புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுகூட மூளையைப் பாதிக்கும் !
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நாம் அறியாமலேயே செய்யும் பல செயல்கள் நம்முடைய மூளையைப் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடுகின்றன. அவற்றைக் குறித்த அறிவு இருந்தால் அவற்றை விலக்கி விடுதல் சுலபமாக இருக்கும்.
காலையில் எதுவுமே உண்ணாமல் இருப்பது பலருக்கு வழக்கம். “நான் பொதுவாவே காலைல சாப்பிடறதில்லீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால் அப்படி இருப்பதனால் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து விடுகிறது. இரத்தத்தில் குறையும் இந்த சர்க்கரை அளவினால் மூளைக்குத் தேவையான பல சத்துக்கள் மூளைக்குச் செல்வதில் குறைபாடு ஏற்படுகின்றது. இது மூளையைப் பாதிப்படைய வைக்கிறது.
அதிகமாக உண்பதும் மூளையின் செல்களை கடினப்படுத்தி, மந்தநிலைக்குத் தள்ளி விடுகின்றனவாம். இதனால் மூளையின் செயல்பாடு பலவீனமடைந்து விடுகிறது.
புகை ! அது எப்போதுமே உடலுக்குப் பகை தான். நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் இது பாதிப்படைய வைக்கிறது. மூளை சுருக்கத்திற்கு புகை பிடிக்கும் பழக்கம் காரணியாகி விடுகிறதாம். இதன் மூலம் அல்சீமர் போன்ற நோய்கள் கூட வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்.
தூக்கம் மூளையை சற்றே ஓய்வெடுக்க வைக்கும் ஒரு நிலை. சரியான தூக்கம் தொடர்ந்து கிடைக்காத மனிதர்களுடைய மூளையில் அணுக்கள் பலவீனமடையும். மூளையின் செல்கள் இறந்து போகும் வாய்ப்புகள் கூட உண்டு.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது தவறு. தலையை மூடிக் கொண்டு தூங்கும் போது போர்வைக்குள் சுற்றி வரும் கரியமில வாயுவையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் நிலைக்கு மூளை சென்று விடுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான உயிர் வழி கிடைக்காமல் மூளையின் செயல் பாடுகள் பாதிப்படையும் அபாயம் உண்டு.
அதிகப்படியான இனிப்புப் பொருட்களை உட்கொள்வது கூட மூளைக்குத் தேவையான புரதச் சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறது. இது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உண்டு.
மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதும் மூளையைப் பாதிக்கும். நமது உடலிலேயே அதிக உயிர்வழியை உட்கொள்ளும் இடம் மூளையே. மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி தேவையான அளவு கிடைக்காமல் போய்விடுகிறது. அது மூளையின் செயல்பாட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது.
மன அழுத்தமான சூழலில் வேலை செய்வதும், மிகக் கடினமாக வேலை செய்வதும், அதிக நேரம் வேலை செய்வதும் கூட மூளையை பாதிக்கும் காரணிகளில் சில.
மூளையின் செயல்பாடுகள் மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆறறிவுக்குள் மனிதனை வகைப்படுத்தும் வலிமை மூளைக்கு இருக்கிறது. எனவே மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையாமல் இருக்கும் வழி முறைகளைக் கையாள்வது அவசியம்.
குறிப்பாக, புகை போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும். உணவு உட்கொள்ளும் போது சரியான உணவுகளை சரியான அளவு உட்கொள்ள வேண்டும். நல்ல சுகாதாரமான சூழலில் வேலை செய்வதும், சரியான அளவு வேலை செய்வதும், இரவில் நன்றாகத் தூங்குவதும் அவசியம்.
நல்ல சிந்தனைகள் மூளையை வளப்படுத்தும். எனவே வித்தியாசமான சிந்தனைகள், புதுப்புது முயற்சிகளில் மூளையை பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்.
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டிகள், வினாடி வினாக்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழியுங்கள்.
நல்ல ஆரோக்கியமான விவாதங்களையோ, அறிவு சார் விஷயங்களையோ அடிக்கடி பேசுங்கள்.
மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள்
காலையில் எதுவுமே உண்ணாமல் இருப்பது பலருக்கு வழக்கம். “நான் பொதுவாவே காலைல சாப்பிடறதில்லீங்க” என்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள். ஆனால் அப்படி இருப்பதனால் இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்து விடுகிறது. இரத்தத்தில் குறையும் இந்த சர்க்கரை அளவினால் மூளைக்குத் தேவையான பல சத்துக்கள் மூளைக்குச் செல்வதில் குறைபாடு ஏற்படுகின்றது. இது மூளையைப் பாதிப்படைய வைக்கிறது.
அதிகமாக உண்பதும் மூளையின் செல்களை கடினப்படுத்தி, மந்தநிலைக்குத் தள்ளி விடுகின்றனவாம். இதனால் மூளையின் செயல்பாடு பலவீனமடைந்து விடுகிறது.
புகை ! அது எப்போதுமே உடலுக்குப் பகை தான். நுரையீரலை மட்டுமல்ல மூளையையும் இது பாதிப்படைய வைக்கிறது. மூளை சுருக்கத்திற்கு புகை பிடிக்கும் பழக்கம் காரணியாகி விடுகிறதாம். இதன் மூலம் அல்சீமர் போன்ற நோய்கள் கூட வர வாய்ப்பு உண்டு என எச்சரிக்கின்றனர் மருத்துவர்.
தூக்கம் மூளையை சற்றே ஓய்வெடுக்க வைக்கும் ஒரு நிலை. சரியான தூக்கம் தொடர்ந்து கிடைக்காத மனிதர்களுடைய மூளையில் அணுக்கள் பலவீனமடையும். மூளையின் செல்கள் இறந்து போகும் வாய்ப்புகள் கூட உண்டு.
தலையை மூடிக்கொண்டு தூங்குவது தவறு. தலையை மூடிக் கொண்டு தூங்கும் போது போர்வைக்குள் சுற்றி வரும் கரியமில வாயுவையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் நிலைக்கு மூளை சென்று விடுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான உயிர் வழி கிடைக்காமல் மூளையின் செயல் பாடுகள் பாதிப்படையும் அபாயம் உண்டு.
அதிகப்படியான இனிப்புப் பொருட்களை உட்கொள்வது கூட மூளைக்குத் தேவையான புரதச் சத்து மற்றும் பிற சத்துக்கள் கிடைப்பதற்குத் தடையாக இருக்கிறது. இது மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம் உண்டு.
மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதும் மூளையைப் பாதிக்கும். நமது உடலிலேயே அதிக உயிர்வழியை உட்கொள்ளும் இடம் மூளையே. மாசு கலந்த காற்றைச் சுவாசிக்கும் போது மூளைக்குத் தேவையான உயிர்வழி தேவையான அளவு கிடைக்காமல் போய்விடுகிறது. அது மூளையின் செயல்பாட்டைப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது.
மன அழுத்தமான சூழலில் வேலை செய்வதும், மிகக் கடினமாக வேலை செய்வதும், அதிக நேரம் வேலை செய்வதும் கூட மூளையை பாதிக்கும் காரணிகளில் சில.
மூளையின் செயல்பாடுகள் மனித வாழ்வின் இன்றியமையாத ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆறறிவுக்குள் மனிதனை வகைப்படுத்தும் வலிமை மூளைக்கு இருக்கிறது. எனவே மூளையின் செயல்பாடுகள் பாதிப்படையாமல் இருக்கும் வழி முறைகளைக் கையாள்வது அவசியம்.
குறிப்பாக, புகை போன்ற பழக்கங்களைக் கைவிட வேண்டும். உணவு உட்கொள்ளும் போது சரியான உணவுகளை சரியான அளவு உட்கொள்ள வேண்டும். நல்ல சுகாதாரமான சூழலில் வேலை செய்வதும், சரியான அளவு வேலை செய்வதும், இரவில் நன்றாகத் தூங்குவதும் அவசியம்.
நல்ல சிந்தனைகள் மூளையை வளப்படுத்தும். எனவே வித்தியாசமான சிந்தனைகள், புதுப்புது முயற்சிகளில் மூளையை பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துங்கள்.
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் போட்டிகள், வினாடி வினாக்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் நேரம் செலவழியுங்கள்.
நல்ல ஆரோக்கியமான விவாதங்களையோ, அறிவு சார் விஷயங்களையோ அடிக்கடி பேசுங்கள்.
மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள் (இது இருப்பவர்களுக்கு மட்டும்தானே இந்தக் கவலை! ஆனால் எனக்குக் கவலையில்லை, காரணம் மூளையே இல்லை )
நன்றி கார்த்திக்!
நன்றி கார்த்திக்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிவா wrote:மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள் (இது இருப்பவர்களுக்கு மட்டும்தானே இந்தக் கவலை! ஆனால் எனக்குக் கவலையில்லை, காரணம் மூளையே இல்லை )
நன்றி கார்த்திக்!
தல ,நீங்களும் என்னை மாதிரி தானா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:சிவா wrote:மூளை முக்கியமானது. கவனமுடன் கையாளுங்கள் (இது இருப்பவர்களுக்கு மட்டும்தானே இந்தக் கவலை! ஆனால் எனக்குக் கவலையில்லை, காரணம் மூளையே இல்லை )
நன்றி கார்த்திக்!
தல ,நீங்களும் என்னை மாதிரி தானா?
பெருமை .....
நன்றி அண்ணா , நண்பரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:நல்ல தகவல் நன்றி நன்றி இந்த காலைல சாபுடாத கேசுல நானும் ஒருவன் இனிமே திருத்திக்கிறேன்
நானும் தான் திருத்திகனும் ....
நன்றி நண்பா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|