairam
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10மூன்று முடிச்சு தத்துவம் Poll_m10மூன்று முடிச்சு தத்துவம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று முடிச்சு தத்துவம்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:38 pm

மூன்று முடிச்சு தத்துவம்

தாலிக்கயிறை மூன்று முடிச்சாக போடுவதற்கு விளக்கம் இது.
முதல் முடிச்சு - பெண் தன் ஒழுக்கத்தில் உயிராக இருக்க வேண்டும்
2-ஆம் முடிச்சு - கணவனை மதித்து அவன் உயர்வுக்கு காரணமாக இருக்க வேண்டும்
3-ஆம் முடிச்சு - நல்ல குழந்தைகளைப் பெற்ற சிறந்த தாயாக பெருமை பெற வேண்டும்.
ஆக இந்த மூன்று காரணங்கள் தான் மூன்று முடிச்சு போடுவதற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

பெண்ணுக்கு தாலிகயிற்றில் மூன்று முடிச்சு போடப்படுவது மூன்று விதமான உயர்ந்த சிந்தனையை அவளுக்கு நினைவுப்படுத்த அந்த மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன.

ஒரு பெண் மணவாழ்க்கையில் அடியெடித்து வைக்க போகின்ற நேரம் மூன்று பேருடைய சிந்தனைகளும் ஆலோசனைகளும் தேவைப்படுகின்றன.
முதலாவது தாயின் ஆலோசனை. 2-ஆவது பாட்டி போன்ற உறவுள்ள மிகுந்த வயதான பெண்மணியின் ஆலோசனை.3-ஆவது அந்த பெண்ணுக்கு சமவயதுள்ள இன்னோரு பெண்ணின் ஆலோசனை. இத்தகைய மூவர் தரும் ஆலோசனைகள் ஒரு பெண்ணின் மணவாழக்கையை சிறந்து விளங்க உறுதுணையாக அமைகின்றது.

ஒரு பெண்ணுக்கு முதலாதாக தாயின் ஆலோசனையே மிக முக்கியமானது. வாழப்போகிற இடத்தில் த பெண் தனது பண்பாலும், அடக்கத்தாலும் தன் கணவன், மாமன், மாமியார், கணவனின் உடன் பிறந்தவர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரையும் எப்படி கவர வேண்டும் என்கிற அடிப்படையான விஷயத்தில் ஒரு தாயின் ஆலோசனை மிக முக்கியமானது.

அடுத்ததாக பாட்டி போன்ற மூத்தோர்களின் ஆலோசனைகள். கணவனிடத்தில் எப்படியெல்லம் அணுகி பழக வேண்டும் என்கின்ற நுணுக்கத்தையும் தங்களது மகிழ்ச்சியான வாழ்நாள் இடையே தனது உடல் நல்த்தையும் தனது கணவனின் உடல் நலத்தையும் எப்படி பேணி பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆறியுரைகளையும் பிள்ளைபேறு காலங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இவர்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள்.

கடைசியாக சகதோழிகளிடமிருந்து அந்தரங்க விசயங்களை வேடிக்கக விளையாட்டாக அறிய முடியும்.

இவ்விதமாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஆலோசனைகள் பெற்று நிலையான மணவாழ்க்கை சீர்தூக்கி நடத்த இந்த மூன்று முடிச்சுகள் அவளுக்கு நினைவூட்ட சாதனமாக விளங்குகின்றது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 03, 2009 6:42 pm

என்ன கொடுமைடா இது அப்ப கல்யாணமே பெண்ணுக்கு உணர்த தானா ஆனுக்கு எதையுமே உணர்துவதில்லயா..?


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 6:48 pm

ஆணகள் பகுதியில் விசாரிக்கவும்.... :P :P சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 6:58 pm

நான் பார்த்த வகையில் சில திருமணங்களில் தங்க சங்கிலியை அப்படியே கழுத்து வழியாக மாற்றிவிட்டு முடிந்தது திருமணம் என்கிறார்களே! அங்கெல்லாம் இந்த மூன்று முடிச்சு தத்துவம் இல்லையா?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:04 pm

இது கலிவுகம் என்று இதன் வழி நிருபிக்கப்படுகிறது..தத்துவமல்ல..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 7:07 pm

அவ்வாறு திருமணம் புரிந்த தம்பதிகள் நல்ல புரிந்துணர்வுடன் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள். சாங்கியம், சம்பிரதாயம் பார்த்து செய்யும் திருமணங்கள் பல கோர்ட்டில் நிற்கிறது!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:11 pm

எங்கள் பக்கமும் இந்த மூன்று முடிச்செலாம் இல்லை மாங்கல்யம் உள்ள தங்க தாலி செயிந்தான். எங்கள் அம்மா காலம் வரை அய்யர் அக்னி அருந்ததி சாட்சி எல்லாம் வைத்து திருமணம் நடக்கவில்லை.
மேலும் இந்த தாலி சம்பிராதயம் ...இடையில் வந்தது தான்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Aug 03, 2009 7:13 pm

இன்னும் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும்.அத்தகைய திருமணங்கள் அதிக திறந்த மனதுடனும் பக்குவம் நிறைந்தவர்கள் தான் செய்கின்றனர்.அதிலும் காதல் திருமணமே..
சாங்கியம், சம்பிரதாயம் பார்த்தால் மட்டும் போதுமா..புரிந்துணர்வு வேண்டாமா?...

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Aug 03, 2009 7:17 pm

இப்படியும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது

தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உசந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வாசம் செய்கின்றாள்.

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

மஞ்சள் கயிற்றில் தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போடுவார்கள். இதற்கு ஒரு விளக்கம்.

முதலாவது முடிச்சு – கணவனுக்குக் கட்டுப்பட்டவள் அல்லது பிறந்த வீட்டிற்கு

இரண்டாவது முடிச்சு – தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவள் அல்லது புகுந்த வீட்டிற்கு.

மூன்றாம் முடிச்சு – தெய்வத்திற்குப் பயந்தவள்

தாலி கட்டும்போது தூவப்படும் அட்சதை மணமக்கள் தீய சக்திகளிடம் இருந்து காப்பதற்கும் வளமான வாழ்க்கை அமைவதற்கும் ஆசீர்வதிப்பதாகும். தாலி கட்டும்போது கைவிளக்கு ஏந்தி நிற்பது ஏனென்றால் தாலி கட்டியதற்கு விளக்கு ஏந்தியவர் ஒரு சான்றாவார். இன்னொரு விளக்கம் சகுனத் தடைகள் ஏற்படாமலிருக்க



மூன்று முடிச்சு தத்துவம் Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Aug 03, 2009 7:19 pm

இன்னொன்றும் புரியவில்லை.......அம்மா கூடவும் சண்டை வருகிறது அப்பாவிடமும் புரிந்துணர்வு சரியாகவில்லை...அவர்களை எல்லாம் டிவேர்ஸ் செய்பதில்லை..உலகத்தில் எவரையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாது ஏன் நம்மை நாமே புரிந்து கொள்ளமுடியாது...தம்பதியர் தான் விவாகரத்து செய்து கொள்கின்றனர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக