புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Guna.D
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
Shivanya
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
prajai
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
12 Posts - 2%
prajai
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
9 Posts - 2%
jairam
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Jenila
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
4 Posts - 1%
Rutu
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_m10    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 17, 2010 8:58 pm

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 001q0521wy


கலங்கிய மேகமாய்...

கரையோடு அலைபேசும் பேசும் காதல் கலங்கியதில்லை – என்
கண்களோடு நீ பேசும் மௌனம் மட்டும்..-
கலங்கிய மேகமாய் ஆக்கியதடி..! என் கண்களை..

    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Img2


நீ சோகமா..?

மனதின் ஆழத்தில்சோகம் இருந்தால் கவிதை வருமாம்..! – என்
மனதின் ஆழத்தில் நீயுள்ளாய்..! கவிதை வருகிறது..நீ சோகமா..?

செல்லரிப்பு

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்இல்லை
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!

பலூன்

முள்பட்டால் உடைந்துவிடும் பலூன் போல உந்தன்
சொல்பட்டதால் உடைந்ததடி..- என்மனது...


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sun Oct 17, 2010 10:47 pm


வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.





/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:29 pm

மு.வித்யாசன் wrote:
வானம் பார்த்த பூமி


வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...!


நல்ல கற்பனை நண்பா.

என் நினைவுகளின் கதவுகளை நீ தட்டும் போதெல்லாம் உன் விரல்களின் தடங்கள் பதிவதுண்டு....

என் பயனத்தில் தொலைந்த நிமிடங்களை எல்லாம்
உன் காதல் தடம் நினைவூட்டுவதுண்டு...

காலம் மெல்ல கரையும் சுகத்தில்
உன் கனவுகளில் எனது பிம்பம் முகம் பதிப்பதுண்டு...

யாருக்கு தெரியும்
நமக்குள் இருக்கும் உணர்வு முடிச்சுகளில்
காதல் பின்னிக் கிடப்பது
நம்மை தவிற...

தொடருங்கள் தொலைய காத்திருக்கிறேன்.


நன்றி...வித்யா..தொடருகிறேன்...
நாம் காற்றில் தொலைந்து போக... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 18, 2010 4:33 pm

அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.



    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 18, 2010 4:44 pm

மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:அருமையாக உள்ளது சூர்யா வாழ்த்துக்கள்.

நன்றி..நண்பா... நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 18, 2010 4:58 pm

உமா wrote:மிகவும் அருமை சூர்யா....
மேலும் தொடர வாழ்த்துக்கள்.............

வாழ்த்துக்கு நன்றி..உமா...
தொடர்ந்தால் தானே..வாழ்க்கை..
தொடரும்... நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 7:40 pm

"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 21, 2010 9:53 pm

புவனா wrote:"வானம் பார்த்த பூமியாய் நான்உள்ளேன்...நல்ல
வார்த்தையை நீமட்டும் உதிர்த்து விட்டால்..
பனி விழுந்த புல்வெளியை போல் என் நெஞ்சம்
பளபளக்கும்...! "

அழகான வரிகள் அண்ணா...
    எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 154550

நன்றி..புவனா...தங்கையே...     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642     எனது சிறு கவிதைகள் மூன்றாம் தொகுப்பு (சோகம்) –சூர்யா 678642

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:06 pm

செத்தபின்பு செல்லரித்துபோகின்ற உடல் இது..-உன்“இல்லை”
சொல்லால் செல்லரிக்க வைத்துவிட்டாயே..? என்
உயிர் நீ இருக்கும் போதே...!

மிகவும் அழகிய கற்பனை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக