புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
57 Posts - 55%
heezulia
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
99 Posts - 58%
heezulia
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரெண்டு பொண்டாட்டி Poll_c10ரெண்டு பொண்டாட்டி Poll_m10ரெண்டு பொண்டாட்டி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெண்டு பொண்டாட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 22, 2008 4:57 am

ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 22, 2008 4:57 am

"தலைவர் ஏன் கட்சியப் பத்தி கேள்வி கேட்டா தலையைக் குனிஞ்சி பார்த்துட்டு பதில் சொல்றாரு?"

"அவரது கரைவேட்டியப் பாத்தாதான் அவருக்கு எந்தக் கட்சியில இப்போ இருக்கோம்ங்கறதே தெரியுமாம்!"

avatar
Guest
Guest

PostGuest Wed Oct 22, 2008 4:58 am

ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Sat Jul 04, 2009 1:44 pm

நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.


இது நல்ல ideaவா இருக்குதே..

நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்... சிரி

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 1:45 pm

thesa wrote:
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.


இது நல்ல ideaவா இருக்குதே..

நான் இந்த ideaவா try பண்ணி பார்க்கிறேன்... சிரி

தேசா சார் வணக்கம்

என்ன திடீர்னு விபரீத ஆசை சிரி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Sat Jul 04, 2009 1:46 pm

ஹி ஹி ஹி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 04, 2009 1:49 pm

நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
ரெண்டு பொண்டாட்டி 00020075









avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 1:51 pm

Mangai wrote:
நிர்வாகி wrote:ஒரு முறை நம்ம பெரியார் இருந்த வழியாக ஒரு பூசாரி ஒரு விநாயக சிலையை கஷ்டப்பட்டு சுமந்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்.

பெரியாருக்குத்தான் இதைப்பார்த்தா கையும் வாயும் சும்மா இருக்காதே. உடனே பூசாரியை வம்புக்கிழுத்தார்.

அருகில் இருந்த குளத்தைக்காட்டி

பெரியார் : நீங்கள் இந்த கல்லில் கடவுள் உண்டு என முட்டாளாக நம்பிக்கொண்டிருக்கிறீர்களே. அதை நான் நம்புகிறேன். ஆனால் ஒரு போட்டி வைப்போம். நான் இந்த என்னுடைய நாயை தூக்கி குளத்தில் போடுகிறேந். நீரும் இந்த கல்லை குளத்துக்குள் போடுங்கள். எது அதிக சக்தி உடையது என விரைவில் தெரிந்து விடும் என்றார்.

எல்லார் முன்னாடியும் இவ்வாறு கேட்டதும் பூசாரிக்கு தர்மசங்கடமாக போய்விட்டது.

சகித்துக்கொண்டு பூசாரி கூறினார்.

அதை விட நாம் இந்த இரண்டையும் மோதச்செய்வோம். நீங்கள் உங்கள் நாயைத்தூக்கி இந்த கல்லில் போடுங்கள், நான் இந்த கல்லைத்தூக்கி உங்கள் நாயின் மீது போடுகிறேன் என்றார்..

பெரியார் முகத்தில் ஈ,கொசு ஒன்றும் ஆடவில்லை..
ரெண்டு பொண்டாட்டி 00020075





அ௫மையான ஜோக் மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 04, 2009 4:13 pm

நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 4:52 pm

Kraja29 wrote:
நிர்வாகி wrote:ஒரு பொண்டாட்டி கட்டிட்டே சமாளிக்க முடியலை. நீ மட்டும் எப்படி ரெண்டு பொண்டாட்டி கட்டிய் சமாளிக்கற?

வேற ஒண்ணும் இல்லை. ஒரு பொண்டாட்டினா எப்பவும் நம்மகிட்ட சண்டை போட்டுட்டு இருப்பா. ரெண்டு பொண்டாட்டினா அவங்களுக்குள்ள சண்டை போடவே நேரம் சரியா இருக்கும். நாம நிம்மதியா இருக்கலாம்.

படிக்க நல்லா தான் இருக்கு , நாமளும் ட்ரை பண்ண போயி எதாவது விபரீதமா நடந்துச்சுன்னா என்ன பண்ணுறது, ஒரு இடத்தில் அடி வாங்கவே முடியல இதுல ரெண்டு இடத்தில் அடி வாங்கனும்னு நெனைச்சாவயிறு கலங்குது

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக