புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
44 Posts - 51%
heezulia
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
33 Posts - 38%
mohamed nizamudeen
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
3 Posts - 3%
jairam
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
163 Posts - 49%
ayyasamy ram
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
14 Posts - 4%
prajai
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
9 Posts - 3%
jairam
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஆசைக்கு அளவில்லை Poll_c10ஆசைக்கு அளவில்லை Poll_m10ஆசைக்கு அளவில்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைக்கு அளவில்லை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 12, 2010 9:48 am

கபிலன், படிப்பறிவு இல்லாதவன். எப்போதும் ஊர் சுற்றுவதிலேயே காலத்தைக் கழித்தான். ஒருநாள் அவனது தந்தை திடீரென இறந்து விட்டார். அந்த துக்கத்தில் அவனது தாயும் சில நாட்களில் இறந்து விட்டார். பெற்றோரை இழந்த கபிலன், மனம் போனபடி ஊர் ஊராய்ச் சுற்றி ஒரு பெரிய நகரத்தை அடைந்தான். அங்கு வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்குவதற்காக சத்திரமொன்று இருந்தது. கபிலன் அந்த சத்திரத்தில் தங்கினான்.

ஒரு பெண், சத்திரத்தில் வந்து தங்குபவர்களுக்கு உணவு சமைத்துப் போடுவாள். கபிலனின் அழகு அவளைக் கவர்ந்தது. கபிலனும் அவளை விரும்பினான். இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தினர். கபிலன் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். கணவனை வேலைக்குச் செல்லும்படி நச்சரித்தாள் மனைவி. `செவிடன் காதில் சங்கு ஊதியது போல' சட்டை செய்யாமல் இருந்தான் கபிலன்.

இந்நிலையில் அந்த ஊர் கோவிலின் உற்சவ விழா வந்தது. திருவிழாவின்போது புதிய ஆடை அணிய விரும்பினாள் கபிலனின் மனைவி. அந்த நாட்டு மன்னர், தினமும் காலையில் யார் தன்னை முதலில் காண்கிறார்களோ, அவர்களுக்கு ஐந்து பொற்காசுகள் தந்து கொண்டிருந்தார். இதை அறிந்த அவள், அதிகாலையில் அரசரைக் கண்டு, அந்தப் பொற்காசுகளையாவது வாங்கி வரும்படிக் கூறினாள்.

மனைவியின் தொல்லை தாங்க முடியாத கபிலன், நடு இரவிலேயே அரண்மனைக்குச் சென்று விட்டான். அங்கிருந்த காவலர்கள் அவனைத் திருடன் என எண்ணி நன்றாக அடித்து, ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். விடிந்ததும் அவனை இழுத்துக் கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கபிலனின் அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்த மன்னன், இவன் திருடனாய் இருக்க முடியாது என்று நினைத்தான். கபிலனிடம் விபரம் கேட்க, அவன் நடந்தவற்றைக் கூறினான். அவன் மீது இரக்கம் கொண்ட மன்னன், "கபிலா, உனக்கு என்ன வேண்டுமோ கேள்... தருகிறேன்'' என்றான்.

`என்ன கேட்கலாம்?' என்று மனதில் யோசனை செய்தபடியே தன்னைக் கட்டியிருந்த மரத்தின் அடியில் அமர்ந்தான், கபிலன். ஐந்து பொற்காசுகள் வேண்டாம், பத்து காசுகள் கேட்கலாம். இல்லை... இல்லை... இருபது காசுகள் கேட்கலாம். வேண்டாம், நூறு கேட்கலாம். வேண்டாம்... ஆயிரம், லட்சம், ஹூம்... கோடி பொற்காசுகள் கேட்கலாம். அப்போதும் அவன் ஆசை அடங்கவில்லை. கோடி பொற்காசுகள் வேண் டாம். மன்னர் தான் என்ன வேண்டுமானாலும் கேட்கச் சொன்னாரே... இந்த நாட்டைக் கேட்கலாம். அதுதான் சரி, நாட்டைத்தான் கேட்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

அப்போது அவன் அமர்ந்திருந்த மரத்திலிருந்து ஒரு பழம், அவன் தலைமீது விழுந்தது. அது ஒரு அத்திப்பழம். அதை எடுத்து பிய்த்துப் பார்த்தான். உள்ளே சொத்தையாய் இருந்தது. அழகான சிவந்த நிறமுடைய பழம் இப்படி இருக்கிறதே... என்று நினைத்த அவன் மனதில், நாட்டைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் போய் விட்டது. `இந்த உலகையே கொடுத்தாலும், அதற்கு மேலும் கேட்கத்தான் செய்யும்' என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது.

`ஆசைக்கு அளவு கிடையாது' என்ற உண்மையை அறிந்த கபிலன், மன்னனிடம் சென்றான்.

"அரசே, மனிதர்களின் ஆசைக்கு எல்லையே இல்லை என்பதை அறிந்து கொண்டேன். தாங்கள் எனக்கு மாட மாளிகைகள், பொற்காசுகள், ஏன் இந்த நாட்டையே தந்தாலும் எனது ஆசை தீர்ந்து விடாது. எனவே, இந்த ஆசை எனும் தீயை அணைக்க முடிவு செய்து விட்டேன். இனி நான் உழைத்து, அதன் மூலம் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழவே ஆசைப்படுகிறேன்'' என்று கூறி விட்டு, தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

பத்மாவதி




ஆசைக்கு அளவில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக