புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
by ayyasamy ram Today at 12:30
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் விமர்சனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
படம் பார்த்த பிறகு மனதில் எழும் ஒரே கேள்வி, இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்பது தான். ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை கண் முன் கொண்டுவந்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
பந்தா, பில்டப் எதுவும் இல்லாத சிம்பிளான ரஜினியை பார்க்க ரொம்பவே புதிதாக இருக்கிறது. அதற்காக ரஜினி ரசிகர்களின் விரல்களுக்கும் விசிலுக்கும் வாய்ப்பே இல்லையா என யோசிக்க வேண்டாம். எந்திரன் உருவத்தில் வரும் ரஜினி, ரஜினிக்கே உரிய அசாதாரணமான ஸ்டைலில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்.
உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர்.வசீகரன் (ரஜினிகாந்த்). இவர் தன்னை போலவே ஒரு ரோபோவை (சிட்டி ரோபோ) உருவாக்குகிறார். சண்டை முதல் சமையல் வரை, சிட்டிங் முதல் டான்சிங் வரை சொல்வதை எல்லாம் இந்த ரோபோ செய்யும். உலகின் அனைத்து விஷயங்களையும் இதன் மெமரியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு உணர்ச்சி இல்லை. இது உணர்வுகள் இல்லாத ஒரு மிஷின் மட்டுமே. ஒரு அடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் இது அடித்து வீழ்த்திவிட முடியும். இதை இராணுவத்தில் சேர்த்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே இதனை உருவாக்கிய வசீகரனின் கனவு.
இந்த கனவு நிறைவேறினால் வசீகரனுக்கு பெருமை சேர்ந்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் அவரின் பாஸ் போரா (டேனி டென்கோன்ஸ்பா) இதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.
யார் எதை சொன்னாலும் இந்த ரோபோ செய்துவிடும். இதற்கு உணர்வுகள் இல்லை என்பதால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதெல்லாம் இந்த மிஷினுக்கு தெரியாது. அதனால் இது நம்மையே கொன்றுவிடும் பேராபத்து இருக்கிறது என்பதை சொல்லி வசீகரனின் பத்து வருடங்களின் உழைப்பை வீணாக்கிவிடுகிறார் போரா. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் மீண்டும் தன் ரோபோ பயணத்தை துவங்குகிறார் வசீகரன்.
இதுதான் கோபம், இதுதான் சந்தோஷம் என ஒவ்வொரு உணர்வையும் சிட்டி ரோபோவின் மெமரியில் பதிவு செய்கிறார் வசீகரன். இப்போது காதல், கஷ்டம், இஷ்டம் என எல்லா விஷயங்களையும் சிட்டியால் உணர முடியும். ஆனால்... இதுவே வசீகரனுக்கு பெரிய ஆப்பு வைத்து விடுகிறது.
வசீகரனின் காதலியான சனாவிற்கு (ஐஸ்வர்யா ராய்) சிட்டி ரோபோ மீது அவ்வளவு இஷ்டம். சிட்டி மேல் உள்ள பிரியத்தினால் அதற்கு எப்போதும் போல முத்தம் வைக்கிறார் சனா. முத்தம் வைத்ததும் சிட்டியின் உணர்வுகள் வெடிக்கிறது. சனாவின் அழகில் மயங்கிவிடும் சிட்டி ரோபோ, அவரை காதலிப்பதாக ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்புகிறார். தன்னை உருவாக்கிய வசீகரனுக்கு வில்லனாய் மாற்றம் பெறுகிறது சிட்டி ரோபோ!
இனி தான் அதிரடி ஆட்டம்...
அப்படி காதலித்தாலும் உன்னை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும் என சிட்டிக்கு சனா புரியவைத்தாலும், செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே... என் மெமரியை உன்னில் பொருத்திவிட்டால், மனித உயிருக்கும் மிஷினுக்கும் பிறந்த உலகின் முதல் குழந்தையாக அது இருக்கும் என விளக்குகிறது சிட்டி ரோபோ!!
இந்தச் சமயம் பார்த்து சிட்டி ரோபோவை தன் வசம் கொண்டுவந்து உலகத்தை அழிக்க கூடிய அத்தனை சக்தியையும் அதில் பொருத்தி விடுகிறார் வசீகரனின் எதிரி போரா. சிட்டி ரோபோ செய்யும் அத்தனை அழிவுகளின் பழியும் வசீகரன் மேல் வந்துவிடும் என்பதே இந்த சூழ்ச்சிக்கு காரணம். ஆனால், சிட்டி ரோபோவின் தீய சக்தியால் போராவிற்கே அழிவு வருகிறது.
தான் காதலிக்கும் சனாவை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் சிட்டி தன்னை போலவே இன்னொரு ரோபோவை உருவாக்குகிறது. இப்படியே ஒன்று இரண்டாக இரண்டு நான்காக, சிட்டி சொல் பேச்சை கேட்கும் பல நூற்றுக்கணக்கான ரோபோக்கள் உருவாகி விடுகிறது.
பல பேரை வீழ்த்திய பிறகு திருமண மேடையில் இருந்து சனாவை அதிரடியாக தன்னோடு இழுத்து வருகிறான் சிட்டி. பல கொலைகள், கோடிக்கணக்கான பொருட்சேதம் என சிட்டியின் அட்டகாசத்தால் நகரமே சின்னாபின்னம் ஆகிவிடுகிறது.
எப்படியோ ஒரு வழியாக சிட்டியின் மெமரியில் இருக்கும் தீய சக்தியை எடுத்து சனாவையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் வசீகரன். முடிவாக இந்த ரோபோ இப்போது உள்ள சுழலில் நமக்கு தேவை இல்லை என தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். தன் பத்து வருடங்களின் உழைப்பா சிட்டி ரோபோவை வசீகரன் அழித்துவிட்டாரா? வாழவிட்டாரா? என்பது சஸ்பென்ஸ்!
கடைசி 40 நிமிடங்கள் பல இடங்களில் காது கிழிய விசில் சத்தங்களை அள்ளிக்கொள்கிறார் ரஜினி. ரஜினிக்கே உரிய வில்லத் தனத்தோடு 'மெஹே...' என ஆடு மாதிரி கத்தினதும் தியேட்டரே அதிருது.
'அரிமா அரிமா...' பாடலில் வரும் ரஜினி 'மாஸ்'. ஆனால் இந்த ரஜினிக்காக படத்தின் கடைசி பாடல் வரை ரசிகர்கள் காக்க வேண்டியிருக்கிறது. பரதம், வெஸ்டர்ன், கதக், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என ரோபோ 'சூப்பர் ஸ்டார்' செம செம கலக்கல் ஆட்டம்.
பல ரஜினிகள் சேர்ந்து ஒரு பெரிய 'ஜெயன்ட்' மாதிரி உருவாவனதும் 'எப்பா ஆஆ...' இது தான் ஷங்கர்! என கைதட்ட வைக்கிறார் இயக்குனர்.
ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் சனா கேரக்டரை நம்ம தமன்னாவோ, திரிஷாவோ செய்திருக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணை பார்த்ததும் மிஷினுக்கே காதல் வருகிறது என்றால், அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருக்க வேண்டும்! அதை ஐஸ் ரொம்ப அழகா செய்திருக்கிறார்.
சந்தானம், கருணாஸ் என இரண்டு காமெடியன்களின் காமெடியை விட, ரோபோ ரஜினியின் காமெடி தூள். டி.வி.யை போடு என சொன்னதும் டி.வி.யை கிழே போட்டு 'டமார்...' என உடைப்பதில் தொடங்கி சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் காமெடிகள் பல.
சில இடங்களில் சுஜாதா தனியாக தெரிகிறார். ரோபோவிடம் ஒரு கேள்வி, கடவுள் இருக்கிறாரா? அதற்கு ரோபோ கேட்கிறது, கடவுள் என்பவர் யார்? கடவுள் என்பவர் நம்மை படைத்தவர். மீண்டும் ரோபோ சொல்கிறது, என்னை படைத்தவர் வசீகரன், வசீகரன் இருக்கிறார். அப்படிஎன்றால் கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.
இன்னொரு காட்சி... ரோபோ பேசுகிறது, எனக்குள் இருக்கும் உணர்வுகளை சுலபமாக நீக்கிவிட்டீர்கள். ஆனால், உங்களுக்குள் கோபம், பொறாமை, பொய், கர்வம் என ஏகப்பட்ட உணர்வுகள் இருக்கிறது, அதை உங்களால் அவ்வளவு சுலபமாக நீக்கமுடியாது என்பதே பரிதாபம்! என்று ரோபோ சொல்வது சூப்பர் வசனம்.
ரகுமான் இருக்கும் போது இசைக்கு என்ன பஞ்சம்! ரோபோடிக் இசையை இளம் இசையமைப்பாளர்களில் அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன்.
முதல் பாதியின் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்...
இந்த அசாத்தியமான உழைப்பை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய ஷங்கருக்கு ஒரு சல்யூட்!
நன்றி நக்கீரன்
பந்தா, பில்டப் எதுவும் இல்லாத சிம்பிளான ரஜினியை பார்க்க ரொம்பவே புதிதாக இருக்கிறது. அதற்காக ரஜினி ரசிகர்களின் விரல்களுக்கும் விசிலுக்கும் வாய்ப்பே இல்லையா என யோசிக்க வேண்டாம். எந்திரன் உருவத்தில் வரும் ரஜினி, ரஜினிக்கே உரிய அசாதாரணமான ஸ்டைலில் கலக்கோ கலக்கு என கலக்குகிறார்.
உலகின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவர் டாக்டர்.வசீகரன் (ரஜினிகாந்த்). இவர் தன்னை போலவே ஒரு ரோபோவை (சிட்டி ரோபோ) உருவாக்குகிறார். சண்டை முதல் சமையல் வரை, சிட்டிங் முதல் டான்சிங் வரை சொல்வதை எல்லாம் இந்த ரோபோ செய்யும். உலகின் அனைத்து விஷயங்களையும் இதன் மெமரியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இதற்கு உணர்ச்சி இல்லை. இது உணர்வுகள் இல்லாத ஒரு மிஷின் மட்டுமே. ஒரு அடியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் இது அடித்து வீழ்த்திவிட முடியும். இதை இராணுவத்தில் சேர்த்து நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே இதனை உருவாக்கிய வசீகரனின் கனவு.
இந்த கனவு நிறைவேறினால் வசீகரனுக்கு பெருமை சேர்ந்துவிடும் என்ற கெட்ட எண்ணத்தில் அவரின் பாஸ் போரா (டேனி டென்கோன்ஸ்பா) இதை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.
யார் எதை சொன்னாலும் இந்த ரோபோ செய்துவிடும். இதற்கு உணர்வுகள் இல்லை என்பதால் எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? என்பதெல்லாம் இந்த மிஷினுக்கு தெரியாது. அதனால் இது நம்மையே கொன்றுவிடும் பேராபத்து இருக்கிறது என்பதை சொல்லி வசீகரனின் பத்து வருடங்களின் உழைப்பை வீணாக்கிவிடுகிறார் போரா. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் மீண்டும் தன் ரோபோ பயணத்தை துவங்குகிறார் வசீகரன்.
இதுதான் கோபம், இதுதான் சந்தோஷம் என ஒவ்வொரு உணர்வையும் சிட்டி ரோபோவின் மெமரியில் பதிவு செய்கிறார் வசீகரன். இப்போது காதல், கஷ்டம், இஷ்டம் என எல்லா விஷயங்களையும் சிட்டியால் உணர முடியும். ஆனால்... இதுவே வசீகரனுக்கு பெரிய ஆப்பு வைத்து விடுகிறது.
வசீகரனின் காதலியான சனாவிற்கு (ஐஸ்வர்யா ராய்) சிட்டி ரோபோ மீது அவ்வளவு இஷ்டம். சிட்டி மேல் உள்ள பிரியத்தினால் அதற்கு எப்போதும் போல முத்தம் வைக்கிறார் சனா. முத்தம் வைத்ததும் சிட்டியின் உணர்வுகள் வெடிக்கிறது. சனாவின் அழகில் மயங்கிவிடும் சிட்டி ரோபோ, அவரை காதலிப்பதாக ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்புகிறார். தன்னை உருவாக்கிய வசீகரனுக்கு வில்லனாய் மாற்றம் பெறுகிறது சிட்டி ரோபோ!
இனி தான் அதிரடி ஆட்டம்...
அப்படி காதலித்தாலும் உன்னை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும் என சிட்டிக்கு சனா புரியவைத்தாலும், செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்லையே... என் மெமரியை உன்னில் பொருத்திவிட்டால், மனித உயிருக்கும் மிஷினுக்கும் பிறந்த உலகின் முதல் குழந்தையாக அது இருக்கும் என விளக்குகிறது சிட்டி ரோபோ!!
இந்தச் சமயம் பார்த்து சிட்டி ரோபோவை தன் வசம் கொண்டுவந்து உலகத்தை அழிக்க கூடிய அத்தனை சக்தியையும் அதில் பொருத்தி விடுகிறார் வசீகரனின் எதிரி போரா. சிட்டி ரோபோ செய்யும் அத்தனை அழிவுகளின் பழியும் வசீகரன் மேல் வந்துவிடும் என்பதே இந்த சூழ்ச்சிக்கு காரணம். ஆனால், சிட்டி ரோபோவின் தீய சக்தியால் போராவிற்கே அழிவு வருகிறது.
தான் காதலிக்கும் சனாவை அடைய எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் சிட்டி தன்னை போலவே இன்னொரு ரோபோவை உருவாக்குகிறது. இப்படியே ஒன்று இரண்டாக இரண்டு நான்காக, சிட்டி சொல் பேச்சை கேட்கும் பல நூற்றுக்கணக்கான ரோபோக்கள் உருவாகி விடுகிறது.
பல பேரை வீழ்த்திய பிறகு திருமண மேடையில் இருந்து சனாவை அதிரடியாக தன்னோடு இழுத்து வருகிறான் சிட்டி. பல கொலைகள், கோடிக்கணக்கான பொருட்சேதம் என சிட்டியின் அட்டகாசத்தால் நகரமே சின்னாபின்னம் ஆகிவிடுகிறது.
எப்படியோ ஒரு வழியாக சிட்டியின் மெமரியில் இருக்கும் தீய சக்தியை எடுத்து சனாவையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறார் வசீகரன். முடிவாக இந்த ரோபோ இப்போது உள்ள சுழலில் நமக்கு தேவை இல்லை என தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். தன் பத்து வருடங்களின் உழைப்பா சிட்டி ரோபோவை வசீகரன் அழித்துவிட்டாரா? வாழவிட்டாரா? என்பது சஸ்பென்ஸ்!
கடைசி 40 நிமிடங்கள் பல இடங்களில் காது கிழிய விசில் சத்தங்களை அள்ளிக்கொள்கிறார் ரஜினி. ரஜினிக்கே உரிய வில்லத் தனத்தோடு 'மெஹே...' என ஆடு மாதிரி கத்தினதும் தியேட்டரே அதிருது.
'அரிமா அரிமா...' பாடலில் வரும் ரஜினி 'மாஸ்'. ஆனால் இந்த ரஜினிக்காக படத்தின் கடைசி பாடல் வரை ரசிகர்கள் காக்க வேண்டியிருக்கிறது. பரதம், வெஸ்டர்ன், கதக், கராத்தே, ஜிம்னாஸ்டிக் என ரோபோ 'சூப்பர் ஸ்டார்' செம செம கலக்கல் ஆட்டம்.
பல ரஜினிகள் சேர்ந்து ஒரு பெரிய 'ஜெயன்ட்' மாதிரி உருவாவனதும் 'எப்பா ஆஆ...' இது தான் ஷங்கர்! என கைதட்ட வைக்கிறார் இயக்குனர்.
ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் சனா கேரக்டரை நம்ம தமன்னாவோ, திரிஷாவோ செய்திருக்க முடியும். ஆனால், ஒரு பெண்ணை பார்த்ததும் மிஷினுக்கே காதல் வருகிறது என்றால், அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருக்க வேண்டும்! அதை ஐஸ் ரொம்ப அழகா செய்திருக்கிறார்.
சந்தானம், கருணாஸ் என இரண்டு காமெடியன்களின் காமெடியை விட, ரோபோ ரஜினியின் காமெடி தூள். டி.வி.யை போடு என சொன்னதும் டி.வி.யை கிழே போட்டு 'டமார்...' என உடைப்பதில் தொடங்கி சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் காமெடிகள் பல.
சில இடங்களில் சுஜாதா தனியாக தெரிகிறார். ரோபோவிடம் ஒரு கேள்வி, கடவுள் இருக்கிறாரா? அதற்கு ரோபோ கேட்கிறது, கடவுள் என்பவர் யார்? கடவுள் என்பவர் நம்மை படைத்தவர். மீண்டும் ரோபோ சொல்கிறது, என்னை படைத்தவர் வசீகரன், வசீகரன் இருக்கிறார். அப்படிஎன்றால் கடவுள் இருக்கிறார் என்று தானே அர்த்தம்.
இன்னொரு காட்சி... ரோபோ பேசுகிறது, எனக்குள் இருக்கும் உணர்வுகளை சுலபமாக நீக்கிவிட்டீர்கள். ஆனால், உங்களுக்குள் கோபம், பொறாமை, பொய், கர்வம் என ஏகப்பட்ட உணர்வுகள் இருக்கிறது, அதை உங்களால் அவ்வளவு சுலபமாக நீக்கமுடியாது என்பதே பரிதாபம்! என்று ரோபோ சொல்வது சூப்பர் வசனம்.
ரகுமான் இருக்கும் போது இசைக்கு என்ன பஞ்சம்! ரோபோடிக் இசையை இளம் இசையமைப்பாளர்களில் அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ஆஸ்கர் நாயகன்.
முதல் பாதியின் காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்...
இந்த அசாத்தியமான உழைப்பை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய ஷங்கருக்கு ஒரு சல்யூட்!
நன்றி நக்கீரன்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உண்மையில் படம் மிகவும் நன்றாக உள்ளது என் என்னுடைய நண்பர் தெரிவித்தார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:உண்மையில் படம் மிகவும் நன்றாக உள்ளது என் என்னுடைய நண்பர் தெரிவித்தார்
அமாம் நண்பரே .... எனது நண்பர்கள் காலைல 7 .30am சொல்லிடாங்க ....
இங்க அதிகாலை 4 .30 திரையிட்டார்கள் ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கார்த்திக் wrote:ரபீக் wrote:உண்மையில் படம் மிகவும் நன்றாக உள்ளது என் என்னுடைய நண்பர் தெரிவித்தார்
அமாம் நண்பரே .... எனது நண்பர்கள் காலைல 7 .30am சொல்லிடாங்க ....
இங்க அதிகாலை 4 .30 திரையிட்டார்கள் ......
துபைல வியாழன் காலைல 7 30 மணிக்கே திரையிட்டார்கள் நண்பா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:கார்த்திக் wrote:ரபீக் wrote:உண்மையில் படம் மிகவும் நன்றாக உள்ளது என் என்னுடைய நண்பர் தெரிவித்தார்
அமாம் நண்பரே .... எனது நண்பர்கள் காலைல 7 .30am சொல்லிடாங்க ....
இங்க அதிகாலை 4 .30 திரையிட்டார்கள் ......
துபைல வியாழன் காலைல 7 30 மணிக்கே திரையிட்டார்கள் நண்பா
பாத்தியா நீங்க எனக்கு cd அனுப்பவேல்லை ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:
அமாம் நண்பரே .... எனது நண்பர்கள் காலைல 7 .30am சொல்லிடாங்க ....
இங்க அதிகாலை 4 .30 திரையிட்டார்கள் ......
துபைல வியாழன் காலைல 7 30 மணிக்கே திரையிட்டார்கள் நண்பா
பாத்தியா நீங்க எனக்கு cd அனுப்பவேல்லை ....
தலையோட தல படாத தேட்டர்ல பாக்கணும் கார்த்திக்,,,,நான் ஞாயிற்று கிழமை போறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:கார்த்திக் wrote:ரபீக் wrote:
துபைல வியாழன் காலைல 7 30 மணிக்கே திரையிட்டார்கள் நண்பா
பாத்தியா நீங்க எனக்கு cd அனுப்பவேல்லை ....
தலையோட தல படாத தேட்டர்ல பாக்கணும் கார்த்திக்,,,,நான் ஞாயிற்று கிழமை போறேன்
ஆமாம் நண்பா .... நா இன்று இரவு போறேன் ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கார்த்திக் wrote:ரபீக் wrote:கார்த்திக் wrote:
பாத்தியா நீங்க எனக்கு cd அனுப்பவேல்லை ....
தலையோட தல படாத தேட்டர்ல பாக்கணும் கார்த்திக்,,,,நான் ஞாயிற்று கிழமை போறேன்
ஆமாம் நண்பா .... நா இன்று இரவு போறேன் ....
எந்த தேட்டர்ல போட்டிருக்காங்க கார்த்திக் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
ரபீக் wrote:கார்த்திக் wrote:ரபீக் wrote:
தலையோட தல படாத தேட்டர்ல பாக்கணும் கார்த்திக்,,,,நான் ஞாயிற்று கிழமை போறேன்
ஆமாம் நண்பா .... நா இன்று இரவு போறேன் ....
எந்த தேட்டர்ல போட்டிருக்காங்க கார்த்திக் ?
ஈரோட்ல 5 தியேட்டர்ல இந்த படம் போட்டிருக்காங்க .....
நாங்க ராயல் தியேட்டர்க்கு போறோம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|