புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_m10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10 
42 Posts - 63%
heezulia
கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_m10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_m10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_m10கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 9:08 pm

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தவறான நடத்தையி்ல் ஈடுபட்டதாக இளம் பெண்ணை அவளது உறவினர்கள் மூக்கை அறுத்தும், தனி அறையில் பூட்டிவைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண‌த்தில் உள்ள குச்சரன்வாலா கிராமத்தினைச் சேர்ந்தவர் ஆஷியாபீபி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் முல்டானில் பணியாற்றுகிறார். எனினும் இவர் மனைவியை காண அவ்வளவாக வருவதி்ல்லையாம். இதனால் ஆஷியாபீபிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், அவரது மூக்கை அறுத்து தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார், கணவரின் ‌ச‌கோதரிகள், மைத்து‌னர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.



கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 10:09 pm

கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Thinking

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 30, 2010 10:13 pm

கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Att00010



கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 10:16 pm

சிவா wrote:கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Att00010

ஏன் இப்படி அந்த சுவர கட்டுன கொத்தனார் பார்த்தா எவ்வளவு வேதனைப்படுவார்

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 30, 2010 10:28 pm

சிவா wrote:இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தவறான நடத்தையி்ல் ஈடுபட்டதாக இளம் பெண்ணை அவளது உறவினர்கள் மூக்கை அறுத்தும், தனி அறையில் பூட்டிவைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண‌த்தில் உள்ள குச்சரன்வாலா கிராமத்தினைச் சேர்ந்தவர் ஆஷியாபீபி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் முல்டானில் பணியாற்றுகிறார். எனினும் இவர் மனைவியை காண அவ்வளவாக வருவதி்ல்லையாம். இதனால் ஆஷியாபீபிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரமடைந்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியதுடன், அவரது மூக்கை அறுத்து தனி அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார், கணவரின் ‌ச‌கோதரிகள், மைத்து‌னர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் பீபிஆயிஷா (18), பிடிக்காத ஒருவருக்கு இவரை திருமணம் செய்து தர நிச்சயம் செய்திருந்தனர். எனவே, அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பெண்கள் விடுதியில் கடந்த 10 மாதமாக தங்கியிருந்தார். இதை அறிந்ததலிபான் தீவிரவாதிகள் அவரை பிடித்து வந்தனர்.

பின்னர், அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தனர். இதனால் ஆயிஷா அவமானம் அடைந்தார். வீட்டுக்குள் முடங்கிகிடந்தார்.

இதற்கிடையே, ஆங்கில பத்திரிகையில் மூக்கு அறுபட்ட நிலையிலான அவரது படம் வெளியிடப்பட்டது. மேலும், அவரது பேட்டியுடன் கூடிய கட்டுரையும் வெளி யானது. இது உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மூக்கு அறுக்கப்பட்ட பீபி ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அதற்காக கடந்த புதன்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது, என்றும், தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான் எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன் என்றார்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒன்றுதான் பீபி ஆயிஷாவின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவ மாகும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 10:32 pm

நடந்தது என்ன கள்ளத்தொடர்பு: பாகிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து கொடுமை Crazy%20eyes

avatar
Guest
Guest

PostGuest Tue Nov 30, 2010 10:36 pm

இரண்டுமே நடந்த செய்தி தான் மணி அண்ணா.,

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 01, 2010 8:02 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Dec 01, 2010 8:42 am

அனைவருக்கும் வணக்கம்
ஆயிஷாவின் அறுபட்ட மூக்கு ஞெகிழி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப் பட்டு விட்டது
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Dec 01, 2010 8:44 am

தகவலுக்கு நன்றி nandhtiha அக்கா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக