புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
by ayyasamy ram Today at 14:29
» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02
» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னஞ் சிறுமலரே ! பார் அதி குழந்தை பாட்டு
Page 1 of 1 •
பாரதியாரும் பாரதி பிரியர்களும் தவறெண்ண வேண்டாம். நம் ஈழக்குழந்தையின் நிலைமை கண்டேன் இப்படி!
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிச்சயம் ஒருநாள் சுதந்திர தமிழ் ஈழம் மலரும் நண்பா ..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|