புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
308 Posts - 42%
heezulia
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
6 Posts - 1%
prajai
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
5 Posts - 1%
manikavi
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10பண்பாடும்-இளைஞர்களும் Poll_m10பண்பாடும்-இளைஞர்களும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்பாடும்-இளைஞர்களும்


   
   
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 27 Oct 2010 - 20:27



இனிக்கும் மரபுகள் எனும் கற்கள்
கொண்டு எழுப்பட்ட சுவர் நமது பாரதம்-இன்று
நாகரீகம் என்னும் கிறுக்கல்களில்
காயப்பட்டுக் கிடக்கிறது....

இசை, இலக்கியம், நடனம் எனும்
பலநூறு கலைகளால் செதுக்கப்பட்ட நமது பாரதம்-இன்று
அறிவியல், அணு உற்பத்தி,ஆராய்சியின்
காலடியில் அகப்பட்டுகிடக்கிறது...


மொழிகள், வேதங்கள், கோட்பாடுகள் என
ஒன்றிணைக்கப்பட்டு ஓங்கயிருக்கும் மலையான நமது பாரதம்-இன்று
மதம், இனம், ஜாதி ஆகியவற்றால் வேறுபட்டு கிடக்கிறது...


மடமைகள் ஒரு புறம் ஒடுக்கப்பட்ட போதிலும்
நாகரீக மோக விரல் நகக் கீரல்களில்
கலாச்சாரம் கிழித்தெறியப்படுகிறது மறுபுறம்...

புதுமைகள் புரட்சியை ஏற்படுத்தினாலும்
பழமைகளின் முகத்தில் புண்படுகிறது
நவீன மாற்றங்களின் சுழற்சியில்...

எங்கும் தங்க நாற்கர சாலையாயினும்
முன்னோர்களில் வழிகளில் முள் எடுத்து வீசப்படுகிறது
முரன்பாடு கொண்ட சமூகத்தில்...

எண்ணிலடங்கா முன்னேற்றம் கண்டபோதிலும்
கண்ணிலா மனிதனாகிறோம் கலாச்சாரம்
கருச்சிதைவடையும் தருணத்தில்...

பெண்ணடிமை மாறிப்போன யுகத்தில்
பண்பாடு தவறிய நிலையில்
முன்னுரிமை கண்களில் நீர் கசிகிறது ...

கட்டுப்பாடுகள் , வரம்புகள், நெறிமுறைகள் எனும்
நூலால் நெய்த பாரம்பரியத்தில்
சுதந்திர அத்து மீறல்களால் கிழிசல்கள் தெரிகிறது பண்பாட்டில்...

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!




















அன்பு மலர்


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 27 Oct 2010 - 20:42

அழகான கவிதை...
பாரத இளைஞர்கள் பழக்கங்களை மாற்றிக்கொண்டாலும்...
நமது பண்பாடுகளை மறப்பதில்லை...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Wed 27 Oct 2010 - 21:02

மண் வாசனை மாறாத வரை மகிழ்ச்சி
அன்பு மலர்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed 27 Oct 2010 - 22:10

இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 28 Oct 2010 - 0:52

Kaa Na Kalyanasundaram wrote:இரவுகளும், உறவுகளும் காணாமல்போகும்
பொற்காலத்தில், நிமிடம், நிமிடம்
களவாடப் படுகிறது நமது கலாச்சாரம்...


உடம்போடு ஒட்டிய உயிர் போன்றது
நம் பண்பாடு -இதை இளையோர் சமுதாயம் புரிந்து
நடந்து கொள்ள வேண்டும் பொறுப்புணர்வோடு ...


இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

இது...
சாத்தியமாவது
இளைஞர்கள் கைகளிலேதான் உள்ளது !!


......மு.வித்யாசனின் இந்த வரிகள் இளைய நெஞ்சங்களை உலுக்க வேண்டும். இன்றைய அவலங்களை அழகாக சொல்லியிருக்கும் வித்யாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துச் செறிவு உள்ளது கவிதை நடைதான் சற்று வேண்டும்.

........கா.ந.கல்யாணசுந்தரம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu 28 Oct 2010 - 0:55

இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 28 Oct 2010 - 1:05

வினுப்ரியா wrote:இனி...
வரும் தலைமுறைக்கு நம் பாரதம்
பொன்னாடு என்ற பக்கத்தை தருவதை விட
பண்பாடு நிறைந்த நூலகத்தை தருவதே சிறந்தது ...

நல்ல சமூக சிந்தனையோடு எழ்தியிருக்கிரீர்கள்.பாராட்டுகள்


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பண்பாடும்-இளைஞர்களும் Friendshipcomment54பண்பாடும்-இளைஞர்களும் 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக