புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
3 Posts - 6%
prajai
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
2 Posts - 4%
Rutu
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 2%
சிவா
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 2%
viyasan
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
2 Posts - 15%
Rutu
தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_m10தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 20, 2010 11:36 pm

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்தொரு சபதம் இட்டதிரௌ பதிகள்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டுமே மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி



veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Oct 20, 2010 11:42 pm

இரத்தம் கொதிக்கிறது



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 20, 2010 11:42 pm

////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! மீண்டும் இதே கோஷத்துடன் நாம் எழுந்தால்தானே இழந்தவைகளை மீட்க முடியும்!



தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Wed Oct 20, 2010 11:50 pm

//அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Oct 20, 2010 11:56 pm

சிவா wrote:////பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி////

விடிவுக்குத்தானே அண்ணா கத்திருக்கிறோம்! மீண்டும் அவர்களிடம் அகிம்சை வழியில் சென்றால் அவமதிப்பு ஏற்படாதா?

எங்கள் போரட்டத்தை பயங்கரவாதம் என்றது உலக நாடுகள்
ஒன்றுசேர்ந்து அழித்தன. இன்றும் அந்தக் கூற்றை சொல்லிகொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆயுதப்போரட்டம் பயஙகரவாதம். ஜனநாயக வழியில் போராடுங்கள் என்பதே அவர்கள் பேச்சு. அதனால் உருவானதுதான் நாடுகடந்த தமிழீழ அரசு.என்று கருதுகிறேன்

போராட்டத்துக்கு முன்நின்றவர்களே இனி ஆயுதம் தூக்கமாட்டோம் என கூறிவிட்டார்கள். நான் கூறக்கூடாது. அது நடந்தால் அப்போது பேசலாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 21, 2010 12:04 am

veluchamy wrote://அகிம்சைவாதியான காந்திதானே கூறினார் Do Or Die என்று! //
Do Or Dieஎன்று கூறியது சுவாமி விவேகானந்தர் நன்பரே...
என்னைத்தவறாய் நினைக்க வேண்டாம்

கருத்துக் களத்தில் கூறப்படும் அனைத்துக் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படும்! இதில் தவறாக நினைக்க ஒன்றுமில்லை!

விவேகாநந்தர் கூறினாரா எனத் தெரியாது, படிக்கவில்லை! ஆனால் மகாத்மாவும் கூறியுள்ளார்கள்!

http://appliedgandhi.blogspot.com/2007/11/do-or-die-speech-on-eve-of-last-fast.html

http://www.allinterview.com/showanswers/22254.html



தொடர்வோம் புதுவழி! + புன்னகை மறந்த பூக்கள்! (இருகவிகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 21, 2010 5:16 am

சின்னப் பெண்ணே சித்திர நிலவே
சிரிப்பை மறந்தாயோ
சிந்தும் விழிகள் சொல்வது என்ன?
சோகம் சொல்லாயோ!
கன்ன மிரண்டும் கன்னிச் சிவந்தே
காணுவ தேனம்மா?
கயவர் செய்யும் கொடுமை கண்டு
கண்களின் தீயெரிந்தோ!

எத்தனை கொடுமை ஈழமண் மீது
இளைய மனங்களிலே
குத்திடும் ஈட்டிகள் கூரெழும் வாள்கள்
கீறும் வலி கொடிதே
முத்தம ளித்திடும் அன்னை யழித்து
மூர்க்கர் குதித்ததுவும்
ரத்தமி ழந்தவள் வெற்றுட லாகிய
வேளையும் மறப்பாளோ

கத்தி கிழித்தவர் கதறிய குரலும்
காணும் கிலே சங்களும்
பொத்தென வீழும் குண்டுகளு மதில்
பிய்த்திடும் தேகங்களும்
சித்தம் கலங்கிட திக்கது கெட்டு
சிதறிடும் மாந்தர்களும்
சத்தமெடுதவர் வெட்டிய வெறியும்
கக்கிய நஞ்சுகளும்

எத்தனை கண்டாள் இத்தனை யுமவள்
இதயம் தாங்கிடுமோ
சத்தியம் தோற்றபின் மிச்சமிருப்பது
சித்திரவதை விடுமோ
நித்திரையின்றியே நெஞ்சு துடித்திட
நிர்க்கதியாயிருந்து
எத்தனை இரவுகள் உத்தரித்தாளிந்த
சித்திரப் பொன்விளக்கு

இரத்தமும் கொலையும் இளையவள் நெஞ்சில்
இட்டவலி பெரிது
முத்தமும் அன்பும் முழுவதுமின்றி
முகமலர் வாடிடுது
கத்தியும் கேளாக் கடவுளின் இதயம்
காய்ந்து கடுத்திடுது
சத்திய அன்னையின் சற்று மிரங்காப்
செந்தமிழ்ப் பூக்களது

எண்ணெய் விடுத்துக் கண்ணீர் கொண்டு
ஏற்றிய தீபமது
கண்ணை இழந்தொரு ஓவியன் தீட்டிய
காரிருள் மேகமது
பொன்னை ஒதுக்கிப் புழுதியிற் செய்த
புதுவகை சிற்பமது
என்ன இருந்தும் இறைவனின் நெஞ்சு
இரும்பில் ஆக்கியது

என்று எழுந்துநல் லொளிபரவும் இந்த
இரவும் விடிவதற்கு
சென்றவர் வந்தே சினமெடுத்துப் பகை
வென்று முடிப்பதற்கு
அன்றுவரை நீ அழுதிட வேண்டும்
ஆகும் ஒருகணக்கு
தென்றல் வரும் ஒருசேதி சொல்லும் கதிர்
தீப்பிழம் பெழுவதற்கு!


Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Oct 25, 2010 2:18 pm

நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Oct 28, 2010 5:26 am

Thanjaavooraan wrote:நண்பருக்கு,
இரண்டு கவிதைகளும் அருமை, அருமை. வேறென்ன சொல்ல...என் இருண்டு கண்களிலும் நீர்த்தாரைகள். ஒன்றில் இரத்தமாக, மற்றொன்றில் கண்ணீராக...

என் கவிதைகளைத் தொடர்ந்து ரசித்து உற்சாகமூட்டிய தங்களுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்! இன்னொரு படியில் உயர்ந்திட என் கால்களுக்கு வலுச்சேர்த்தமைக்கு நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக