புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
4 Posts - 5%
Rutu
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 2%
Jenila
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
2 Posts - 2%
viyasan
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_m10ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகையால் கண்ணீர்! விடலாமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 9:52 am

கண்ணீர்! கண்ணீர்!

நெஞ்சுக்குள்ளிருக்கும் உக்கிரத்தினால்
கண்களுக்குள் வியற்கிறது!

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!


கண்ணீர்!
கண்களை சுத்தப்படுத்துகிறது!
காயங்களுக்கு மருந்தாகிறது!
நெஞ்சத்தை நெகிழச்செய்கிறது!
நேசிப்பவர்களை நெருங்கச்செய்கிறது!

ஆகையால்
கண்ணீர்! விடலாமே!


ஆறாத ரணங்களை -எவரும்
அறியாத ரகசியங்களை -தன்
ஆத்மா சுயமாய் சுத்தப்படுத்திக்கொள்ள
ஆண்டவன் அளித்த
அருமருந்தே கண்ணீர்!


கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!


அகம்குளிர பொங்கும் ஆனந்தக்கண்ணீர்
அங்கம் முழுதும் தங்கும்-சுகம்
ஆயிரம் மடங்காகும்-நம்
ஆசைக்குறியவர்கள் அணைப்பினிலே!


வாழ்க்கைப் பாதையிலே
வடுக்களின் சுவடுகள் தந்த வலியாலே
வெந்நீரென கண்களில்
வேதனை வழிந்தோடும்போது
கண்ணீரும் காய்ந்துப்போகும்
கரங்கள் கோர்த்திட்ட -நம்
பிரியமானவர்களின் பிரேமத்தினாலே!

உற்ற துயரங்கள் உள்ளத்தை
உளிகொண்டு உடைத்தெடுக்கும்போது
ஆர்ப்பரிக்கும் கண்ணீரை
அணைபோட்டு தடுக்காதே!-நம்
அன்புக்குறியவர்களின் கரங்களும்- கொஞ்சம்
அழகு பெறட்டுமே!-நம்
கண்ணீரை துடைக்கையிலே!


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 08, 2010 3:42 pm

இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:19 pm

Thanjaavooraan wrote:இதயத்தின் இடியோசையில்
இமைகளுக்குள் கண்ணீரில் மின்னல்!
மகிழ்ச்சி

இதயத்தின் இடியோசையில்
கண்களில் கண்ணீர் மழை.
-இப்படியும் படித்துப் பாருங்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 4:20 pm

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196



ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 08, 2010 4:22 pm

சிவா wrote:ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196 ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 677196

அழுகை அழுகை அழுகை வெறும் கைதட்டல் தானா?

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Nov 08, 2010 4:39 pm

கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 7:07 pm

புவனா wrote:கண்ணீரின் கவிதை அருமை...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 7:55 pm


பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஆகையால்  கண்ணீர்! விடலாமே! Friendshipcomment54ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 09, 2010 8:11 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

பிரளயங்களை நெஞ்சில் சுமக்காமல்-மனம்
பித்துபிடித்து பிதற்றிடாமல்
பிழிந்துவிடு கண்ணீரை-அது
அழித்துவிடும் உன் துயரை!

கண்ணீரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது..
இப்படி ஒரு கவிதையா...!
அப்புறம் சென்று கண்ணீர் விடுகிறேன்..
கார்கால கருமேகம்
பொழிகிறது மழையை
புத்துணர்வாகிறது பூமி
நம் கருவிழிகளும் சிந்தட்டும் கண்ணீரை
நம் சினேகமானவர்களின் நலனுக்காக!

கண்ணீர் இனிக்கிறது...
அன்புக்குறியவர்களுக்காக சிந்தும் போது
ஆகையால்  கண்ணீர்! விடலாமே! 154550

கண்ணீர் விடுவதும் நல்லதுதான்
நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 09, 2010 10:57 pm

கண்ணீர்...

இது இல்லாவிடில் நிறைய மனங்கள் வெடித்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ மனிதங்கள் இளைத்திருக்கும்..!

இது இல்லாவிடில் எத்தனையோ கோட்டைகள் பிழைத்திருக்கும்..!

அத்தகைய கண்ணீரைப்பற்றிய அற்புதக்கவிதைக்கு பாராட்டுக்கள் வினு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக