புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
3 Posts - 5%
viyasan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 3%
prajai
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 3%
manikavi
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 2%
Rutu
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 2%
சிவா
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 9%
manikavi
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 4%
viyasan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 4%
Rutu
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 7:22 pm

எந்த சரக்கும் அடிக்காமலே மலையேறி விட்டார் குமரன். அறுபடை வீடுகளில் ஒன்றல்ல எனினும் அந்த மலைக்கோயிலுக்கு வரும் பகதர்களின் எண்ணிக்கைக்கு குறைவல்ல. சரியாக கீழிருந்து 54வது படியில் அமர்ந்திருந்தார் கண்ணாயிரம். இப்படி சில நேரம் ஆகிவிடுவது உண்டு. நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி, கண்ணாயிரமும் அந்த வகைதான். இரண்டும் கண்ணும் தெரியாமல் போவதற்கு முன்னிருந்தே அவர் கண்ணாயிரம் தான்.

தன்னுடைய தட்டை தட்டு தடுமாறி தொட்டுப் பார்த்தார். தட்டு மாறிவிடக்கூடும் அளவிற்கு வரிசையாக அமர்ந்திருந்தனர் அவரது கொலீகுகள். தடுமாறி தட்டு மாறிவிடமால் தொட்டவரின் கைகளில் எட்டு நாணயங்களே தட்டுப்பட்டன. பத்து ரூபாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆரோக்கியசாமியிடம் நேரம் என்னவிருக்கும் என்று கேட்க எத்தனிப்பதற்குள் அப்பா என ஓடி வந்தான் கண்ணாயிரத்தின் மகன் செல்வம். ஆசையோடு அள்ளி அணைத்தார். பள்ளிக்கூடத்துல இன்னைக்கு என்னப்பா சொல்லிக் கொடுத்தாங்க என்ற அவரின் கேள்வியை Pass செய்த செல்வம், பசிக்குதுப்பா என்றான். தட்டில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ரெண்டு தக்காளி சாதம் வாங்கி வரச் சொன்னார்.

துள்ளி ஓடிய செல்வம் 108 படிகளை அசாதரணமாய் கடந்து இரண்டு பொட்டலங்களுடன் வந்தான். அப்பாவை அருகிலிருந்த பாறைக்கு அழைத்து சென்று அமர வைத்தவன், பாட்டிலில் தண்ணிப் பிடிக்க அருகிலிருந்த டேங்க்கை நோக்கி ஓடினான். தண்ணியோடு வந்தவன் எங்கப்பா பாக்கெட்டு என்றான். சட்டையே இல்லாத கண்ணாயிரம் என்னப்பா என்றார். தக்காளி சாதம் ரெண்டு வச்சேனே என்று பார்வையை திருப்பினான். நாய்கள் இரண்டு கவ்விக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. நாய் தூக்கிட்டு போச்சுப்பா என்று கத்திய செல்வத்தை அணைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்கினார் கண்ணாயிரம்.

கொஞ்சம் பொறுத்துக்குப்பா என்று மீண்டும் லைனில் சென்று அமர்ந்தார். சற்று நேரத்தில் ஐந்து ரூபாய் ஒரே காய்னாக தட்டில் விழ செல்வம் செல்வம் என்று செல்வத்தை தேடினார். ஓடி வந்தான். இந்தாப்பா. நீ போய் சாப்பிட்டு வா என்றார். உனக்கும் வாங்கிட்டு வர்றேன். எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கே என்றான்.

ஏது?

நானும் லைன்ல உட்க்கார்ந்தேன்ப்பா.

அடித்து விட்டார் கண்ணாயிரம். உனக்கு எதுக்குடா இந்த பொழப்பு? இதெல்லாம் வேணாம்ன்னு தானே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வேணாம் டா கண்ணு. உனக்கு படிப்பு வரலைன்னாலும் பரவாயில்ல. உழைச்சு சாப்பிடனும்டா. எந்த வேலை செஞ்சாலும் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடு. உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான். என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு. உனக்கென்ன என்று அழத் தொடங்கியவரை அழாதப்பா என்றான் செல்வம். தக்காளி சாதம் வாங்கிவர மீண்டும் கீழே வந்தான்.

E252 ரக Benz கார் அங்கிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. கையில் ஒரு பெட்டியுடன் இறங்கினார் அந்த கோட்டு சூட்டு மனிதர். யாரையோ தேடியவர் பின் மலையை நோக்கி நடந்தார். அவரை நோக்கி ஓடிய செல்வம் “அய்யா. நான் இந்தப் பொட்டிய தூக்கிட்டு வரவா? கொடுக்கறத கொடுங்க” என்றான். இதுக்குத்தான் ஆள தேடினேன் என்றவர் சிரித்தப்படி கொடுத்தார். மலை உச்சிக்கு அவர்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும். நடை சாத்தப்பட்டிருந்தது.

என்னப்பா கோயில் மூடியிருக்கு என்றார் அவர்.

தெர்ல சார். வாரம் ஒரு நாள் இப்படி மூடுவாங்க. என்னைக்குன்னு தெரில என்றான்.

இங்க உண்டியல் இருக்குதாப்பா?

அதோ.அங்க இருக்கும் சார்.

கண்களை மூடி கையெடுத்து கும்பிட்டு சொன்னார். “குமரா.உன்னை நம்பித்தான் இந்த பிசினச ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாபடியாய் போது. என் காணிக்கையா இத ஏத்துக்குப்பா என்றவர், பெட்டியில் இருந்த சில கரன்சி கட்டுகளை எடுத்து உண்டியலில் போட்டார். மலையை விட்டு இறங்கியவர் செல்வத்திடம் அஞ்சு ரூபாய் நோட்டை நீட்டினார். சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்.

ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்று அஞ்சு ரூபாயை தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். செய்வதறியாமல் நின்ற செல்வம் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து குனிந்து அஞ்சு ரூபாயுடன் அருகில் இருந்த கூரான கல்லையும் எடுத்தான். ”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.




ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:30 am

அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 11:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை கதை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக