புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வவுனியா பம்பை மடு பல்கலை வளாக முகாம்-இளம் பெண்களின் பரிதாப நிலை
Page 1 of 1 •
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வவுனியா பம்பை மடு பல்கலை வளாகத்தில் கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களின் நிலை - வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களில் த.வி.புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அனைத்து பெண்களும் வேறாக பிரிக்கப்பட்டு பம்பை மடு பல்கலை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் 1850 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். சென்ற கிழமை ஓர் பெண் பிள்ளையும் இங்கு வைத்து பிறந்துள்ளது. இக் கர்ப்பிணி தாய்மாரில் சிலருக்கு தாங்கள் எவ்வாறு கற்பவதி ஆனார்கள் என்றே தெரியவில்லை என கூறியுள்ளனர். மே 17 இன் பின்பு கொண்டுவந்து விடப்பட்ட பெண்கள் சிலர் தாம் மயக்கமுற செய்யப்பட்டதாகவும் பின்பு இராணுவத்தினரால் கொண்டுவரப்பட்டு முகாமில் விடப்பட்டதாகவும் கூறியுள்ளனர்
ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
ஆரம்பத்தில் 2200 க்கு மேற்பட்டோர் இங்கு தங்கவைக்கப்பட்டதாகவும், அதில் சிலர் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், சிலர் திரும்பி வந்துள்ளனர் என்றும் அதே நேரம் நூற்றுக்கு மேற்பட்டோர் இதுவரை எவரும் திரும்பி வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடத்தில் உள்ள பெண்களுக்கு அரிசி, பருப்பு மாத்திரமே தொடர்ந்து கிடைக்கின்றது. மற்றும் ஏனைய அனைத்து தேவைகளும் இன்றி மிக கஸ்டப்படுகின்றனர். மேலும், வைத்திய வசதி இன்றி சிலர் நோய்வாய்ப்பட்ட நிலையிலும், கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு குறைபாட்டால் பாதிப்புற்றும் காணப்படுகின்றனர்.
இவர்களுக்கு பொறுப்பாக உள்ள பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரின் அனுமதியுடன் சில உதவிகளை செய்யக்கூடிய வசதி இருந்தும், இவர்களுக்கு உதவுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்னிற்பதில்லை. காரணம் தாங்கள் இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
mathans wrote:என் தமிழ் ஆண் சகோதரர்களே இப்படி ஒரு நிலைமை நமது உடன் பிறந்த சகோதரிகளுக்கு நடந்தாலும் இப்படியா மவுனமாக இருப்பிர்கள்.
மற்ரய பதிவுகளுக்கு விழுந்து கட்டி தங்கள் பதில் எழுதும் நம்மின தமிழ் மக்களே இதற்க்கு ஒருவராவது குரல் கொடுக்காதது ஏன்?????????
நம் சகோதரிகள் சித்த பாவம் தான் என்ன?????????
இன்னும் பயந்து பயந்து ஓடி ஒளிந்து வாழ்ந்தது போதும் இன்னுமா பொறுமை!!!
சரியான அடி கொடுத்துள்ளீர்கள் மதன்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
kirupairajah wrote: இவர்களுக்கு உதவி செய்தால் தங்களது நிறுவனத்திற்கு புலி முத்தரை குத்தப்பட்டுவிடும் என்ற பயத்தினாலாகும். எது எவ்வாறாக இருப்பினும் மனித நேய உதவியின்றி ஏக்கங்களுடனும், தவிப்புக்களுடனும், ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும் இவர்கள் காலத்தை கழிக்கின்றனர்.
ஒருவேளை எம் தமிழ் உறவுகளின் பயம் இதுவாக கூட இருக்கலாம் இல்லயா மதன்...??? ”சீரளித்து விட்டான் சிங்களவன்”
- mathansஇளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
அது அப்படி இல்லை நண்பா!
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்
சிங்களவன் எப்போதும் தமிழன் வேறு புலிகள் வேறு என்று பிரித்து பாப்பதில்லை அவனெய் போருத்தவரெய் தமிழன் தான் புலி புலிதான் தமிழன்.
அவனுக்கு நன்றாக தெரிகிறது இந்த மக்களை எல்லாம் இப்படியே சும்மா விட்டால் இவர்கள் எல்லோரும் புலியாக மாறுவார்கள் என்பது அவனுக்கு ரொம்ப நல்லாவே தெர்யும் அதனால் தான் இப்படியே எல்லா தமிழனயும் அழிக்க நினைக்குறான்
இனியும் நாம் ஒன்றுபடாமல் இருந்தால் நம்மேயும் இலங்கை வரவழைத்து சிங்களவன் உலக நாடுகள் பாக்க அவர்கள் முன்னாலே நம்மெய் எல்லாம் கொள்ளுவான் என்பது மறுக்க முடியாத உன்மெய்.....
என்ன நான் சொல்லுறது சரியா நண்பர்களே????
ஒன்று படுவோம் நாம் நமது தாயை மீட்டெடுக்க
எவன் தடுத்தாலும் தயை காத்து நாடு அடைவது உறுதி
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமெய் விலங்குகள் எல்லாம் துகள் துகளாக தெறிக்கும்
அப்பொழுது நாம் கொடுத்த உயிர்களுக்கும் நாம் பட்ட எல்லா கொடுமைகளுக்கும் , கஸ்தந்கலுக்கும் ஆறுதலும் விடிவும் கிட்டும்
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|