புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!
Page 1 of 1 •
- மணிஅரசன்புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 05/03/2010
"என் குழந்தை சாப்பிட மறுக்கிறது; டானிக் ஏதும் சொல்லுங்களேன்...' பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகள் குறித்து கூறும் புகார் இது. யாராவது, "என் குழந்தை அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுகிறது; உடற்பயிற்சியே செய்வதில்லை; உடல் குண்டாக இருக்கிறது...'
என்று சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா? முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது!
குழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது. வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை.
குழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, "அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
வயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
உணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
பத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது. அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில் சாப்பிடும் போது தான், இவற்றில் சத்துக்கள் கிடைக்கின்றன. ஓடி ஆடி விளையாடாமல், "டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது.
விளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி, "டிவி' முன் அமர்வது நல்லதல்ல; இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது.
சில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். "சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்!நன்றி Tamil CNN
என்று சொல்லிப் பார்த்திருக்கிறீர்களா? முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது!
குழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது. வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை.
குழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, "அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
வயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
உணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
பத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது. அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில் சாப்பிடும் போது தான், இவற்றில் சத்துக்கள் கிடைக்கின்றன. ஓடி ஆடி விளையாடாமல், "டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது.
விளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி, "டிவி' முன் அமர்வது நல்லதல்ல; இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது.
சில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். "சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்!நன்றி Tamil CNN
மணிஅரசன்
- vadivuilangoபுதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010
சார்
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய கருத்து 180 நாட்கள் அதாவது 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே
கொடுக்கவேண்டும். 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் என்பது பழைய நடைமுறை.
உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய கருத்து 180 நாட்கள் அதாவது 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே
கொடுக்கவேண்டும். 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் என்பது பழைய நடைமுறை.
Similar topics
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
» அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
» அப்பாவோட ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க!
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|