புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
53 Posts - 60%
heezulia
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_m10புன்னகைத்த பாசி மணி மாலை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புன்னகைத்த பாசி மணி மாலை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:03 pm




சுட்டேறிக்கும் சூரியன் அகல விழித்திருக்கும்
மதிய வேளை...

பரபரப்பாக பறந்து கொண்டிருக்கும்
நெடுஞ்சாலை...

நரைத்த தாடி,முடி, தள்ளாடியபடி
துவண்டு வந்தார் முதியவர் கவலை கோடி...

கண்கள் நிறைய பசியோடு
கையிலோ பாசி மணி ஜெலித்த மாலையோடு...

அருகில் வந்தார்...
அசைய முடியாத நிலை
உதடுகள் உலர்ந்தபடி உதிர்த்தார்
பசிக்கிறது வாங்கிக் கொள்ளுங்கள் என்று...

சட்டை பையை பார்த்தேன்
20 ரூபாய் சிரித்தது
இதயத்தை பார்த்தேன்
ஈரம் கசிந்தது...

மனமில்லாது நகர்ந்து சென்றேன்
மறு படியும், மறு படியும்
பசியில் பினைந்த முகம் எனக்குள்
பதிந்து வாட்டியது...

வயதை தொலைத்தாலும் வயிராக்கியத்தை
தோள்களில் சுமந்து பிச்சை எடுக்காது
உழைத்து வாழும் அவரை நினைத்து உதவிட
தேடியது வழிகளில் வழிந்தபடி விழிகள்...

மறைந்து விட்டாரோ? கரைந்து விட்டாரோ?
பசியால் மயங்கி விட்டாரோ ? என்று பதைத்தது மனம்
பரிதவித்தேன் பார்ப்பேனோ என்று...

நான்கு திசைகளிலும் வீசி பறந்தது கண்கள்
கண்டேன், கண்டேன் நெடுஞ் சாலையை
கடப்பதை உணர்ந்து கொண்டேன்...

காற்றென விரைந்தேன்
கண நேரத்தில் அவர் கண் எதிரே தோன்றினேன்
சற்று முன் பார்த்த நினைவின்றி, ஏக்கதோடு உதடுகளை அசைத்தார்...

விலை என்ன ? கேட்டேன்
சட்டை பையில் இருந்ததை உரைத்தார்
சரமாக நான்கு மாலையை காண்பித்தார்...

சட்டென பட்டது கண்ணில் ஒரு மாலை
பட்டென பறந்து வந்தது என் கைகளில் பாசி மணி
மொட்டென மலர்ந்தது அவரிடம் அந்த குறந்த தொகை...

பசி விட்டு போனது அவரது பால் முகத்தில்
பளிச்சென்று புன்னகைத்தது என் கைகளில்
பாசி மணி மாலை !!
ஐ லவ் யூ

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 20, 2010 3:07 pm

மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 3:10 pm

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 20, 2010 3:15 pm

அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:22 pm

ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,


தொடந்து வாங்குங்கள். உழைத்து பிழைக்கும் முதியோருக்கு இயன்றதை செய்வோம். பசியை போக்கிட நம்மில் இருப்பதை பகிர்வோம். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:27 pm

உமா wrote:அருமை .......
கவிதையாக தெரியவில்லை,,,நிஜக்கதையாக மனதில் நிற்கிறது............
வாழ்த்துக்கள்..........
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இதை போல் வாங்கியதுண்டு வித்யாசன்.....
இதை அனைவரும் கடைபிடித்தால் நன்று....
பிச்சை கேட்க்காமல் தள்ளாத வயதிலும் உழைக்கும் இவர்களுக்கு உதவுவதில் தவறே இல்லை ....

இதனை படிக்கும் நம்மில் சிலர் அப்படி பட்டவர்களுக்கு உதவ வேண்டும்....இது என் வேண்டுகோள்....

நன்றி


நிகழ்ததை நினைத்தேன் கையில் இன்னும் காசு இல்லையே என்றுதான் வருத்தம். பதிவு செய்ய ஏனோ மனம் நினைத்து. பதிவு செய்தேன் அலுவலக பணி இடையில் எழுதியதால் அலங்காரம் இல்லை. இருப்பினும் மனதில் ஆழ பதிந்து விட்டது. எனக்குள் எதோ மன நிறைவு. பாராட்டியதற்கு நனறி. கண்டிபாக உதவி புரிவார்கள் நம் இனத்தவர்கள். அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 3:36 pm

maniajith007 wrote:
ராஜா wrote: மகிழ்ச்சி நன்றி இதுபோல சென்னை ரங்கநாதன் தெருவிலும் , சென்னை மின்சார ரயிலிலும் நானும் சில பொருட்களை வாங்குவதுண்டு வித்தியாசன் ,

அவர் கவிதை சொன்னா நீங்க பொற்காசு தரனும் இப்படி பண்ணப்படாது
ஓகே நாம தமிழர்கள் (உண்மையாவே தமிழ்ந்தாங்க எனக்கு சரியா ழ ல வராது நம்புங்க )

தலைக்கு ழ ல வராட்டினா என்ன ? வாழ்த்திட மனம் வருகிறதே நன்றி

avatar
vamban
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 07/10/2010

Postvamban Wed Oct 20, 2010 3:52 pm

ரொம்ப காஸ்ட்லி யான மாலையது
நல்லா இருக்கு

மாலைவாங்கியவர் செய்தது வியாபாரம் அல்ல தர்மம்
அவர் உழைத்து வாழ நினைக்கிறார்




ம்பன்
---------------------------------------------------------------------
சத்தியமாக நான் சொல்லுவதெல்லாம் உண்மை
உண்மையை தவிர வேறொன்றும் இல்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 4:03 pm

இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!



புன்னகைத்த பாசி மணி மாலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed Oct 20, 2010 4:06 pm

சிவா wrote:இதுபோன்ற சமூக நோக்குக் கவிதைகள்தான் ஒரு கவிஞனின் திறமையை முழுதாக வெளிப்படுத்துகிறது! அந்த வகையில் மு.வித்யாசன் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார்! வாழ்த்துகள் நண்பா!

உங்கள் வாழ்த்துகளுக்கு எனது வீர வணக்கங்கள். நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக