புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வராகவன் விவாகரத்து:ரஜினி பஞ்சாயத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
உல்லாச பறவைகளின் உறவு முறிந்தது என்று செல்வா-சோனியா விவாகரத்து பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
இயக்குநர் செல்வராகவன் -நடிகை சோனியா அகர்வால் தம்பதியினர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் முன்பே எதிர்பார்த்ததுதானே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
ஏன் முன்பே எதிர்பார்த்தார்கள்.
அடிப்படையில் செல்வராகவன் ஒரு உல்லாச பறவை. சினிமா உலகிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே அவருக்கு காதல் அனுபவம் இருந்தது. அவற்றை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படம் இயக்கிய பிறகு நடிகை செரீனுடன் காதல் வசப்பட்டார். செரீனும் செல்வாவின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் செரீனின் அம்மா உஷாராகி இருவரின் சந்திப்புகளை கட் செய்துவிட்டார்.
செல்வா அடுத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிக்க செரீனை கேட்டார். ஆனால் அவரின் அம்மா கால்ஷீட் இல்லை என்றுவிட்டார். அதன்பிறகுதான் சோனியா அகர்வாலை கொண்டு வந்தார் செல்வா.
காதல்கொண்டேன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்தே சோனியாவும், செல்வாவும் தினம் ஒரு ஹோட்டலில் மதுவுடன் இரவை கழித்து வந்தார்கள்.
இந்த விவகாரங்கள் மீடியாவுக்குள் நுழைந்தபிறகுதான் இவர்களின் மது இரவு நேரம் நீண்டது.
சோனியாவிடம் ‘நீங்க தண்ணி அடிப்பீங்களாமே..’என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம், ‘சரக்கு அடிக்கிறது சப்பை மேட்டர்...என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த எந்த சரக்கு அடிப்பேன்..எவ்வளவு அடிப்பேன்..எந்த சரக்குக்கு எவ்வளவு கிக் என்று பட்டியலே போட்டுக்கொடுத்து போட்டுத்தாக்கினார்.
இந்த மது இரவை காதல் என்று மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்தது. செல்வாவிடம், சோனியாவிடமும் காதலா என்று கேட்டபோதெல்லாம் இருவரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்ததும் கோடம்பாக்கத்தினர் சிரித்தார்கள்.
இருவருமே உல்லாசப்பறவைகள். இவர்களுக்கு கால்கட்டு போட்டால் சரிப்பட்டு வருமா என்றார்கள். அவர்கள் சொன்னதுமாதிரியே இப்போது கால்கட்டை கழட்டிக்கொண்டார்கள்.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்குள் தகராறுக் வந்து அது மீடியா வரை கசிந்துவிட்டது. இந்த தகராறுக்கு காரணம் தண்ணிதானாம்.
திருமணத்திற்கு பிறகு சோனியா முன்ன மாதிரியே ஹோட்டலுக்கு போய் வர கண்டிஷன் போட்டாராம் செல்வா. நீ மட்டும் போற நான் போகக்கூடாதா என்று தகராறு வலுத்திருக்கிறது.
மீடியாவுக்குள் விசயம் கசிந்ததும் இருவருமே ஒப்பந்தம் போட்டு இனிமே இந்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அப்படியும் கொஞ்சம் மீறி சோனியா சீரியல் பக்கம் வந்தார். அப்போதே கோடம்பாக்க வட்டாரத்தினர் ’புட்டுக்கிச்சி’ என்று கமெண்ட் அடித்தார்கள்.
இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக ஆவதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் சினிமா. அந்த படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுடன் செல்வா நெருக்கம் காட்ட காட்டமாயிருக்கிறார் சோனியா. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார். அடக்கி வாசிக்க மறுத்திருக்கிறார். டிஷ்யூம் அளவுக்கு இருவருக்குள்ளும் இந்த விவகாரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி, பெண் கொடுத்த வீட்டு விவகாரமாயிற்றே என்று மிகவும் கவலை பட்டிருக்கிறார்.
தான் மட்டுமல்ல யார் சொல்லியும் கேட்கும் நபர்கள் இல்லை செல்வாவும், சோனியாவும் என்பது ரஜினிக்கு தெரியும். அதிலும் செல்வாவோ சொல்லவே வேண்டாம்.
ஆனாலும் இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.
இருவரையும் கூப்பிட்டு பேசுவது என்பது நடக்குற காரியமல்ல என்பதை புரிந்துகொண்ட ரஜினி, நேரில் பேசினால் நீ சொல்வது என்கிற மாதிரி உதாசீனப்படுத்திவிடுவார்கள் என்று இருவரிடமும் தனித்தனியே போனில் பேசியிருக்கிறார்.
சொல்லிவைத்தது மாதிரியே இருவரும் சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கு அப்போதே புரிந்துவிட்டதாம் இந்த விவகாரம் விவகாரத்தில் முடியப்போகிறது என்று.
அது மாதிரியே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். அது தள்ளிப்போனது....இது நெருங்கிவிட்டது என்று புலம்புகிறாராம் கஸ்தூரிராஜா.
இயக்குநர் செல்வராகவன் -நடிகை சோனியா அகர்வால் தம்பதியினர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் முன்பே எதிர்பார்த்ததுதானே என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.
ஏன் முன்பே எதிர்பார்த்தார்கள்.
அடிப்படையில் செல்வராகவன் ஒரு உல்லாச பறவை. சினிமா உலகிற்குள் பிரவேசிப்பதற்கு முன்பே அவருக்கு காதல் அனுபவம் இருந்தது. அவற்றை அவரே வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
துள்ளுவதோ இளமை படம் இயக்கிய பிறகு நடிகை செரீனுடன் காதல் வசப்பட்டார். செரீனும் செல்வாவின் காதல் வலையில் விழுந்தார். ஆனால் செரீனின் அம்மா உஷாராகி இருவரின் சந்திப்புகளை கட் செய்துவிட்டார்.
செல்வா அடுத்து இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிக்க செரீனை கேட்டார். ஆனால் அவரின் அம்மா கால்ஷீட் இல்லை என்றுவிட்டார். அதன்பிறகுதான் சோனியா அகர்வாலை கொண்டு வந்தார் செல்வா.
காதல்கொண்டேன் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்தே சோனியாவும், செல்வாவும் தினம் ஒரு ஹோட்டலில் மதுவுடன் இரவை கழித்து வந்தார்கள்.
இந்த விவகாரங்கள் மீடியாவுக்குள் நுழைந்தபிறகுதான் இவர்களின் மது இரவு நேரம் நீண்டது.
சோனியாவிடம் ‘நீங்க தண்ணி அடிப்பீங்களாமே..’என்று கேட்ட பத்திரிக்கையாளரிடம், ‘சரக்கு அடிக்கிறது சப்பை மேட்டர்...என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் எந்த எந்த சரக்கு அடிப்பேன்..எவ்வளவு அடிப்பேன்..எந்த சரக்குக்கு எவ்வளவு கிக் என்று பட்டியலே போட்டுக்கொடுத்து போட்டுத்தாக்கினார்.
இந்த மது இரவை காதல் என்று மீடியா கிசுகிசுக்க ஆரம்பித்தது. செல்வாவிடம், சோனியாவிடமும் காதலா என்று கேட்டபோதெல்லாம் இருவரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்ததும் கோடம்பாக்கத்தினர் சிரித்தார்கள்.
இருவருமே உல்லாசப்பறவைகள். இவர்களுக்கு கால்கட்டு போட்டால் சரிப்பட்டு வருமா என்றார்கள். அவர்கள் சொன்னதுமாதிரியே இப்போது கால்கட்டை கழட்டிக்கொண்டார்கள்.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்குள் தகராறுக் வந்து அது மீடியா வரை கசிந்துவிட்டது. இந்த தகராறுக்கு காரணம் தண்ணிதானாம்.
திருமணத்திற்கு பிறகு சோனியா முன்ன மாதிரியே ஹோட்டலுக்கு போய் வர கண்டிஷன் போட்டாராம் செல்வா. நீ மட்டும் போற நான் போகக்கூடாதா என்று தகராறு வலுத்திருக்கிறது.
மீடியாவுக்குள் விசயம் கசிந்ததும் இருவருமே ஒப்பந்தம் போட்டு இனிமே இந்த விவகாரத்தை கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அப்படியும் கொஞ்சம் மீறி சோனியா சீரியல் பக்கம் வந்தார். அப்போதே கோடம்பாக்க வட்டாரத்தினர் ’புட்டுக்கிச்சி’ என்று கமெண்ட் அடித்தார்கள்.
இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக ஆவதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் சினிமா. அந்த படத்தின் நாயகி ஆண்ட்ரியாவுடன் செல்வா நெருக்கம் காட்ட காட்டமாயிருக்கிறார் சோனியா. ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார். அடக்கி வாசிக்க மறுத்திருக்கிறார். டிஷ்யூம் அளவுக்கு இருவருக்குள்ளும் இந்த விவகாரம் போய்க்கொண்டிருந்திருக்கிறது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த ரஜினி, பெண் கொடுத்த வீட்டு விவகாரமாயிற்றே என்று மிகவும் கவலை பட்டிருக்கிறார்.
தான் மட்டுமல்ல யார் சொல்லியும் கேட்கும் நபர்கள் இல்லை செல்வாவும், சோனியாவும் என்பது ரஜினிக்கு தெரியும். அதிலும் செல்வாவோ சொல்லவே வேண்டாம்.
ஆனாலும் இந்த விசயத்தை இப்படியே விடக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்.
இருவரையும் கூப்பிட்டு பேசுவது என்பது நடக்குற காரியமல்ல என்பதை புரிந்துகொண்ட ரஜினி, நேரில் பேசினால் நீ சொல்வது என்கிற மாதிரி உதாசீனப்படுத்திவிடுவார்கள் என்று இருவரிடமும் தனித்தனியே போனில் பேசியிருக்கிறார்.
சொல்லிவைத்தது மாதிரியே இருவரும் சரி பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினிக்கு அப்போதே புரிந்துவிட்டதாம் இந்த விவகாரம் விவகாரத்தில் முடியப்போகிறது என்று.
அது மாதிரியே இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள்.
குழந்தை பிறந்திருந்தால் எல்லாம் சரியாகியிருக்கும். அது தள்ளிப்போனது....இது நெருங்கிவிட்டது என்று புலம்புகிறாராம் கஸ்தூரிராஜா.
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அது தள்ளிப்போனது....?
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
அதன் எது தள்ளிப்போனது சிவாசிவா wrote: அது தள்ளிப்போனது.....
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
இது போதும் சிவா
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
செய்யவேண்டியத சரியா செஞ்சு இருந்தா விவாகரத்தே தேவையில்ல..!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
எதை ?Tamilzhan wrote:செய்யவேண்டியத சரியா செஞ்சு இருந்தா விவாகரத்தே தேவையில்ல..!
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இரவு 12 மணிக்கு மேலே வாங்க சொல்றேன்..!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
எதுக்கு, எங்க,
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» செல்வராகவன் -சோனியா விவாகரத்து
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்
» விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
» உனக்கு ரஜினி பிடிக்குமா? கமல் பிடிக்குமா? மாற்று கருத்து இருந்தால் உடனே விவாகரத்து
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி போட்டோ : ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|