புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
33 Posts - 66%
heezulia
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
15 Posts - 30%
cordiac
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 2%
Geethmuru
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
160 Posts - 56%
heezulia
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
98 Posts - 34%
T.N.Balasubramanian
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
9 Posts - 3%
prajai
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 0%
cordiac
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 0%
Geethmuru
என்ன பயன்!? Poll_c10என்ன பயன்!? Poll_m10என்ன பயன்!? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன பயன்!?


   
   

Page 1 of 2 1, 2  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 10:05 pm

என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

விண்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வானவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 10:22 pm

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்ன பயன்!? Friendshipcomment54என்ன பயன்!? 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 10:31 pm

இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 6:18 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

கவிதை....அல்ல....
உண்மையின்...புலம்பல்...
உணர்ச்சியின் ததும்பல்...
அருமை.... என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550 என்ன பயன்!? 154550

நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 6:48 pm

சிவா wrote:இளமையின் கர்வத்திற்கு இனிய கவிபடைத்துள்ளீர்கள்!
அதற்கு நீங்கள் கையாண்ட உவமைகள் மிகவும் அருமை வினு!

நன்றி சிவா! நன்றி நன்றி நன்றி

kavithaigal
kavithaigal
பண்பாளர்

பதிவுகள் : 68
இணைந்தது : 22/11/2010
http://kanthavel.yolasite.com

Postkavithaigal Tue Nov 23, 2010 7:36 pm

வினுப்ரியா wrote:என்ன பயன்!?

மண்ணில் சேராத மழையால்
மனிதனுக்கு என்ன பயன்!?

வின்ணில் பறக்காத பட்டத்தால்
விளையாட்டுச் சிறுவனுக்குஎன்ன பயன்!?

கண்ணில் காணாத கற்பனையால்
கவிஞனின் ரசனைக்குஎன்ன பயன்!?

வண்ணத்தில் வளையாத
வனவில்லால் வானுக்கு என்ன அழகு!

வட்டத்தின் வடிவத்தில் தவழாத
வெள்ளி நிலவால் பௌர்ணமிக்கு என்ன சிறப்பு!

வாசத்தில் பூக்காத பூவினால்
வஞ்சியின் கூந்தலுக்கு என்ன பெருமை!

உனதணைப்பில் நானுறங்காவிட்டால்
எனதிளமைக்கு என்ன கர்வம்!

என்னோடு உறவாடாமல்-நீ
எட்டியிருந்தால்-நான்
உயிரோடிருந்தும் என்ன பயன்!?

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 23, 2010 7:42 pm

kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196



என்ன பயன்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 9:41 pm

சிவா wrote:
kavithaigal wrote:

உண்மையான வரிகள்
உறவோடு விளையாடும்
உற்சவ நிலையில்
உத்தமம் தான் உண்மையான இளமை
என்ன பயன்
என்பதை விட
எப்படி பயன் என்பதை உணர்வோம்

அருமையிலும் அருமை
அன்புடன் கந்தவேல்குமரன்

நீங்கள் எழுதும் கவிதைபோல் உங்கள் பின்னூட்டங்களும் அழகு! என்ன பயன்!? 677196


நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 23, 2010 11:18 pm

கடவுளின் பாதம் அடையாத மலர்கள் காம்பினில் அமர்ந்து என்ன பயன்..?
கணவன் மார்பணையாத காதலியின் மார்பகம் பூரித்து என்ன பயன்..?
மெருகேறி தக்க கலைஞனின் கண்படாத ஓவியம் உருவாகி என்ன பயன்?.


காதலர்களின் பிரிவினை மிக அருமையாக சொல்லிவிட்டீர்கள் வினு..! பாராட்டுக்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Nov 23, 2010 11:23 pm

கலையின் பின்னூட்டத்திலொரு கவிதை.நன்றி கலை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக