புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:23 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
Page 1 of 1 •
- 3tamil78புதியவர்
- பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன.
கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது
இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்கள். உடனே தமிழோடு சம்ஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை இணைக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு கூட்டத்தை தமிழ்க்காப்பு அமைப்புகள் 3-ந்தேதி சென்னையில் நடத்தின.
தமிழ்க்காப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர்களான தமிழறிஞர்கள் இலக்குவனார் திருவள்ளுவன், அன்றில் பா.இறைஎழிலன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, "ஒருங்குறி அவையத்தின் (யூனிகோட் கன்சார்ட்டியம்) கூட்டம் அமெரிக்காவில் 6-ந்தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில், மத்திய அரசின் திட்டத்தை ஏற்கவிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தடுக்கும் நோக்கத்தில் 3-ந்தேதி தமிழறிஞர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஆனால்
3-ந்தேதி கூட்டம் நடத்தி, 4-ந்தேதி விசயம் வெளியே வந்தது, அதன் பிறகு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கால தாமதம் ஏற்பட்டுவிட்டால் 6-ந்தேதி அமெரிக்காவில் நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்படும்
முடிவுகளை தடுக்கமுடியாது என்பதால் மத்திய அமைச்சர் ராசாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல தி.க. கி. வீரமணியை சந்தித்து முறையிட்டோம். அவரும் உடனே ராசாவை தொடர்புகொண்டு பேசினார்.ராசாவும் காலதாமதம் செய்யாமல் 2-ம் தேதியே "இந்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள தமிழோடு சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களை சேர்ப்பது குறித்த பொருளை இந்த கூட்டத்தில் ஆய்வு
செய்ய வேண்டாம். இது தொடர்பாக இன்னும் சில தகவல்கள் சேகரிக்க எங்களுக்கு நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் அந்த பொருளை ஒத்திவைக்குமாறு கோருகிறோம்" என்று ஒரு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார். அதன்படி கடிதம் அனுப்பப்பட, அதனை ஏற்றுக்கொண்டு இது குறித்து
விவாதிப்பதை ஒத்திவைத்தது ஒருங்குறி அவையம்.
அதன் பிறகு முதல்வர் ஒரு அவசர ஆலோசனை நடத்தி விரிவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முதல்வர் அருகிலிருக்கும் தமிழறிஞர்கள் இந்த ஆபத்தை பற்றி முன்கூட்டியே தெரிவித்திருந்தால் முதல்வரும் இதற்கான முயற்சியை எப்போதோ எடுத்திருபார். ஒருங்குறி
அவையத்தின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2011-ல் அமெரிக்காவில் நடக்கிறது.
அப்போது, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ள இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும். அதற்கு இப்போதே தமிழக அரசு முயற்சித்தால்தான் தமிழுக்கான ஆபத்தை நிரந்தரமாக தடுக்க முடியும்.
இல்லையெனில்..."சமஸ்கிருத-கிரந்த எழுத்துக்களின் கலவையாக உள்ள மலையாளமாக மாறிவிடும்" என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
நன்றி: நக்கீரன்
=====
Share Your Comments with "Unicode Consortium"
The Unicode Consortium
P.O. Box 391476
Mountain View, CA 94039-1476
U.S.A.
Phone: +1-650-693-3921
Fax : +1-650-693-3010
Email: unicode@unicode.org
cldr-users@unicode.org
ecartis@unicode.org
On-line Contact Form
http://www.unicode.org/reporting.html
=====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
- படுகைபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 09/11/2010
இது பற்றிய செய்தியை எனது படுகை களத்திலும் ஒர் அன்பர் பதிவிட்டுள்ளார்.
பதில்களை உங்களிடமே எதிர்பார்க்கிறேன்.
\அறியா சிறுவன்/
Similar topics
» மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள்
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
» தமிழ் அறிஞர்கள் விருது பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
» வாழையடி வாழையென வந்த நம் தமிழ் அறிஞர்கள்
» அறிஞர்கள் பார்வையில் திருவள்ளுவம் ! நூல் ஆசிரியர் தமிழ் வானம் .செ. சுரேஷ் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிட்லர்களாய் மாறிவிடும் பெற்றோர்கள்...!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|