புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 3%
prajai
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Kavithas
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%
bala_t
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
293 Posts - 42%
heezulia
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
6 Posts - 1%
prajai
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
manikavi
  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_m10  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 15, 2010 9:58 pm


உயிர் எழுத்து

என் காதலின் உயிர் எழுத்து நீ தான்...-
என் கவிதையின் உயிர் எழுத்து உன் பெயர் தான்..



பூக்களின் நடை

நீ நடக்கும் போது அந்த தார்ச்சாலைகளும்..கூட எழுச்சி கொள்கின்றன...!
“பூக்கள் நடைபயிலுகிறதோ”என நினைத்து...


நீ தீண்டிய தென்றல்

தென்றல் அருகிலிருந்தும், தேகம் சுடுகின்றது...- நீ
தீண்டிச் செல்லும் போது அந்த தென்றலும் சுடுகின்றது...


பஞ்சணையும் பட்டுமேனியும்.

பஞ்சணைக்குள் இல்லாத பக்குவத்தை – உன்
பட்டு மேனியை தொட்டவுடன் நான் அறிந்தேன்..


சருகாய்..நான்.

நான் மட்டும் தனி மரமாய் நாள்தோறும் இருக்கிறேன்..
நீ என் மனதில் பூக்காததால்.. சருகாய் தினம் விழுகிறேன்...




அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 15, 2010 10:02 pm

காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 10:03 pm

அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Oct 15, 2010 11:13 pm

காதல் கவிதை எழுதிக் கொண்டே இரு காற்று உன்னை காதலிக்கும், ரோட்டில் உள்ள மைல் கல்லும் சரி தோகை விரித்தாடும் மயிலும் சரி உன்னை காதலிக்கும். தேடு, ஓடு, தொடு பின்பு நிற்காதே, தொலைந்து போ காதலின் ஆழம் கண்டு காதலியின் வாசம் கொண்டு கவிதை தீட்டு .

நண்பா, உனது காதல் தேடுதலில் நான் ஒரு ஓரத்தில் உனக்காக காத்திருப்பேன். நீ எப்போது இளைப்பார நினைக்கின்றாயோ அப்போது மரக்கிளையாக நின்றிருப்பேன். காதல் கவிதை நோக்கி நட நெடுந்தூர பயணத்தில் சந்திப்பதை எல்லாம் சிந்தித்து சிதறி விடு கவிதை எனும் பூ மாலை கட்டி விடு.

வாழ்த்துக்கள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Oct 15, 2010 11:16 pm

maniajith007 wrote:காதல் கவிஞன் மன்னனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா T  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா H  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா I  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா R  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா A  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 11:25 pm

தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:15 am

maniajith007 wrote:காதல் கவிஞன் அண்ணனே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 8:29 am

கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!



  எனது சிறு கவிதைகள் முதல் தொகுப்பு –சூர்யா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 8:50 am

சிவா wrote:
கலை wrote:தபூ சங்கரை நினைவு படுத்தும் வரிகள்... பாராட்டுக்கள் சூர்யா..!

படித்தவுடன் பட்டென எனக்கும் நினைவுக்கு வந்தவர் தபுசங்கர்தான்! கலக்குங்க பாஸ்!

நீங்கள் சொன்னவுடன் அப்படி ஒருவர் இருக்கிறரா..?

என்பதை வலையில் தேடி அறிந்தேன் ..அண்ணா..

மிக்க நன்றி... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 16, 2010 9:21 pm

ரபீக் wrote:அருமை ,,,,அற்புதம் ,,கலக்கல் பாஸ்

நன்றி...ரபிக்..நண்பரே... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக