புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை: அரசு கண்டு கொள்ளாதது ஏன்?
Page 1 of 1 •
- GuestGuest
தீபாவளியை சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடலாம் என்ற ஏக்கத்துடன் புறப்பட்ட பயணிகளிடம் தனியார் பேருந்துகள் (ஆம்னி பஸ்) நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை இதுவரை காணாத மோசடியாய் இருக்கிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் இப்படி பயணிகளிடம் கொள்ளை அடிப்பதை ஆம்னி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், வழக்கம்போல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்தக் கட்டணக் கொள்ளை எந்த அளவை எட்டியுள்ளது என்று பார்த்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. மற்ற நாட்களி்ல வசூலிப்பதை விட இரண்டு மடங்கு முதல் நான்கைந்து மடங்கு வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசோ காவல்துறையினரோ இந்த பகல், இரவுக் கொள்ளையை கண்டுகொள்வதில்லை.
பண்டிகை, விடுமுறை என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுபவர்கள், இரயில், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு இந்த நிலை மேலும் மோசமாகிவிடும். இரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், சில நொடிகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சிறப்பு இரயில்கள் அறிமுகம் செய்தாலும் இதே நிலைதான்.
அரசு பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விடுவதால், தனியார் ஆம்னி பேருந்துகளையே நம்பும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயணச் சீட்டு முகவர்களும், தனியார் பேருந்து நிறுவனங்களும் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் முகவர்கள், அவற்றை இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வசூலிக்கின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் மிக மோசம். சென்னையிலிருந்து ஈரோடு, திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலையை இரண்டு மடஙகாக்கியுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பேருந்துகளில் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
''அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் 20 தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம், இதுபோன்று மறைமுக கொள்ளையில் இவர்கள் இறங்குகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை - மதுரை ஆம்னி ஏ.சி. பேருந்துகளில் ரூ. 450ம், சாதாரண ஆம்னி பேருந்துகளில் ரூ. 350ம் வசூலிக்கப்படும். ஆனால், நேற்றிரவு சென்னை - மதுரை ஏ.சி. பேருந்தில் 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதையும் அவர்கள் கொடுத்துள்ளனர். சாதாரண பேருந்துகளில் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பேரம் நடைபெறுகிறது'' என சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தமிழரசு என்ற பயணி ஆதரங்கத்துடன் கூறுகிறார்.
ஆம்னி பேருந்துகளில் விமானத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பேருந்துகளை நம்பி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்தால் பேருந்து கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் முண்டியடிப்பவர்கள் இடம்பிடித்து புறப்பட்டு செல்கிறார்கள். ஆனால் மனைவி, குழந்தைகளுடன் வந்தவர்கள் இடம் கிடைக்காமல் பல மணி நேரம் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இடஒதுக்கீடு கோரி போராடி வரும் மகளிருக்கு வெளியூர் பேருந்துகளில் இடங்கள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிக்கின்றனர். கூடுதலாக பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.
விடிய விடிய பேருந்துக்காக காத்திக்கும் இவர்கள் இந்தாண்டு தீபாவளியை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாட முடியுமா? அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முடிந்து விடுமா? என்பது பேருந்து வசதிகளை பொறுத்தே அமையும்!
எப்போதுடா பண்டிகை வரும் பணத்தை வாரி சுருட்டலாம் என்ற நிலையில் இருக்கும் இப்படிப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? விமான கட்டணத்தை போல் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ஆம்னி பேருந்துகளை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்!
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் இப்படி பயணிகளிடம் கொள்ளை அடிப்பதை ஆம்னி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், வழக்கம்போல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்தக் கட்டணக் கொள்ளை எந்த அளவை எட்டியுள்ளது என்று பார்த்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. மற்ற நாட்களி்ல வசூலிப்பதை விட இரண்டு மடங்கு முதல் நான்கைந்து மடங்கு வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசோ காவல்துறையினரோ இந்த பகல், இரவுக் கொள்ளையை கண்டுகொள்வதில்லை.
பண்டிகை, விடுமுறை என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுபவர்கள், இரயில், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு இந்த நிலை மேலும் மோசமாகிவிடும். இரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், சில நொடிகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சிறப்பு இரயில்கள் அறிமுகம் செய்தாலும் இதே நிலைதான்.
அரசு பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விடுவதால், தனியார் ஆம்னி பேருந்துகளையே நம்பும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயணச் சீட்டு முகவர்களும், தனியார் பேருந்து நிறுவனங்களும் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.
பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் முகவர்கள், அவற்றை இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வசூலிக்கின்றனர்.
ஆம்னி பேருந்துகளில் மிக மோசம். சென்னையிலிருந்து ஈரோடு, திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலையை இரண்டு மடஙகாக்கியுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பேருந்துகளில் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
''அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் 20 தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம், இதுபோன்று மறைமுக கொள்ளையில் இவர்கள் இறங்குகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை - மதுரை ஆம்னி ஏ.சி. பேருந்துகளில் ரூ. 450ம், சாதாரண ஆம்னி பேருந்துகளில் ரூ. 350ம் வசூலிக்கப்படும். ஆனால், நேற்றிரவு சென்னை - மதுரை ஏ.சி. பேருந்தில் 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதையும் அவர்கள் கொடுத்துள்ளனர். சாதாரண பேருந்துகளில் 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் முன்னிலையிலேயே பேரம் நடைபெறுகிறது'' என சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த தமிழரசு என்ற பயணி ஆதரங்கத்துடன் கூறுகிறார்.
ஆம்னி பேருந்துகளில் விமானத்திற்கு இணையாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் அரசு பேருந்துகளை நம்பி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்தால் பேருந்து கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். வெளியூர்களுக்கு அரசு பேருந்துகள் மிகவும் குறைவாக இயக்கப்படுவதால் முண்டியடிப்பவர்கள் இடம்பிடித்து புறப்பட்டு செல்கிறார்கள். ஆனால் மனைவி, குழந்தைகளுடன் வந்தவர்கள் இடம் கிடைக்காமல் பல மணி நேரம் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இடஒதுக்கீடு கோரி போராடி வரும் மகளிருக்கு வெளியூர் பேருந்துகளில் இடங்கள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிக்கின்றனர். கூடுதலாக பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.
விடிய விடிய பேருந்துக்காக காத்திக்கும் இவர்கள் இந்தாண்டு தீபாவளியை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாட முடியுமா? அல்லது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முடிந்து விடுமா? என்பது பேருந்து வசதிகளை பொறுத்தே அமையும்!
எப்போதுடா பண்டிகை வரும் பணத்தை வாரி சுருட்டலாம் என்ற நிலையில் இருக்கும் இப்படிப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? விமான கட்டணத்தை போல் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் ஆம்னி பேருந்துகளை மக்கள் புறக்கணித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்!
அது பரவாயில்லை சார் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு முன் பதிவு செய்ய சென்ற பொது சென்னைக்கு இடம் இல்லை முன் பதிவு முடிந்ததாக கூறினார் சரி என்று திரும்பியபோது அங்கே அருகே நின்றவர் நான் எடுத்து தருகிறேன் சூப்பர் டீலக்ஸ் 500 என்றார் அந்த அலுவர்கள் முன்னிலையில் 180 பயணசீட்டு 500 அரசு நிர்வாகத்திலேயே கொள்ளை நடக்கிறது
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
உதயசுதா wrote:அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|