புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
46 Posts - 47%
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
17 Posts - 2%
prajai
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%
jairam
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கேள்வி பதில் Poll_c10கேள்வி பதில் Poll_m10கேள்வி பதில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேள்வி பதில்


   
   
faizal989
faizal989
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 08/10/2010

Postfaizal989 Sun Oct 10, 2010 4:39 pm

தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Oct 10, 2010 4:44 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் கேள்வி பதில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 10, 2010 4:47 pm

balakarthik wrote:
faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

நண்பா முதலில் உங்கள் கேள்வியை தெளிவாக சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கணினி துறையை பற்றி. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

புரியும் படி சொல்லுங்கள் பதில் தருகிறோம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 10, 2010 4:49 pm

faizal989 wrote: தோழா ! ஏன் கேல்விக்கு பதில் சொல்லுங்கள் >> கணினி அல்லது கணினி துறையால் முடியாதவை யாவை சொல்லுகல்?.........

புரியலயே!



கேள்வி பதில் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Oct 10, 2010 5:41 pm

கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 26, 2010 5:29 am

kirikasan wrote:கணினி துறையால் முடியாது எத்தனையோ உண்டு. அன்பை தர முடியாது. அமைதியைதரமுடியாது. மரணத்தை இல்லாமல் ஒழிக்கமுடியாது. காதலியின் மனதுக்குள் என்ன இருக்கிறது எனகண்டுபிடித்து சொல்லாது. மனைவி இன்றைக்கு என்ன செலவு வைக்கப்போகிறாள் என்று இன்ரர்நெற்றில் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாது இப்படி எத்தனையோ உண்டென்று நினைக்கிறேன்.

சிறப்பான பதில் அண்ணா! கேள்வி பதில் 678642



கேள்வி பதில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 26, 2010 10:36 am

Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 5:46 am

T.N.Balasubramanian wrote:Faisal ! உங்கள் வருகை நல்வரவாகுக !
கணினி பற்றிய ஒரு அடிப்படை தத்துவம் கூறுகிறேன். இது ஒரு Idiot box (முட்டாள் பெட்டி ). இது இயங்குவது GIGO முறையில். Garbage In - Garbage Out . நீங்கள் எதை எதை எல்லாம் உள்ளே அனுப்புகிறிர்களோ, அதையே வேவ்வேறு விதமாக பெறமுடியும். நீங்களோ மற்ற யாரோ அனுப்பாத ஒரு விஷயத்தை பெற முடியாது. கணினி தன் இஷ்டம் போல் வேலை செய்யமுடியாது.

திரு கிரிகாசன் கூற்றில் ,சிறிதே வேறு படுகிறேன்.
அன்பு/ அமைதி கிடைக்காது என்று கூறி உள்ளீர்.தப்பான வீட்டில், கதவை தட்டி,தேடிய ஆள் கிடைக்கவில்லை என அங்கலாய்க்க முடியுமா? அன்பையும் அமைதியையும் உள்ளே அனுப்பி இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். விவாதமென எடுத்துக்கொண்டாலும், உங்கள் கவிதை படிக்கையில்,உங்கள்பால் அன்பு ஏற்படுகிறதே. ஆன்மிகம் படிக்கையிலே அமைதி ஏற்படுகிறதே.

மனைவிகள்,முன் கூட்டியே,அக்ஷய திருதி அன்று பத்து பவுன் தங்கம் வாங்கவேண்டும் என்று முறையாக பதிவு இட்டு இருந்தால், நிச்சயமாக உங்கள் கணினி உங்களை நினைவு படுத்தும்.
உள்ளே அனுப்பாத ஒன்றை எதிர் பார்க்காதீர்.
தவறாக கருத வேண்டாம்., கிரிகாசன்.அவர்களே.!

தோழர் Faisal ! உங்கள் தமிழில் சில இடங்களில், தவிர்க்க கூடிய தவறுகள் தென்படுகின்றன. அவசரபடாமல் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து பதிவிடுவது முறையாகும். தவறாக நினைக்க வேண்டா.

ரமணீயன்.

ஆமாம் தாங்கள் கூறுவதும் சரிதான்! அப்படியென்றால் நான் இன்னொரு விதமாக சிந்திக்கிறேன் கணினியால் எதுவுமே முடியாது என்று சொல்லலாமா? ஏனென்றால் மனிதன் கொடுத்ததைதானே திருப்பித் தருகிறது. அது சுயமாக சிந்திப்பதில்லை. அதனால் அதற்கு சொல்லியதை செய்யத்தெரியும். அதைத்தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று கூறலாமோ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக