புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
60 Posts - 48%
heezulia
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
17 Posts - 2%
prajai
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
5 Posts - 1%
Guna.D
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் இப்போது இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 7:38 am

என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

என்  தாய்  இப்போது  இல்லை Baggere

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 7:40 am

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா.... சோகம் சோகம் அழுகை அழுகை


அருமை பாஸ் ......



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 7:45 am

karthikharis wrote:நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா.... சோகம் சோகம் அழுகை அழுகை


அருமை பாஸ் ......

அது யாருப்பா, நீயா...... சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 23, 2010 8:50 am

gunashan wrote:
karthikharis wrote:நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா.... சோகம் சோகம் அழுகை அழுகை


அருமை பாஸ் ......

அது யாருப்பா, நீயா...... சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

நீங்க தான் பாஸ் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 23, 2010 8:59 am

தாயன்பின் தவிப்பு பற்றிய கவிதை அருமை குணா!



என்  தாய்  இப்போது  இல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 23, 2010 9:25 am

எதுக்கு இவ்வளவு பெரிய கடிதம். அம்மா எங்கையும் போகல. அவனஙதான் எங்கையோ போய்டான். என்ன கொடுமை சார் காலையிலே.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 9:30 am

மு.வித்யாசன் wrote:எதுக்கு இவ்வளவு பெரிய கடிதம். அம்மா எங்கையும் போகல. அவனஙதான் எங்கையோ போய்டான். என்ன கொடுமை சார் காலையிலே.

மதுரை மாட்டுத்தாவனியே சரியில்லாப்பா. கொஞ்சம் சுத்த்ம் பண்ண சொல்லப்பா வித்யா..... சோகம் சோகம் சோகம் சோகம்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 23, 2010 9:34 am

நம்ம ஊரு அப்டிதான் இருக்கும். சோகம்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 9:36 am

மு.வித்யாசன் wrote:நம்ம ஊரு அப்டிதான் இருக்கும். சோகம்

அதுசரி.....நான் வந்து சுத்த்ம் பண்ணவா கண்ணு....... சோகம் சோகம் சோகம்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Sep 23, 2010 10:13 am

நம்ம ஊர நாமதான சுத்தப்படுத்தனும்..... ஒன்னும் புரியல



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக