புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%
Shivanya
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
12 Posts - 2%
prajai
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
9 Posts - 2%
jairam
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Jenila
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
4 Posts - 1%
Baarushree
தாத்தா Poll_c10தாத்தா Poll_m10தாத்தா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாத்தா


   
   
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 1:12 am

நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 1:48 am

தாத்தாவின் நினைவுகள் அழகு!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 1:51 am

சிவா wrote:தாத்தாவின் நினைவுகள் அழகு!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாத்தா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
sullan
sullan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 29/10/2010

Postsullan Tue Nov 09, 2010 2:43 am

கவிதை, என்னை பழைய நினைவுக்கு கூட்டி செல்கிறது... மகிழ்ச்சி



தாத்தா Signaturej
Dwaraknath
Dwaraknath
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 08/11/2010
http://sollaadal-bagu.blogspot.in

PostDwaraknath Tue Nov 09, 2010 9:44 am

நன்றி,



என்றும் அன்புடன்,

துவாரக், நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:28 pm

Dwaraknath wrote:நீண்ட குடை
கைத்தடி
சாய்வு நாற்காலி
தொய்வான மூக்குக் கண்ணாடி
குண்டுத் தலை கடிகாரம்
தூசியோடு அரிக்கப்பட்ட புத்தகங்கள்
பார்க்கும் பொழுது
தாத்தாவின் ஞாபகம் வருவதை
தடுக்க முடிவதேயில்லை ........

கைப் பிடித்து பள்ளிக்கூடம்
சென்றதையும்
தாத்தா வாங்கித்தரும்
அண்ணாச்சி கடை
இனிப்பு சேவு முறுக்கையும்
திருவிழா பொழுதுகளில்
திருநீறு பூசி
தோல்மீது அமர்த்தி
கடவுளை காட்டியதையும்
மறக்க முடிவதேயில்லை.......

இராப் பொழுதுகளில்
கதைகள் கேட்டு உறங்கிய நாட்கள்
பல
இருமலோடு உடல் நடுங்கி
தாத்தா
பேசிய சொற்களையும்
நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள
என் கை
தேடிய கைகளையும்
பற்றாமல் இருக்க முடிவதேயில்லை ......

இருக்கும் வரை
தாத்தா
சொல்லிக் கொண்டேயிருந்தார்
இங்கிலீஸ்காரன் வரலேன்னா
மனுஷனுக்கு புத்தி வந்திருக்காது
காந்தி மட்டும் இல்லேனா
சுதந்திரம் கிடைச்சிருக்காது.


தாத்தாவின் ஞாபகம் பேரனுக்கு..அழகு.. தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550


தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196 தாத்தா 677196
நல்ல கவிதை நண்பரே... தாத்தா 154550 தாத்தா 154550 தாத்தா 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தாத்தா Friendshipcomment54தாத்தா 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 09, 2010 9:32 pm

தாத்தாவின் நினைவுகள் அழகு!



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 09, 2010 9:37 pm

என் அனுபவிச்ச உண்மை .கண்முன் காட்டி கண்ணீரை வரவளைத்துவிட்டீர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Nov 09, 2010 10:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக