புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
4 Posts - 27%
சிவா
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
310 Posts - 42%
heezulia
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
6 Posts - 1%
prajai
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_m10முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Oct 01, 2010 11:18 am

தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர்.

இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர்.

அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார்.

உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 11:23 am

சண்முகம் என்னென்ன கனவு கண்டாரோ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 11:36 am

உங்களுடைய இதுபோன்ற பதிவுகள் படிக்க சிரமமாக உள்ளது நவீன்!

கீழ்கண்டவாறு இடைவெளி விட்டு இருந்தால் படிக்க எளிதாக இருக்கும்!


தண்டையார்பேட்டை : முதலிரவு அறைக்குள் புகுந்த கும்பல், மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கி விட்டு மணப்பெண்ணை காரில் கடத்திச் சென்றது. போலீசார் மீட்டு இருவரையும் சேர்த்து வைத்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் பிரீத்தி (18). நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படிக்கிறார். காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகம் (22), தனியார் நிறுவன ஊழியர்.உறவினர்களான இவர்கள் இருவரும் காதலித்தனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், கடந்த 27ம் தேதி பிரீத்தியும் சண்முகமும் வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டு, அத்திப்பட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். இதற்கிடையில் மகளை காணவில்லை என்று பிரீத்தியின் தந்தை சண்முகம், புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் அத்திப்பட்டில் இருப்பது பிரீத்தியின் உறவினர்களுக்கு தெரிந்தது. உடனே 2 காரில் அங்கு விரைந்தனர்.காதல் தம்பதிகளுக்கு அன்று முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறைக்குள் அதிரடியாக புகுந்து, மாப்பிள்ளை சண்முகத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிரீத்தியின் கழுத்தில் கிடந்த தாலியையும் கழற்றி எறிந்தனர். இருவரும் தங்களை விட்டுவிடும்படி கதறி அழுதனர். ஆனால் அந்த கும்பலோ, பிரீத்தியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றது.

மறுநாள் காலை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பிரீத்தியை சிறை வைத்தனர். அங்கிருந்து பிரீத்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார். உடனே அவர், தண்டையார்பேட்டை போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பிரீத்தியை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். நடந்தவற்றை போலீசாரிடம் விளக்கமாக பிரீத்தி கூறினார். உறவினர்கள் மற்றும் பிரீத்தியின் கணவர் சண்முகத்தையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.கணவருடன்தான் செல்வேன் என பிரீத்தி கூறியதால், சண்முகத்துடன் அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். பிரீத்தி புகார் எதுவும் அளிக்காததால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



முதலிரவு அறையில் புகுந்து மணப்பெண் அதிரடி கடத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக