புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
by heezulia Today at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புகிறது
Page 1 of 1 •
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தற்போது விண்கலத்தை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விண்ணில் செலுத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு பாகமும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் இருமுறை பரிசோதிக்கப்படும்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Similar topics
» நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|