புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனளித்ததா இலவச தொலைக்காட்சி?
Page 1 of 1 •
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரிதும் பேசப்பட்டது தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை. அதில் விமர்சனங்கள் கடுமையாய் வைக்கப்பட்டது ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி என்ற அறிவிப்புக்கு. ஏழைகளும் உலகச் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் இந்த அறிவிப்பு என்று சொல்லப்பட்டது. அரசியல் விமர்சகர்களும், எதிர்க் கட்சிகளும் என்ன தான் எதிர்த்தாலும், மக்கள் மயங்கத் தான் செய்தார்கள். இந்த அறிவிப்பும், இன்ன பிற இலவசங்களும் சேர்த்து தி.மு.க.,வை மீண்டும் அரியணை ஏற வைத்தது. எல்லாம் சரி....இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி எப்படி பயன்படுத்தப்படுகிறது? மக்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள்? முதல்வரின் ஆசைப்படி, மக்கள் உலகச் செய்திகளை தெரிந்து கொள்கிறார்களா? பார்க்கலாம்....
கலைஞர் அறிவித்தபடி, இலவச வண்ணத் தொலைக்காட்சி மக்களிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாய் விநியோகிக்க படத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் பாதி பேர் அதை பயன்படுத்துவது இல்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ரூ.1500-க்கு மக்கள் அதை விற்று விடுகிறார்கள். கேட்டால், 'அட போங்க சார், இந்த டிவி பொட்டிய வீட்டுல வச்சிகிட்டு என்ன பண்றது? இத வித்தா கொஞ்ச நாளைக்கு குடும்பமாச்சும் ஓடும்'. எனக்குத் தெரிந்தே வீட்டில் மேல் வேலை பார்க்கிற பலர், அவர்கள் வேலை செய்யும் வீட்டின் இல்லத்தரசிகளிடம், 'ஆச்சி...இத வச்சிக்கிட்டு கொஞ்சம் பணம் கொடுங்க' என்று சொல்லி விற்கிறார்கள். தாய்மார்களும், ரூ. 3000 மதிப்புள்ள தொலைக்காட்சி, ரூ.1500-க்கு கிடைக்கிறதே என்று சலனம் துளியும் இன்றி வாங்குகிறார்கள்.
'அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியை விற்கிறவர்கள் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிந்தார்களா? அதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லவே இல்லையா?' என்று சிலர் கேட்கலாம். இருக்கிறார்கள். நிரம்பவே இருக்கிறார்கள். என்ன....அவர்கள் அழுது வடியும் மெகா தொடர்களையும், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில் 'பிஸியாக' இருப்பதால், அவர்களுக்கு உலகச் செய்திகளை பார்ப்பதற்கெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. ஆக மொத்தத்தில், அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாய் வழங்குவதாய் அறிவித்ததோ, அந்த நோக்கம் முற்றும் நொறுங்கிப் போனது.
வேடிக்கை என்னவென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை ஆதரித்து அன்று காங்கிரசை சேர்ந்தவர்கள் வெளியிட்ட ஒர் அறிக்கை - 'ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றமும் சராசரி மனிதர்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருக்காது. யார் கண்டார்...? இதுவே ஒரு புதிய புரட்சிக்கு கூட வித்திடலாம்...'. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன புரட்சி வெடித்தது என்பதை காங்கிரசார் விளக்கினால் நலம்.
இதில் கொடுமை என்னவென்றால், நன்றாய், வசதியாய் வாழ்கிறவர்கள் கூட அடித்துப் பிடித்து இந்த தொலைக்காட்சியை வாங்கத் துடிப்பது தான். காரணம், அது இலவசம்! ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவது மட்டும் தான் ஒரு அரசாங்கத்தின் வேலை என்றால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதைச் செய்து விட்டு போகலாம். ஒரு திட்டம் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரியவர்களுக்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறதா, மக்கள் உண்மையிலேயே பயன் அடைகிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்து அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இருக்க வேண்டாமா?
நிலைமை இப்படி இருக்க, ஒரு அரசாங்கம் அளிக்கும் தொலைக்காட்சியில் அரசாங்க முத்திரை மட்டும் தானே இருக்க வேண்டும், முதல்வர் படம் எப்படி இருக்கலாம் என்று கேட்டால் அதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை.
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
ஏற்கனவே தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் எதற்கு இன்னொன்று....ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்ட மூளையை மேலும் மேலும் மழுங்கடிக்கவா? இலவசங்களால் மக்கள் கவலைகளை சிறிது நேரம் மறக்கடிக்க முடியலாம். தீர்க்க முடியாது!
அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!
அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!
மூதறிஞர் என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முதல்வர் தலைவராய் இருக்கத்தான் ஆசைப்படுவார்.
வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!
- அருண் சிதம்பரம்
கலைஞர் அறிவித்தபடி, இலவச வண்ணத் தொலைக்காட்சி மக்களிடம் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாய் விநியோகிக்க படத்தான் செய்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், அதில் பாதி பேர் அதை பயன்படுத்துவது இல்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் ரூ.1500-க்கு மக்கள் அதை விற்று விடுகிறார்கள். கேட்டால், 'அட போங்க சார், இந்த டிவி பொட்டிய வீட்டுல வச்சிகிட்டு என்ன பண்றது? இத வித்தா கொஞ்ச நாளைக்கு குடும்பமாச்சும் ஓடும்'. எனக்குத் தெரிந்தே வீட்டில் மேல் வேலை பார்க்கிற பலர், அவர்கள் வேலை செய்யும் வீட்டின் இல்லத்தரசிகளிடம், 'ஆச்சி...இத வச்சிக்கிட்டு கொஞ்சம் பணம் கொடுங்க' என்று சொல்லி விற்கிறார்கள். தாய்மார்களும், ரூ. 3000 மதிப்புள்ள தொலைக்காட்சி, ரூ.1500-க்கு கிடைக்கிறதே என்று சலனம் துளியும் இன்றி வாங்குகிறார்கள்.
'அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சியை விற்கிறவர்கள் மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரிந்தார்களா? அதைப் பயன்படுத்துகிறவர்கள் இல்லவே இல்லையா?' என்று சிலர் கேட்கலாம். இருக்கிறார்கள். நிரம்பவே இருக்கிறார்கள். என்ன....அவர்கள் அழுது வடியும் மெகா தொடர்களையும், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளையும் பார்ப்பதில் 'பிஸியாக' இருப்பதால், அவர்களுக்கு உலகச் செய்திகளை பார்ப்பதற்கெல்லாம் நேரம் கிடைப்பதே இல்லை. ஆக மொத்தத்தில், அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக வண்ணத் தொலைக்காட்சியை இலவசமாய் வழங்குவதாய் அறிவித்ததோ, அந்த நோக்கம் முற்றும் நொறுங்கிப் போனது.
வேடிக்கை என்னவென்றால், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தை ஆதரித்து அன்று காங்கிரசை சேர்ந்தவர்கள் வெளியிட்ட ஒர் அறிக்கை - 'ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றமும் சராசரி மனிதர்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இந்த இலவச வண்ணத் தொலைக்காட்சி ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் இருக்காது. யார் கண்டார்...? இதுவே ஒரு புதிய புரட்சிக்கு கூட வித்திடலாம்...'. இந்தத் திட்டத்தின் மூலம் என்ன புரட்சி வெடித்தது என்பதை காங்கிரசார் விளக்கினால் நலம்.
இதில் கொடுமை என்னவென்றால், நன்றாய், வசதியாய் வாழ்கிறவர்கள் கூட அடித்துப் பிடித்து இந்த தொலைக்காட்சியை வாங்கத் துடிப்பது தான். காரணம், அது இலவசம்! ஒரு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்துவது மட்டும் தான் ஒரு அரசாங்கத்தின் வேலை என்றால் ஒரு கார்ப்ரேட் கம்பெனி அதைச் செய்து விட்டு போகலாம். ஒரு திட்டம் ஒழுங்காய் நடைமுறைப்படுத்தப்படுகிறதா, உரியவர்களுக்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறதா, மக்கள் உண்மையிலேயே பயன் அடைகிறார்களா என்பதையெல்லாம் கண்காணித்து அதிலுள்ள குறைகளைக் களைய வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு இருக்க வேண்டாமா?
நிலைமை இப்படி இருக்க, ஒரு அரசாங்கம் அளிக்கும் தொலைக்காட்சியில் அரசாங்க முத்திரை மட்டும் தானே இருக்க வேண்டும், முதல்வர் படம் எப்படி இருக்கலாம் என்று கேட்டால் அதை விட அபத்தம் வேறு எதுவும் இல்லை.
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
ஏற்கனவே தொலைக்காட்சி இருக்கும் வீடுகளில் எதற்கு இன்னொன்று....ஏற்கனவே மழுங்கடிக்கப்பட்ட மூளையை மேலும் மேலும் மழுங்கடிக்கவா? இலவசங்களால் மக்கள் கவலைகளை சிறிது நேரம் மறக்கடிக்க முடியலாம். தீர்க்க முடியாது!
அடுத்தத் தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல்வாதி...!
அடுத்த தலைமுறைப் பற்றி சிந்திப்பவன் தான் தலைவன்!
மூதறிஞர் என்று கொண்டாடப்படும் மாண்புமிகு முதல்வர் தலைவராய் இருக்கத்தான் ஆசைப்படுவார்.
வரும் தேர்தலில் 'தலைவர்களுக்கு' மக்கள் வாக்களிக்கட்டும்!
- அருண் சிதம்பரம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது
எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....
பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...
எவன் அப்பன் வீடு பணம் இதுசாந்தன் wrote:இன்னொரு காலக் கொடுமை...நகரங்களில் உலா வரும் கிசுகிசு. அது யாதெனில், இனி ரேஷன் கார்டு இருந்தாலே இலவச தொலைக்காட்சி வீடு போய்ச் சேர வேண்டும் என்று பெரிய இடத்தில் இருந்து வந்த வாய்மொழி உத்தரவு என்கிறார்கள் (தேர்தல் நெருங்குவதால்). சென்னையில் சில பகுதிகளில் (சாலிகிராமம், வளசரவாக்கம் உட்பட) நன்றாய் வசதியாய் வாழும் குடும்பங்களில் முதல்வரின் பெயரைச் சொல்லி இது விநியோகிக்கப்பட்டிருப்பதால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. மக்களின் பணம் எப்படியெல்லாம் விரயம் ஆகிறது பாருங்கள்?
உண்மை ... ரேஷன் கார்ட் இருந்தாலே பொட்டி இலவசம் ...
சில நாள்களுக்கு முன் எங்கள் பகுதியிலும் வினயோகிக்கபட்டது
எவன் அப்பன் வீடு பணம் இது ... நம்ம மாடா உழைச்சு கட்டுற வரிப்பணம் ....
பூசாரிகளுக்கு சைக்கிள் ...
என்று மாறுமோ இந்த நிலைமை ....
பின்குறிப்பு : என்னிடம் ரேஷன் கார்ட் இல்லாததால் எனக்கு டிவி கிடைக்கவில்லை ...
மு.க வின் .....
கவலை வேண்டாம் சாந்தன் நீங்கள் எனக்கு இந்த தேர்தலில் ஒட்டு போட்டால்
பொட்டி இலவசம்!!!!!!!!!! ---- இலவச திலகம் .........
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
கம்ப்யூட்டர் தராங்கலாம் பாலா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
சாந்தன் wrote:balakarthik wrote:அட போங்கப்பா யாரோ ப்ரீயா கொடுக்குறாங்க வாங்கி வச்சுக்க என்ன கசக்குதா இந்த முறை என்ன கொடுக்கபோராங்கனு நாங்களே எதிர்பாத்துகிட்டு இருக்கோம்
உலகம் தெரியாதவரா இருக்காரே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
இதில் என்ன கொடுமை என்றால், தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரமே இல்லை. தொலைக்காட்சிகள் பரண் மேல் உறங்குகின்றன.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|